Roman script

Singer : S. Janaki

Music by : Ilayaraja

Female Part

{Pottenae poo vilangu

Anbaalae nee adangu} (2)

Female Part

Penmaiyin

Aanaiyai meeradhae

Kangalai kadanthu pogadhae

Intha penmaiyin aanaiyai meeradhae

Enthan kangalai kadanthu pogadhae

Pogadhae…

Female Part

Pottenae poo vilangu

Anbaalae nee adangu

Female Part

Malaiyai pizhiyum

Aanmai thaan

Marukkavillai unmai thaan

Thaanda mudinthaal thaandu idhu

Un seedhai kizhiththa koduthaan

Female Part

Indrodu maarividu

En kaadhal mannavaa

En nenjin aasaigali

Un kaadhil sollavaa

Kai serthaal antha kobam

Aari pogum vaa

Female Part

Pottenae poo vilangu

Anbaalae nee adangu

Female Part

Penmaiyin aanaiyai meeradhae

Enthan kangalai kadanthu pogadhae

Pogadhae…

Female Part

Pottenae poo vilangu

Anbaalae nee adangu

Female Part

Aalai kollum thimingilam

Noolil thanae agappadum

Anbu ennum pidiyin ullae

Malaiyum kooda vasappadum

Female Part

Kannoram kaadhal isai

Inneram paaduven

Kaiyodu poo vilangu

Ennaalum poduven

Kannalae unnai aalum

Thaali naan seidhen

Female Part

Pottenae poo vilangu

Anbaalae nee adangu

Penmaiyin aanaiyai meeradhae

Enthan kangalai kadanthu pogadhae

Pogadhae…

Female Part

Pottenae poo vilangu

Anbaalae nee adangu

தமிழ்

பாடகி : எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : {போட்டேனே பூ விலங்கு

அன்பாலே நீ அடங்கு} (2)

பெண் : பெண்மையின்

ஆணையை மீறாதே

கண்களை கடந்து போகாதே

இந்த பெண்மையின்

ஆணையை மீறாதே

எந்தன் கண்களை கடந்து போகாதே

போகாதே......

பெண் : போட்டேனே பூ விலங்கு

அன்பாலே நீ அடங்கு

பெண் : மலையை பிழியும்

ஆண்மை தான்

மறுக்கவில்லை உண்மை தான்

தாண்ட முடிந்தால் தாண்டு இது

உன் சீதை கிழித்த கோடுதான்

பெண் : இன்றோடு மாறிவிடு

என் காதல் மன்னவா

என் நெஞ்சின் ஆசைகளை

உன் காதில் சொல்லவா

கை சேர்த்தால் அந்த கோபம்

ஆறி போகும் வா

பெண் : போட்டேனே பூ விலங்கு

அன்பாலே நீ அடங்கு

பெண் : பெண்மையின்

ஆணையை மீறாதே

எந்தன் கண்களை கடந்து போகாதே

போகாதே......

பெண் : போட்டேனே பூ விலங்கு

அன்பாலே நீ அடங்கு

பெண் : ஆளை கொள்ளும்

திமிங்கிலம்

நூலில்தானே அகப்படும்

அன்பு என்னும் பிடியின் உள்ளே

மலையும் கூட வசப்படும்

பெண் : கண்ணோரம் காதல் இசை

இந்நேரம் பாடுவேன்

கையோடு பூவிலங்கு

எந்நாளும் போடுவேன்

கண்ணாளா உன்னை ஆளும்

தாலி நான் செய்தேன்

பெண் : போட்டேனே பூ விலங்கு

அன்பாலே நீ அடங்கு

பெண்மையின் ஆணையை மீறாதே

எந்தன் கண்களை கடந்து போகாதே

போகாதே......

பெண் : போட்டேனே பூ விலங்கு

அன்பாலே நீ அடங்கு

Song information

Singer: S. Janaki

Music by: Ilayaraja

Release information: From Poovilangu (1984) · Lyricist: Vairamuthu

Explore this song