Roman script

Singer : S. Janaki

Music by : M. S. Vishwanathan

Female Part

Unnidathil ennai koduthen

Unnai ullamengum alli thelithen

Unnidathil ennai koduthen

Unnai ullamengum alli thelithen

Female Part

Uravinil vilayadi varum

Kanavugal pala kodi

Uravinil vilayadi varum

Kanavugal pala kodi…ee…..

Female Part

Unnidathil ennai koduthen

Unnai ullamengum alli thelithen

Female Part

{Kaatril aadum maalai

Ennai penmai endrathu} (2)

{Kaadhal ondruthanae

Vazhvil unmai endrathu} (2)

Female Part

Idhazhudan idhazhada

Nee ilamaiyil nadamadu

Ninaithaal pothum varuven…aa…

Thaduthaal kooda tharuven

Female Part

Unnidathil ennai koduthen

Unnai ullamengum alli thelithen

Female Part

Vellam sellum vegam

Enthan ullam sendrathu

Vegam vantha neram

Inba illam kandathu

Female Part

Ini oru pirivethu

Antha ninaivukku mudivethu

Iravum pagalum kalaiyae…aaa

Iruvar nilaiyum silaiyae

Female Part

Unnidathil ennai koduthen

Unnai ullamengum alli thelithen

Female Part

{Oodal konda penmai

Angae thaniyae nindrathu} (2)

{Koodal kolla mannan

Ullam arugae vanthathu} (2)

Female Part

Ennadi vilayattu

Endru sonnavan mozhi kettu

Aasaiyil vizhunthen angae.. aaa…

Kalaiyil kanavugal enge

Female Part

Unnidathil ennai koduthen

Unnai ullamengum alli thelithen

Uravinil vilayadi varum

Kanavugal pala kodi…ee…..

Female Part

Unnidathil ennai koduthen

Unnai ullamengum alli thelithen

தமிழ்

பாடகி : எஸ். ஜானகி

இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பெண் : {உன்னிடத்தில்

என்னை கொடுத்தேன்

உன்னை உள்ளமெங்கும்

அள்ளி தெளித்தேன்} (2)

பெண் : உறவினில் விளையாடி வரும்

கனவுகள் பல கோடி

உறவினில் விளையாடி வரும்

கனவுகள் பல கோடி.....

பெண் : உன்னிடத்தில்

என்னை கொடுத்தேன்

உன்னை உள்ளமெங்கும்

அள்ளி தெளித்தேன்

பெண் : {காற்றில் ஆடும் மாலை

என்னை பெண்மை என்றது} (2)

{காதல் ஒன்றுதானே

வாழ்வில் உண்மை என்றது} (2)

பெண் : இதழுடன் இதழாட

நீ இளமையில் நடமாடு

நினைத்தால் போதும் வருவேன்..ஆஆ...

தடுத்தால் கூட தருவேன்

பெண் : உன்னிடத்தில்

என்னை கொடுத்தேன்

உன்னை உள்ளமெங்கும்

அள்ளி தெளித்தேன்

பெண் : வெள்ளம் செல்லும் வேகம்

எந்தன் உள்ளம் சென்றது

வேகம் வந்த நேரம்

இன்ப இல்லம் கண்டது

பெண் : இனி ஒரு பிரிவேது

அந்த நினைவுக்கு முடிவேது

இரவும் பகலும் கலையே...ஆஅ....

இருவர் நிலையும் சிலையே

பெண் : உன்னிடத்தில்

என்னை கொடுத்தேன்

உன்னை உள்ளமெங்கும்

அள்ளி தெளித்தேன்

பெண் : {ஊடல் கொண்ட பெண்மை

அங்கே தனியே நின்றது} (2)

{கூடல் கொள்ள மன்னன்

உள்ளம் அருகே வந்தது} (2)

பெண் : என்னடி விளையாட்டு என்று

சொன்னவன் மொழி கேட்டு

ஆசையில் விழுந்தேன் அங்கே...ஆஅ....

காலையில் கனவுகள் எங்கே

பெண் : உன்னிடத்தில்

என்னை கொடுத்தேன்

உன்னை உள்ளமெங்கும்

அள்ளி தெளித்தேன்

உறவினில் விளையாடி வரும்

கனவுகள் பல கோடி.................

பெண் : உன்னிடத்தில்

என்னை கொடுத்தேன்

உன்னை உள்ளமெங்கும்

அள்ளி தெளித்தேன்

Song information

Singer: S. Janaki

Music by: M. S. Vishwanathan

Release information: From Avalukendru Oru Manam (1971) · Lyricist: Kannadasan

Explore this song