Roman script

Singers : K. J. Yesudas and S. Janaki

Music by : Ilayaraja

Male Part

Aaaa aaa aaa aaa aaa aaa aaa aaa

Male Part

Thendral kaatrae konjam nillu

Angae sendru anbai chollu

Thanimai kodhikudhu

Ninaivinil analum adikudhu

Idhayam thudikudhu thunai varathaan

Male Part

Thendral kaatrae konjam nillu

Angae sendru anbai chollu

Female Part

Medai yera koodumo

Meendum namadhu naadagam

Naanum neeyum servadhaal

Yaarukenna vaadhagam

Male Part

Yaarai cholli novadhu

Kaalam seidha kolam

Unnai ennai vaatudhu

Kaadhal seidha paavam

Female Part

Kannum nenjum en vasam illaiyae

Male Part

Enna seivadhu solladi mullaiyae

Female Part

Kanavil matumae kaigal seralaam kannaa …

Male Part

Thendral kaatrae konjam nillu

Angae sendru anbai chollu

Female Part

Thanimai kodhikudhu

Ninaivinil analum adikudhu

Idhayam thudikudhu thunai varathaan

Female Part

Thendral kaatrae konjam nillu

Angae sendru anbai chollu

Male Part

Jeevan rendum serndhadhu

Devan vagutha saasanam

Kaadhal endha naalilum

Kavidhai polae saasvatham

Female Part

Indru vandha nesamo

Poorva jenma yogam

Innum ezhu jenmamum

Valarum indha yaagam

Male Part

Meendum meendum boomiyil thondralaam

Female Part

Kaadhal oviyam paarvayil theetalaam

Male Part

Pirivu enbadhae uravukaaga dhaan kannae …

Female Part

Thendral kaatrae konjam nillu

Angae sendru anbai chollu

Male Part

Thanimai kodhikudhu

Ninaivinil analum adikudhu

Idhayam thudikudhu thunai varathaan

Male Part

Thendral kaatrae konjam nillu

Angae sendru anbai chollu

தமிழ்

பாடகி : எஸ். ஜானகி

பாடகர் : கே.ஜே. யேசுதாஸ்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : ஆஆஆஆ

ஆஆ ஆஆஆ ஆஆ

ஆண் : தென்றல் காற்றே

கொஞ்சம் நில்லு அங்கே

சென்று அன்பைச் சொல்லு

தனிமை கொதிக்குது

நினைவினில் அனலும்

அடிக்குது இதயம் துடிக்குது

துணை வரத்தான்

ஆண் : தென்றல் காற்றே

கொஞ்சம் நில்லு அங்கே

சென்று அன்பைச் சொல்லு

பெண் : மேடையேற

கூடுமோ மீண்டும் நமது

நாடகம் நானும் நீயும்

சேர்வதால் யாருக்கென்ன

பாதகம்

ஆண் : யாரைச் சொல்லி

நோவது காலம் செய்த

கோலம் உன்னை என்னை

வாட்டுது காதல் செய்த

பாவம்

பெண் : கண்ணும்

நெஞ்சும் என் வசம்

இல்லையே

ஆண் : என்ன செய்வது

சொல்லடி முல்லையே

பெண் : கனவில் மட்டுமே

கைகள் சேரலாம் கண்ணா

ஆண் : தென்றல் காற்றே

கொஞ்சம் நில்லு அங்கே

சென்று அன்பைச் சொல்லு

பெண் : தனிமை கொதிக்குது

நினைவினில் அனலும்

அடிக்குது இதயம் துடிக்குது

துணை வரத்தான் தென்றல்

காற்றே கொஞ்சம் நில்லு

அங்கே சென்று அன்பைச்

சொல்லு

ஆண் : ஜீவன் ரெண்டும்

சேர்ந்தது தேவன் வகுத்த

சாசனம் காதல் எந்த நாளிலும்

கவிதை போல சாஸ்வதம்

பெண் : இன்று வந்த

நேசமோ பூர்வ ஜென்ம

யோகம் இன்னும் ஏழு

ஜென்மமும் வளரும்

இந்த யாகம்

ஆண் : மீண்டும் மீண்டும்

பூமியில் தோன்றலாம்

பெண் : காதல் ஓவியம்

பார்வையில் தீட்டலாம்

ஆண் : பிரிவு என்பதே

உறவுக்காகத்தான்

கண்ணே

பெண் : தென்றல் காற்றே

கொஞ்சம் நில்லு அங்கே

சென்று அன்பைச் சொல்லு

ஆண் : தனிமை கொதிக்குது

நினைவினில் அனலும்

அடிக்குது இதயம் துடிக்குது

துணை வரத்தான் தென்றல்

காற்றே கொஞ்சம் நில்லு

அங்கே சென்று அன்பைச்

சொல்லு

Song information

Singers: K. J. Yesudas and S. Janaki

Music by: Ilayaraja

Release information: From Eeramaana Rojavae (1991)

Explore this song