Roman script
Singer : S. Janaki
Music by : Ilayaraja
Chorus
Ooo….ooolululululululu
Onna maasam
Oru mana veetu
Rendaa maasam
Iru mana veetu
Ooo….ooolululululululu
Moonilum naalilum
Pakkuvamaagi
Anjaam maasam
Kathir adippom di
Aaraam maasam
Aruthae adikka
Polikku aiyaayiram
Tharamaanathae
Ooo….ooolululululululu
Female Part
Kalyaana mela chaththam
Engeyo kekkuthu
Ennamo thonuthu
Kanniyin nenjukkullae
Mottaaga malaruthu
Sittaaga parakkuthu
Female Part
Kalyaana mela chaththam
Engeyo kekkuthu
Ennamo thonuthu
Kanniyin nenjukkullae
Mottaaga malaruthu
Sittaaga parakkuthu
Chorus
{Adi karumbu
Kadichchu thinga
Aasa vanthaachu
Kodi karumbu vittu
Manam parappa
Neram vanthaachu} (2)
Female Part
Pudhu kaathu vesuthadi
Poo aada thonuthadi
Annam pol odaiyila
Aruvi thanni oduthadi
Female Part
Velli thanda meena pola
Thulluthadi en manasu
Velli thanda meena pola
Thulluthadi en manasu
Female Part
Silluvandu kannu rendum
Suththuthu suzhaluthu
Alli thandu meni engum
Santhanam manakkuthu
Suttuveikkum vekkam vanthu
Thallaada… hoi
Chorus
{Adi karumbu
Kadichchu thinga
Aasa vanthaachu
Kodi karumbu vittu
Manam parappa
Neram vanthaachu} (2)
Female Part
Malayeri menju varum
Mani kazhuthtu vella pasu
Maalaiyila veedu varum
Jodi onnu sernthu varum
Female Part
Mani osa kekkum pothu
Mayanguthu en manasu
Mani osa kekkum pothu
Mayanguthu en manasu
Female Part
Thulli varum kandrukutti
Muttuthu meraluthu
Mutti mutti paal kudikka
Thaai pasu azhaikkuthu
Antha sugam enna sugam
Ammaadi.. hoi
Female Part
Kalyaana mela chaththam
Engeyo kekkuthu
Ennamo thonuthu
Kanniyin nenjukkullae
Mottaaga malaruthu
Sittaaga parakkuthu
Chorus
{Adi karumbu
Kadichchu thinga
Aasa vanthaachu
Kodi karumbu vittu
Manam parappa
Neram vanthaachu} (2)தமிழ்
பாடகி : எஸ். ஜானகி
இசை அமைப்பாளர் : இளையராஜா
குழு : ......................................
பெண் : கல்யாண மேள சத்தம்
எங்கேயோ கேட்குது
என்னமோ தோணுது
கன்னியின் நெஞ்சுக்குள்ளே
மொட்டாக மலருது
சிட்டாக பறக்குது
பெண் : கல்யாண மேள சத்தம்
எங்கேயோ கேட்குது
என்னமோ தோணுது
கன்னியின் நெஞ்சுக்குள்ளே
மொட்டாக மலருது
சிட்டாக பறக்குது
குழு : {அடி கரும்பு கடிச்சு திங்க
ஆச வந்தாச்சு
கொடி கரும்பு விட்டு மனம் பரப்ப
நேரம் வந்தாச்சு} (2)
பெண் : புது காத்து வீசுதடி
பூ ஆட தோணுதடி
அன்னம் போல் ஓடையில
அருவி தண்ணி ஓடுதடி
பெண் : வெள்ளி தெண்ட மீன போல
துள்ளுதடி என் மனசு
வெள்ளி தெண்ட மீன போல
துள்ளுதடி என் மனசு
பெண் : சில்லுவண்டு கண்ணு ரெண்டும்
சுத்துது சொழலுது
அள்ளி தண்டு மேனி எங்கும்
சந்தனம் மணக்குது
சுட்டு வைக்கும் வெட்கம் வந்து
தள்ளாட...ஹோய்
குழு : {அடி கரும்பு கடிச்சு திங்க
ஆச வந்தாச்சு
கொடி கரும்பு விட்டு மனம் பரப்ப
நேரம் வந்தாச்சு} (2)
பெண் : மலையேறி மேஞ்சு வரும்
மணி கழுத்து வெள்ள பசு
மாலையில வீடு வரும்
ஜோடி ஒன்னு சேர்ந்து வரும்
பெண் : மணி ஓசை கேக்கும் போது
மயங்குது என் மனசு
மணி ஓசை கேக்கும் போது
மயங்குது என் மனசு
பெண் : துள்ளி வரும் கன்று குட்டி
முட்டுது மெறழுது
முட்டி முட்டி பால் குடிக்க
தாய் பசு அழைக்குது
அந்த சுகம் என்ன சுகம்
அம்மாடி ....ஹோய்..........
பெண் : கல்யாண மேள சத்தம்
எங்கேயோ கேட்குது
என்னமோ தோணுது
கன்னியின் நெஞ்சுக்குள்ளே
மொட்டாக மலருது
சிட்டாக பறக்குது
குழு : {அடி கரும்பு கடிச்சு திங்க
ஆச வந்தாச்சு
கொடி கரும்பு விட்டு மனம் பரப்ப
நேரம் வந்தாச்சு} (2)Song information
Singer: S. Janaki
Music by: Ilayaraja
Release information: From Thambikku Entha Ooru (1984) · Lyricist: Panchu Arunachalam
Explore this song
- Singer: S. Janaki
- Film / album: Thambikku Entha Ooru
- Composer: Ilayaraja