Roman script

Singer : S. P. Balasubrahmanyam

Music by : Ilayaraja

Male Part

Thaen sumantha mullaithaanaa

Chorus : Mmmmm

Male : Vaanavillin pillaithaanaa

Chorus : Mmmmm

Male Part

Vanna vanna vairam ellam

Kannil kondu vaiththaalae

Kangal ennum ambai kondu

Nenjil indru thaiththaalo

Male Part

Thaen sumantha mullaithaanaa

Chorus : Mmmmm

Male : Vaanavillin pillaithaanaa

Chorus : Mmmmm

Chorus

……………..

Male Part

Pookkal moththamaai veezhanthathaal

Bhoomiyum nonthathu

Paavai paadhamae pattathaal aaruthal kandathu

Theenda vantha thendral indru

Thaandavillai pennai kandu

Theenda vantha thendral indru

Thaandavillai pennai kandu

Male Part

Antha sorkkam pennin kannil

Vaazha vanthathu

Intha penmai ennai mattum aala vanthathu

Thappi sella ennam yaedhu

Male Part

Thaen sumantha mullaithaanaa

Chorus : Mmmmm

Male : Vaanavillin pillaithaanaa

Chorus : Mmmmm

Male Part

Vanna vanna vairam ellam

Kannil kondu vaiththaalae

Kangal ennum ambai kondu

Nenjil indru thaiththaalo

Male Part

Thaen sumantha mullaithaanaa

Chorus : Mmmmm

Male : Vaanavillin pillaithaanaa

Chorus : Mmmmm

Chorus

…………….

Male Part

Unthan kangalil sooriyan chandhiran ullathu

Antha kangalai moodinaal ennathaan seivathu

Koondhal ennum kooraikullae

Saernthu vaazha vendum pennae

Koondhal ennum kooraikullae

Saernthu vaazha vendum pennae

Male Part

Kadhal ennum gangai endrum

Patra koodumaa…..aaa…..

Nammai vittu bhoomi ingae suttrakoodumaa….aa…

Muththam enna ondraethaanaa

Male Part

Thaen sumantha mullaithaanaa

Chorus : Mmmmm

Male : Vaanavillin pillaithaanaa

Chorus : Mmmmm

Male Part

Vanna vanna vairam ellam

Kannil kondu vaiththaalae

Kangal ennum ambai kondu

Nenjil indru thaiththaalo

Male Part

Thaen sumantha mullaithaanaa

Chorus : Mmmmm

Male : Vaanavillin pillaithaanaa

Chorus : Mmmmm

தமிழ்

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : தேன் சுமந்த முல்லைதானா

குழு : ம்ம்ம்ம்

ஆண் : வானவில்லின் பிள்ளைதானா

குழு : ம்ம்ம்ம்

ஆண் : வண்ண வண்ண வைரம் எல்லாம்

கண்ணில் கொண்டு வைத்தாளே

கண்கள் என்னும் அம்பைக் கொண்டு

நெஞ்சில் இன்று தைத்தாளே

ஆண் : தேன் சுமந்த முல்லைதானா

குழு : ம்ம்ம்ம்

ஆண் : வானவில்லின் பிள்ளைதானா

குழு : ம்ம்ம்ம்

குழு : ஆஅ......ஆஅ......ஆ.......ஆஅ.......ஆஅ......ஆ....

ஆஅ......ஆஅ......ஆ.......ஆஅ.......ஆஅ......ஆ....

ஆஅ......ஆஅ......ஆ.......ஆஅ.......ஆஅ......ஆ.... (இணைந்து)

ஆண் : பூக்கள் மொத்தமாய் வீழ்ந்ததால்

பூமியும் நொந்தது

பாவை பாதமே பட்டதால் ஆறுதல் கண்டது

தீண்ட வந்த தென்றல் இன்று

தாண்டவில்லை பெண்ணைக்கண்டு

தீண்ட வந்த தென்றல் இன்று

தாண்டவில்லை பெண்ணைக்கண்டு

ஆண் : அந்த சொர்க்கம் பெண்ணின் கண்ணில்

வாழ வந்தது

இந்த பெண்மை என்னை மட்டும் ஆள வந்தது

தப்பி செல்ல எண்ணம் ஏது

ஆண் : தேன் சுமந்த முல்லைதானா

குழு : ம்ம்ம்ம்

ஆண் : வானவில்லின் பிள்ளைதானா

குழு : ம்ம்ம்ம்

ஆண் : வண்ண வண்ண வைரம் எல்லாம்

கண்ணில் கொண்டு வைத்தாளே

கண்கள் என்னும் அம்பைக் கொண்டு

நெஞ்சில் இன்று தைத்தாளே

ஆண் : தேன் சுமந்த முல்லைதானா

குழு : ம்ம்ம்ம்

ஆண் : வானவில்லின் பிள்ளைதானா

குழு : ம்ம்ம்ம்

குழு : ஆஅ......ஆஅ......ஆ.......ஆஅ.......ஆஅ......ஆ....

ஆஅ......ஆஅ......ஆ.......ஆஅ.......ஆஅ......ஆ....

ஆஅ......ஆஅ......ஆ.......ஆஅ.......ஆஅ......ஆ.... (இணைந்து)

ஆண் : உந்தன் கண்களில் சூரியன் சந்திரன் உள்ளது

அந்த கண்களை மூடினால் என்னதான் செய்வது

கூந்தல் என்னும் கூரைக்குள்ளே

சேர்ந்து வாழ வேண்டும் பெண்ணே

கூந்தல் என்னும் கூரைக்குள்ளே

சேர்ந்து வாழ வேண்டும் பெண்ணே

ஆண் : காதல் என்னும் கங்கை என்றும்

பற்ற கூடுமா....அஆஅ.....

நம்மை விட்டு பூமி இங்கே சுற்றக்கூடுமா.....அஆஅ......

முத்தம் என்ன ஒன்றேதானா

ஆண் : தேன் சுமந்த முல்லைதானா

குழு : ம்ம்ம்ம்

ஆண் : வானவில்லின் பிள்ளைதானா

குழு : ம்ம்ம்ம்

ஆண் : வண்ண வண்ண வைரம் எல்லாம்

கண்ணில் கொண்டு வைத்தாளே

கண்கள் என்னும் அம்பைக் கொண்டு

நெஞ்சில் இன்று தைத்தாளே

ஆண் : தேன் சுமந்த முல்லைதானா

குழு : ம்ம்ம்ம்

ஆண் : வானவில்லின் பிள்ளைதானா

குழு : ம்ம்ம்ம்

Song information

Singer: S. P. Balasubrahmanyam

Music by: Ilayaraja

Release information: From Kairasikkaran (1984) · Lyricist: Vairamuthu

Explore this song