Roman script
Then Sindhum Paarvai Song Lyrics is the track from Pandavar Vanavasam Tamil Film– 1961, Starring N. T. Rama Rao, Savitri and S. V. Ranga Rao. This song was sung by T. M. Soundarajan and P. Susheela and the music was composed by Ghantasala. Lyrics works are penned by Kuyilan. Singers : T. M. Soundarajan and P. Susheela Music Director : Ghantasala Lyricist : Kuyilan Male Part Thaen sindhum paarvai deiva paarvai Raani needhaanae kaalangal kaana penmaiyaamae Nin kangal velaa neeraadum saelaa Kannkanda podhae ooraadhoo bodhai Male Part Thaen sindhum paarvai deiva paarvai Raani needhaanae kaalangal kaana penmaiyaamae Nin kangal velaa neeraadum saelaa Kannkanda podhae ooraadhoo bodhai Male Part Nin paadhamen geethandhaan en vaazhvil pongha Ilan thendralae vaa pudhumaiyae vaa aadiyae Male Part Thaen sindhum paarvai deiva paarvai Raani needhaanae kaalangal kaana penmaiyaamae Nin kangal velaa neeraadum saelaa Kannkanda podhae ooraadhoo bodhai Male Part Isai kokilam kandu vetka inidhaaga paadivaa Valarum thoghai mayilai pola vanappu nadanamaadi vaa Pidiyidaiyidhu thuvala azhagu thavazha kulavi nadanthu vaa Penmaiyae malarum inba chithra rekha ..sasirekha Male Part Thaen sindhum paarvai deiva paarvai Raani needhaanae kaalangal kaana penmaiyaamae Nin kangal velaa neeraadum saelaa Kannkanda podhae ooraadhoo bodhai
தமிழ்
பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன் மற்றும் பி. சுஷீலா இசை அமைப்பாளர் : கண்டசாலா பாடல் ஆசிரியர் : குயிலன் ஆண் : தேன் சிந்தும் பார்வை தெய்வப் பார்வை ராணி நீதானே காலங்கள் காணா பெண்மையாமே நின் கண்கள் வேலா நீராடும் சேலா கண்கண்ட போதே ஊறாதோ போதை ஆண் : தேன் சிந்தும் பார்வை தெய்வப் பார்வை ராணி நீதானே காலங்கள் காணா பெண்மையாமே நின் கண்கள் வேலா நீராடும் சேலா கண்கண்ட போதே ஊறாதோ போதை ஆண் : நின் பாதமென் கீதந்தான் என் வாழ்வில் பொங்க இளந் தென்றலே வா புதுமையே வா ஆடியே ஆண் : தேன் சிந்தும் பார்வை தெய்வப் பார்வை ராணி நீதானே காலங்கள் காணா பெண்மையாமே நின் கண்கள் வேலா நீராடும் சேலா கண்கண்ட போதே ஊறாதோ போதை ஆண் : இசைக் கோகிலம் கண்டு வெட்க இனிதாகப் பாடிவா வளரும் தோகை மயிலைப் போல வனப்பு நடனமாடி வா பிடியிடையிது துவள அழகு தவழ குலவி நடந்து வா பெண்மையே மலரும் இன்ப சித்ர ரேகா சசிரேகா... ஆண் : தேன் சிந்தும் பார்வை தெய்வப் பார்வை ராணி நீதானே காலங்கள் காணா பெண்மையாமே நின் கண்கள் வேலா நீராடும் சேலா கண்கண்ட போதே ஊறாதோ போதை
Song information
Singers: T. M. Soundarajan and P. Susheela
Release information: From Pandavar Vanavasam (1961) · Singer: T. M. Soundarajan and P. Susheela · Lyricist: Kuyilan · Music: Ghantasala
Explore this song
- Singer: T. M. Soundarajan and P. Susheela
- Film / album: Pandavar Vanavasam