Roman script

Singers : Mano and S. Janaki

Music by : Ilayaraja

Female Part

Aaa…aaa….aaa…aaa…

Hooo ooo oo ooo

Hooo ooo oo ooo

Aaa…aaa….aaa…aaa…

Female Part

Thendral kaathae thendral kaathae

Saedhi onnu kettiyaa

Kannippoovu kannil nooru

Kolam potta paathiya

Maaman mogatha paathu thaan

Vandhu sera solla maattiya

Male Part

Thendral kaathae thendral kaathae

Saedhi onnu kettiyaa

Kannippoovu kannil nooru

Kolam potta paathiya

Male Part

Muthu meni thaan pattu raani thaaan

Muzhudhum vaazhum yogam thaan

Thottu paarkkavum katti serkkavum

Thodarum enadhu vegam thaan

Female Part

Neeyum naanum…. paalum thaenum

Neeyum naanum paalum thaenum

Pola onnaa koodanum

Male Part

Vaanam pola boomi pola

Serndhu onnaa vaazhanum

Female Part

Thendral kaathae thendral kaathae

Saedhi onnu kettiyaa

Male : Kannippoovu kannil nooru

Kolam potta paathiya

Female Part

Indha boomiyum antha vaanamum

Irukkumkolam maaralaam

Indha aasaiyum senja poosaiyum

Endrum maara koodumo

Male Part

Kaathu vaazhum…. kaalam yaavum

Kaathu vaazhum kaalam yaavum

Kaadhal geetham vaazhumae

Female Part

Kanavu kooda kavidhaiyaagi

Unadhu pugazha paadumae

Male Part

Thendral kaathae thendral kaathae

Saedhi onnu kettiyaa

Female : Kannippoovu kannil nooru

Kolam potta paathiya

Male Part

Maaman mogatha paathu thaan

Female : Mana maala onnu podava

Male Part

Thendral kaathae thendral kaathae

Saedhi onnu kettiyaa

Female Part

Kannippoovu kannil nooru

Kolam potta paathiya

தமிழ்

பாடகர்கள் : மனோ மற்றும் எஸ். ஜானகி

இசை அமைப்பாளர் : இளையராஜா

பெண் : ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

ஓ ஓ ஓ ஓ ஓ ஓ

ஓ ஓ ஓ ஓ ஓ ஓ

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

பெண் : தென்றல் காத்தே தென்றல் காத்தே

சேதி ஒண்ணு கேட்டியா

கன்னிப்பூவு கண்ணில் நூறு

கோலம் போட்டா பாத்தியா

மாமன் மொகத்த பாத்து தான்

வந்து சேர சொல்ல மாட்டியா

ஆண் : தென்றல் காத்தே தென்றல் காத்தே

சேதி ஒண்ணு கேட்டியா

கன்னிப்பூவு கண்ணில் நூறு

கோலம் போட்டா பாத்தியா

ஆண் : முத்து மேனி தான் பட்டு ராணி தான்

முழுதும் வாழும் யோகம் தான்

தொட்டு பார்க்கவும் கட்டி சேர்க்கவும்

தொடரும் எனது வேகம் தான்

பெண் : நீயும் நானும்... பாலும் தேனும்

நீயும் நானும் பாலும் தேனும்

போல ஒண்ணா கூடனும்

ஆண் : வானம் போல பூமி போல

சேர்ந்து ஒண்ணா வாழனும்

பெண் : தென்றல் காத்தே தென்றல் காத்தே

சேதி ஒண்ணு கேட்டியா

ஆண் : கன்னிப்பூவு கண்ணில் நூறு

கோலம் போட்டா பாத்தியா

பெண் : இந்த பூமியும் அந்த வானமும்

இருக்கும்கோலம் மாறலாம்

இந்த ஆசையும் செஞ்ச பூசையும்

என்றும் மாற கூடுமோ

ஆண் : காத்து வாழும்... காலம் யாவும்

காத்து வாழும் காலம் யாவும்

காதல் கீதம் வாழுமே

பெண் : கனவு கூட கவிதையாகி

உனது புகழ பாடுமே

ஆண் : தென்றல் காத்தே தென்றல் காத்தே

சேதி ஒண்ணு கேட்டியா

பெண் : கன்னிப்பூவு கண்ணில் நூறு

கோலம் போட்டா பாத்தியா

ஆண் : மாமன் மொகத்த பாத்து தான்

பெண் : மணமால வந்து போடவா

ஆண் : தென்றல் காத்தே தென்றல் காத்தே

சேதி ஒண்ணு கேட்டியா

பெண் : கன்னிப்பூவு கண்ணில் நூறு

கோலம் போட்டா பாத்தியா

Song information

Singers: Mano and S. Janaki

Music by: Ilayaraja

Release information: From Kumbakarai Thangaiah (1991) · Lyricist: Gangai Amaran

Explore this song