Roman script
Singer : S. P. Balasubrahmanyam Music by : Ilayaraja Male Part Thaen sumantha mullaithaanaa Chorus : Mmmmm Male : Vaanavillin pillaithaanaa Chorus : Mmmmm Male Part Vanna vanna vairam ellam Kannil kondu vaiththaalae Kangal ennum ambai kondu Nenjil indru thaiththaalo Male Part Thaen sumantha mullaithaanaa Chorus : Mmmmm Male : Vaanavillin pillaithaanaa Chorus : Mmmmm Chorus …………….. Male Part Pookkal moththamaai veezhanthathaal Bhoomiyum nonthathu Paavai paadhamae pattathaal aaruthal kandathu Theenda vantha thendral indru Thaandavillai pennai kandu Theenda vantha thendral indru Thaandavillai pennai kandu Male Part Antha sorkkam pennin kannil Vaazha vanthathu Intha penmai ennai mattum aala vanthathu Thappi sella ennam yaedhu Male Part Thaen sumantha mullaithaanaa Chorus : Mmmmm Male : Vaanavillin pillaithaanaa Chorus : Mmmmm Male Part Vanna vanna vairam ellam
Kannil kondu vaiththaalae Kangal ennum ambai kondu Nenjil indru thaiththaalo Male Part Thaen sumantha mullaithaanaa Chorus : Mmmmm Male : Vaanavillin pillaithaanaa Chorus : Mmmmm Chorus ……………. Male Part Unthan kangalil sooriyan chandhiran ullathu Antha kangalai moodinaal ennathaan seivathu Koondhal ennum kooraikullae Saernthu vaazha vendum pennae Koondhal ennum kooraikullae Saernthu vaazha vendum pennae Male Part Kadhal ennum gangai endrum Patra koodumaa…..aaa….. Nammai vittu bhoomi ingae suttrakoodumaa….aa… Muththam enna ondraethaanaa Male Part Thaen sumantha mullaithaanaa Chorus : Mmmmm Male : Vaanavillin pillaithaanaa Chorus : Mmmmm Male Part Vanna vanna vairam ellam Kannil kondu vaiththaalae Kangal ennum ambai kondu Nenjil indru thaiththaalo Male Part Thaen sumantha mullaithaanaa Chorus : Mmmmm Male : Vaanavillin pillaithaanaa Chorus : Mmmmm
தமிழ்
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : தேன் சுமந்த முல்லைதானா குழு : ம்ம்ம்ம் ஆண் : வானவில்லின் பிள்ளைதானா குழு : ம்ம்ம்ம் ஆண் : வண்ண வண்ண வைரம் எல்லாம் கண்ணில் கொண்டு வைத்தாளே கண்கள் என்னும் அம்பைக் கொண்டு நெஞ்சில் இன்று தைத்தாளே ஆண் : தேன் சுமந்த முல்லைதானா குழு : ம்ம்ம்ம் ஆண் : வானவில்லின் பிள்ளைதானா குழு : ம்ம்ம்ம் குழு : ஆஅ......ஆஅ......ஆ.......ஆஅ.......ஆஅ......ஆ.... ஆஅ......ஆஅ......ஆ.......ஆஅ.......ஆஅ......ஆ.... ஆஅ......ஆஅ......ஆ.......ஆஅ.......ஆஅ......ஆ.... (இணைந்து) ஆண் : பூக்கள் மொத்தமாய் வீழ்ந்ததால் பூமியும் நொந்தது பாவை பாதமே பட்டதால் ஆறுதல் கண்டது தீண்ட வந்த தென்றல் இன்று தாண்டவில்லை பெண்ணைக்கண்டு தீண்ட வந்த தென்றல் இன்று தாண்டவில்லை பெண்ணைக்கண்டு ஆண் : அந்த சொர்க்கம் பெண்ணின் கண்ணில் வாழ வந்தது இந்த பெண்மை என்னை மட்டும் ஆள வந்தது தப்பி செல்ல எண்ணம் ஏது ஆண் : தேன் சுமந்த முல்லைதானா குழு : ம்ம்ம்ம் ஆண் : வானவில்லின் பிள்ளைதானா குழு : ம்ம்ம்ம் ஆண் : வண்ண வண்ண வைரம் எல்லாம் கண்ணில் கொண்டு வைத்தாளே கண்கள் என்னும் அம்பைக் கொண்டு நெஞ்சில் இன்று தைத்தாளே ஆண் : தேன் சுமந்த முல்லைதானா குழு : ம்ம்ம்ம் ஆண் : வானவில்லின் பிள்ளைதானா குழு : ம்ம்ம்ம் குழு : ஆஅ......ஆஅ......ஆ.......ஆஅ.......ஆஅ......ஆ.... ஆஅ......ஆஅ......ஆ.......ஆஅ.......ஆஅ......ஆ.... ஆஅ......ஆஅ......ஆ.......ஆஅ.......ஆஅ......ஆ.... (இணைந்து) ஆண் : உந்தன் கண்களில் சூரியன் சந்திரன் உள்ளது அந்த கண்களை மூடினால் என்னதான் செய்வது கூந்தல் என்னும் கூரைக்குள்ளே சேர்ந்து வாழ வேண்டும் பெண்ணே கூந்தல் என்னும் கூரைக்குள்ளே சேர்ந்து வாழ வேண்டும் பெண்ணே ஆண் : காதல் என்னும் கங்கை என்றும் பற்ற கூடுமா....அஆஅ..... நம்மை விட்டு பூமி இங்கே சுற்றக்கூடுமா.....அஆஅ...... முத்தம் என்ன ஒன்றேதானா ஆண் : தேன் சுமந்த முல்லைதானா குழு : ம்ம்ம்ம் ஆண் : வானவில்லின் பிள்ளைதானா குழு : ம்ம்ம்ம் ஆண் : வண்ண வண்ண வைரம் எல்லாம் கண்ணில் கொண்டு வைத்தாளே கண்கள் என்னும் அம்பைக் கொண்டு நெஞ்சில் இன்று தைத்தாளே ஆண் : தேன் சுமந்த முல்லைதானா குழு : ம்ம்ம்ம் ஆண் : வானவில்லின் பிள்ளைதானா குழு : ம்ம்ம்ம்
Song information
Singer: S. P. Balasubrahmanyam
Music by: Ilayaraja
Release information: From Kairasikkaran (1984) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam
- Film / album: Kairasikkaran
- Composer: Ilayaraja