Roman script
Singer : S. Janaki
Music by : Ilayaraja
Female Part
{Pottenae poo vilangu
Anbaalae nee adangu} (2)
Female Part
Penmaiyin
Aanaiyai meeradhae
Kangalai kadanthu pogadhae
Intha penmaiyin aanaiyai meeradhae
Enthan kangalai kadanthu pogadhae
Pogadhae…
Female Part
Pottenae poo vilangu
Anbaalae nee adangu
Female Part
Malaiyai pizhiyum
Aanmai thaan
Marukkavillai unmai thaan
Thaanda mudinthaal thaandu idhu
Un seedhai kizhiththa koduthaan
Female Part
Indrodu maarividu
En kaadhal mannavaa
En nenjin aasaigali
Un kaadhil sollavaa
Kai serthaal antha kobam
Aari pogum vaa
Female Part
Pottenae poo vilangu
Anbaalae nee adangu
Female Part
Penmaiyin aanaiyai meeradhae
Enthan kangalai kadanthu pogadhae
Pogadhae…
Female Part
Pottenae poo vilangu
Anbaalae nee adangu
Female Part
Aalai kollum thimingilam
Noolil thanae agappadum
Anbu ennum pidiyin ullae
Malaiyum kooda vasappadum
Female Part
Kannoram kaadhal isai
Inneram paaduven
Kaiyodu poo vilangu
Ennaalum poduven
Kannalae unnai aalum
Thaali naan seidhen
Female Part
Pottenae poo vilangu
Anbaalae nee adangu
Penmaiyin aanaiyai meeradhae
Enthan kangalai kadanthu pogadhae
Pogadhae…
Female Part
Pottenae poo vilangu
Anbaalae nee adanguதமிழ்
பாடகி : எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : {போட்டேனே பூ விலங்கு
அன்பாலே நீ அடங்கு} (2)
பெண் : பெண்மையின்
ஆணையை மீறாதே
கண்களை கடந்து போகாதே
இந்த பெண்மையின்
ஆணையை மீறாதே
எந்தன் கண்களை கடந்து போகாதே
போகாதே......
பெண் : போட்டேனே பூ விலங்கு
அன்பாலே நீ அடங்கு
பெண் : மலையை பிழியும்
ஆண்மை தான்
மறுக்கவில்லை உண்மை தான்
தாண்ட முடிந்தால் தாண்டு இது
உன் சீதை கிழித்த கோடுதான்
பெண் : இன்றோடு மாறிவிடு
என் காதல் மன்னவா
என் நெஞ்சின் ஆசைகளை
உன் காதில் சொல்லவா
கை சேர்த்தால் அந்த கோபம்
ஆறி போகும் வா
பெண் : போட்டேனே பூ விலங்கு
அன்பாலே நீ அடங்கு
பெண் : பெண்மையின்
ஆணையை மீறாதே
எந்தன் கண்களை கடந்து போகாதே
போகாதே......
பெண் : போட்டேனே பூ விலங்கு
அன்பாலே நீ அடங்கு
பெண் : ஆளை கொள்ளும்
திமிங்கிலம்
நூலில்தானே அகப்படும்
அன்பு என்னும் பிடியின் உள்ளே
மலையும் கூட வசப்படும்
பெண் : கண்ணோரம் காதல் இசை
இந்நேரம் பாடுவேன்
கையோடு பூவிலங்கு
எந்நாளும் போடுவேன்
கண்ணாளா உன்னை ஆளும்
தாலி நான் செய்தேன்
பெண் : போட்டேனே பூ விலங்கு
அன்பாலே நீ அடங்கு
பெண்மையின் ஆணையை மீறாதே
எந்தன் கண்களை கடந்து போகாதே
போகாதே......
பெண் : போட்டேனே பூ விலங்கு
அன்பாலே நீ அடங்குSong information
Singer: S. Janaki
Music by: Ilayaraja
Release information: From Poovilangu (1984) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: S. Janaki
- Film / album: Poovilangu
- Composer: Ilayaraja