Roman script

Singer : P. Susheela

Music by : Shankar Ganesh

Lyrics by : Vaali

Female Part

Thenaandaal koyilukku vilakkeththi pottaen

Unnodu naan vaazha varam onnu kettaen

Thenaandaal koyilukku vilakkeththi pottaen

Unnodu naan vaazha varam onnu kettaen

Female Part

Edhai paarththapothum unai pola thonum

Idhu pothum ingae enakkenna venum

Ooo….oo….oo….ooo….oo….oo….ooo….oo…ooo….

Female Part

Thenaandaal koyilukku vilakkeththi pottaen

Unnodu naan vaazha varam onnu kettaen

Female Part

Iduppukku melae uduththura sela

Enakkoru paaram polae iruppathanaalae

Iduppukku melae uduththura sela

Enakkoru paaram polae iruppathanaalae

Thegam thallaada intha thaamaraipoo vaada

Thegam thallaada intha thaamaraipoo vaada

Female Part

Paayai poda paattu paada neeyum naanumthaan

Saari paambum naagapaambum serum neranthaan

Female Part

Thenaandaal koyilukku vilakkeththi pottaen

Unnodu naan vaazha varam onnu kettaen

Female Part

Ilampirai polae irukkura mogam

Pozhuthuthaan poga poga pournami aagum

Ilampirai polae irukkura mogam

Pozhuthuthaan poga poga pournami aagum

Aasaigal undaaga chinna aalilai thindaada

Aasaigal undaaga chinna aalilai thindaada

Female Part

Maalai pottu valaiyal maattu nee en kayilthaan

Neeyilaatti nilavum kooda kaththiri veyyilthaan

Female Part

Thenaandaal koyilukku vilakkeththi pottaen

Unnodu naan vaazha varam onnu kettaen

Female Part

Edhai paarththapothum unai pola thonum

Idhupothum ingae enakkenna venum

Ooo….oo….oo….ooo….oo….oo….ooo….oo…ooo….

தமிழ்

பாடகி : பி. சுஷீலா

இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : வாலி

பெண் : தேனாண்டாள் கோயிலுக்கு விளக்கேத்தி போட்டேன்

உன்னோடு நான் வாழ வரம் ஒன்னு கேட்டேன்

தேனாண்டாள் கோயிலுக்கு விளக்கேத்தி போட்டேன்

உன்னோடு நான் வாழ வரம் ஒன்னு கேட்டேன்

பெண் : எதைப் பார்த்தபோதும் உனைப்போல தோணும்

இதுபோதும் இங்கே எனக்கென்ன வேணும்

ஓஓ.....ஓ.....ஓ....ஓஓ.....ஓ.....ஓ.....ஓஓ......ஓ....ஓஒ.....

பெண் : தேனாண்டாள் கோயிலுக்கு விளக்கேத்தி போட்டேன்

உன்னோடு நான் வாழ வரம் ஒன்னு கேட்டேன்

பெண் : இடுப்புக்கு மேலே உடுத்துற சேல

எனக்கொரு பாரம் போலே இருப்பதனாலே

இடுப்புக்கு மேலே உடுத்துற சேல

எனக்கொரு பாரம் போலே இருப்பதனாலே

தேகம் தள்ளாட இந்த தாமரைப்பூ வாட

தேகம் தள்ளாட இந்த தாமரைப்பூ வாட

பெண் : பாயைப் போட பாட்டுப் பாட நீயும் நானும்தான்

சாரைப் பாம்பும் நாகப்பாம்பும் சேரும் நேரந்தான்

பெண் : தேனாண்டாள் கோயிலுக்கு விளக்கேத்தி போட்டேன்

உன்னோடு நான் வாழ வரம் ஒன்னு கேட்டேன்

பெண் : இளம்பிறை போலே இருக்குற மோகம்

பொழுதுதான் போகப் போக பௌர்ணமி ஆகும்

இளம்பிறை போலே இருக்குற மோகம்

பொழுதுதான் போகப் போக பௌர்ணமி ஆகும்

ஆசைகள் உண்டாக சின்ன ஆலிலை திண்டாட

ஆசைகள் உண்டாக சின்ன ஆலிலை திண்டாட

பெண் : மாலைப் போட்டு வளையல் மாட்டு நீயென் கையில்தான்

நீயில்லாட்டி நிலவும் கூட கத்திரி வெய்யில்தான்

பெண் : தேனாண்டாள் கோயிலுக்கு விளக்கேத்தி போட்டேன்

உன்னோடு நான் வாழ வரம் ஒன்னு கேட்டேன்

பெண் : எதைப் பார்த்தபோதும் உனைப்போல தோணும்

இதுபோதும் இங்கே எனக்கென்ன வேணும்

ஓஓ.....ஓ.....ஓ....ஓஓ.....ஓ.....ஓ.....ஓஓ......ஓ....ஓஒ.....

Song information

Singer: P. Susheela

Music by: Shankar Ganesh

Lyrics by: Vaali

Release information: From Naagam (1985) · Singer: P. Susheela · Lyricist: Vaali · Music: Shankar Ganesh

Explore this song