Roman script
Singer : S. Janaki
Music by : Laxmikant-Pyarelal
Female Part
Aaareeraaro…aaariraariro..
Aareeraaro…aaariraariro..
Female Part
Thaenoorum raagam
Naan paadum neram
Vinmeengal vaanin melae thoongudhae
Ullaasa megam oorgolam pogum
Vinmeengal vaanin melae thoongudhae
{Kannin maniyae…
Neeyum urangu}(2)
Female Part
Aadaadha deepandhaan
En illam..mmm
Poongaatrukkum thaangaadhu
En ullam…mmm
Female Part
Un anbaalae pongaadho
Aanandha vellam
Kanavugalae…kanavugalae..
Iravennum deepam
Erigindra neram
Female Part
Uravai thedi vaarungal
Kangalil thendral veesum…
Kannurangu
Unnai neeyae marandhurangu…
Female Part
Thaenoorum raagam
Naan paadum neram
Vinmeengal vaanin melae thoongudhae
Raareeraaro…aaariraariro..
Kannin maniyae…neeyum urangu
Female Part
Aahaayam manmeedhu
Veezhaadhu
Nam sondhangal ennaalum
Maaraadhu
Female Part
Ini en pondra annaikku
Yegaandham yedhu..
Uravugalaal oru ulagam..
Idhu oru thottam
Kiligalin koottam
Female Part
Aattam paattam
Aarbaattam ketkkalaam
Annai nenjil saaindhidungal
Innum konjam oivedungal
Female Part
Thaenoorum raagam
Naan paadum neram
Vinmeengal vaanin melae thoongudhae
{Kannin maniyae…
Neeyum urangu}(2)
Female Part
Aaareeraaro…mmm hmmmm
Mmmhmmmm…laala lalalaa…தமிழ்
பாடகி : எஸ் ஜானகி இசையமைப்பாளர் : லக்ஷ்மிகாந்த் - பயரிலல் பெண் : ஆரீராரோ....ஆரிராரிரோ.... ஆரீராரோ....ஆரிராரிரோ.. பெண் : தேனூறும் ராகம் நான் பாடும் நேரம் விண்மீன்கள் வானின் மேலே தூங்குதே உல்லாச மேகம் ஊர்கோலம் போகும் விண்மீன்கள் வானின் மேலே தூங்குதே கண்ணின் மணியே...நீயும் உறங்கு கண்ணின் மணியே...நீயும் உறங்கு பெண் : ஆடாத தீபந்தான் என் இல்லம் ம்... பூங்காற்றுக்கும் தாங்காது என் உள்ளம் ம்... பெண் : உன் அன்பாலே பொங்காதோ ஆனந்த வெள்ளம் கனவுகளே...கனவுகளே.. இரவென்னும் தீபம் எரிகின்ற நேரம் பெண் : உறவைத் தேடி வாருங்கள் கண்களில் தென்றல் வீசும்... கண்ணுறங்கு உன்னை நீயே மறந்துறங்கு.... பெண் : தேனூறும் ராகம் நான் பாடும் நேரம் விண்மீன்கள் வானின் மேலே தூங்குதே உல்லாச மேகம் ஊர்கோலம் போகும் விண்மீன்கள் வானின் மேலே தூங்குதே கண்ணின் மணியே...நீயும் உறங்கு பெண் : ஆகாயம் மண் மீது வீழாது நம் சொந்தங்கள் எந்நாளும் மாறாது பெண் : இனி என் போன்ற அன்னைக்கு ஏகாந்தம் ஏது .. உறவுகளால் ஒரு உலகம் .. இது ஒரு தோட்டம் கிளிகளின் கூட்டம் பெண் : ஆட்டம் பாட்டம் ஆர்பாட்டம் கேட்கலாம் அன்னை நெஞ்சில் சாய்ந்திடுங்கள் இன்னும் கொஞ்சம் ஓய்வெடுங்கள். பெண் : தேனூறும் ராகம் நான் பாடும் நேரம் விண்மீன்கள் வானின் மேலே தூங்குதே உல்லாச மேகம் ஊர்கோலம் போகும் விண்மீன்கள் வானின் மேலே தூங்குதே கண்ணின் மணியே...நீயும் உறங்கு கண்ணின் மணியே...நீயும் உறங்கு பெண் : ஆரீராரோ....ம்...ம்ம்.... ம்.....ம்ம்.....லால லலலா
Song information
Singer: S. Janaki
Music by: Laxmikant-Pyarelal
Release information: From Uyire Unakkaga (1986) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: S. Janaki
- Film / album: Uyire Unakkaga
- Composer: Laxmikant-Pyarelal