Roman script
Singer : P. Susheela Music by : Shankar Ganesh Lyrics by : Vaali Female Part Thenaandaal koyilukku vilakkeththi pottaen Unnodu naan vaazha varam onnu kettaen Thenaandaal koyilukku vilakkeththi pottaen Unnodu naan vaazha varam onnu kettaen Female Part Edhai paarththapothum unai pola thonum Idhu pothum ingae enakkenna venum Ooo….oo….oo….ooo….oo….oo….ooo….oo…ooo…. Female Part Thenaandaal koyilukku vilakkeththi pottaen Unnodu naan vaazha varam onnu kettaen Female Part Iduppukku melae uduththura sela Enakkoru paaram polae iruppathanaalae Iduppukku melae uduththura sela Enakkoru paaram polae iruppathanaalae Thegam thallaada intha thaamaraipoo vaada Thegam thallaada intha thaamaraipoo vaada Female Part Paayai poda paattu paada neeyum naanumthaan Saari paambum naagapaambum serum neranthaan Female Part Thenaandaal koyilukku vilakkeththi pottaen Unnodu naan vaazha varam onnu kettaen Female Part Ilampirai polae irukkura mogam Pozhuthuthaan poga poga pournami aagum Ilampirai polae irukkura mogam Pozhuthuthaan poga poga pournami aagum Aasaigal undaaga chinna aalilai thindaada Aasaigal undaaga chinna aalilai thindaada Female Part Maalai pottu valaiyal maattu nee en kayilthaan Neeyilaatti nilavum kooda kaththiri veyyilthaan Female Part Thenaandaal koyilukku vilakkeththi pottaen Unnodu naan vaazha varam onnu kettaen Female Part Edhai paarththapothum unai pola thonum Idhupothum ingae enakkenna venum Ooo….oo….oo….ooo….oo….oo….ooo….oo…ooo….
தமிழ்
பாடகி : பி. சுஷீலா இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் பாடலாசிரியர் : வாலி பெண் : தேனாண்டாள் கோயிலுக்கு விளக்கேத்தி போட்டேன் உன்னோடு நான் வாழ வரம் ஒன்னு கேட்டேன் தேனாண்டாள் கோயிலுக்கு விளக்கேத்தி போட்டேன் உன்னோடு நான் வாழ வரம் ஒன்னு கேட்டேன் பெண் : எதைப் பார்த்தபோதும் உனைப்போல தோணும் இதுபோதும் இங்கே எனக்கென்ன வேணும் ஓஓ.....ஓ.....ஓ....ஓஓ.....ஓ.....ஓ.....ஓஓ......ஓ....ஓஒ..... பெண் : தேனாண்டாள் கோயிலுக்கு விளக்கேத்தி போட்டேன் உன்னோடு நான் வாழ வரம் ஒன்னு கேட்டேன் பெண் : இடுப்புக்கு மேலே உடுத்துற சேல எனக்கொரு பாரம் போலே இருப்பதனாலே இடுப்புக்கு மேலே உடுத்துற சேல எனக்கொரு பாரம் போலே இருப்பதனாலே தேகம் தள்ளாட இந்த தாமரைப்பூ வாட தேகம் தள்ளாட இந்த தாமரைப்பூ வாட பெண் : பாயைப் போட பாட்டுப் பாட நீயும் நானும்தான் சாரைப் பாம்பும் நாகப்பாம்பும் சேரும் நேரந்தான் பெண் : தேனாண்டாள் கோயிலுக்கு விளக்கேத்தி போட்டேன் உன்னோடு நான் வாழ வரம் ஒன்னு கேட்டேன் பெண் : இளம்பிறை போலே இருக்குற மோகம் பொழுதுதான் போகப் போக பௌர்ணமி ஆகும் இளம்பிறை போலே இருக்குற மோகம் பொழுதுதான் போகப் போக பௌர்ணமி ஆகும் ஆசைகள் உண்டாக சின்ன ஆலிலை திண்டாட ஆசைகள் உண்டாக சின்ன ஆலிலை திண்டாட பெண் : மாலைப் போட்டு வளையல் மாட்டு நீயென் கையில்தான் நீயில்லாட்டி நிலவும் கூட கத்திரி வெய்யில்தான் பெண் : தேனாண்டாள் கோயிலுக்கு விளக்கேத்தி போட்டேன் உன்னோடு நான் வாழ வரம் ஒன்னு கேட்டேன் பெண் : எதைப் பார்த்தபோதும் உனைப்போல தோணும் இதுபோதும் இங்கே எனக்கென்ன வேணும் ஓஓ.....ஓ.....ஓ....ஓஓ.....ஓ.....ஓ.....ஓஓ......ஓ....ஓஒ.....
Song information
Singer: P. Susheela
Music by: Shankar Ganesh
Lyrics by: Vaali
Release information: From Naagam (1985) · Singer: P. Susheela · Lyricist: Vaali · Music: Shankar Ganesh
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Naagam
- Composer: Shankar Ganesh
- Lyricist: Vaali