Roman script
Singer : S. Janaki
Music by : M. S. Vishwanathan
Female Part
Unnidathil ennai koduthen
Unnai ullamengum alli thelithen
Unnidathil ennai koduthen
Unnai ullamengum alli thelithen
Female Part
Uravinil vilayadi varum
Kanavugal pala kodi
Uravinil vilayadi varum
Kanavugal pala kodi…ee…..
Female Part
Unnidathil ennai koduthen
Unnai ullamengum alli thelithen
Female Part
{Kaatril aadum maalai
Ennai penmai endrathu} (2)
{Kaadhal ondruthanae
Vazhvil unmai endrathu} (2)
Female Part
Idhazhudan idhazhada
Nee ilamaiyil nadamadu
Ninaithaal pothum varuven…aa…
Thaduthaal kooda tharuven
Female Part
Unnidathil ennai koduthen
Unnai ullamengum alli thelithen
Female Part
Vellam sellum vegam
Enthan ullam sendrathu
Vegam vantha neram
Inba illam kandathu
Female Part
Ini oru pirivethu
Antha ninaivukku mudivethu
Iravum pagalum kalaiyae…aaa
Iruvar nilaiyum silaiyae
Female Part
Unnidathil ennai koduthen
Unnai ullamengum alli thelithen
Female Part
{Oodal konda penmai
Angae thaniyae nindrathu} (2)
{Koodal kolla mannan
Ullam arugae vanthathu} (2)
Female Part
Ennadi vilayattu
Endru sonnavan mozhi kettu
Aasaiyil vizhunthen angae.. aaa…
Kalaiyil kanavugal enge
Female Part
Unnidathil ennai koduthen
Unnai ullamengum alli thelithen
Uravinil vilayadi varum
Kanavugal pala kodi…ee…..
Female Part
Unnidathil ennai koduthen
Unnai ullamengum alli thelithenதமிழ்
பாடகி : எஸ். ஜானகி
இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
பெண் : {உன்னிடத்தில்
என்னை கொடுத்தேன்
உன்னை உள்ளமெங்கும்
அள்ளி தெளித்தேன்} (2)
பெண் : உறவினில் விளையாடி வரும்
கனவுகள் பல கோடி
உறவினில் விளையாடி வரும்
கனவுகள் பல கோடி.....
பெண் : உன்னிடத்தில்
என்னை கொடுத்தேன்
உன்னை உள்ளமெங்கும்
அள்ளி தெளித்தேன்
பெண் : {காற்றில் ஆடும் மாலை
என்னை பெண்மை என்றது} (2)
{காதல் ஒன்றுதானே
வாழ்வில் உண்மை என்றது} (2)
பெண் : இதழுடன் இதழாட
நீ இளமையில் நடமாடு
நினைத்தால் போதும் வருவேன்..ஆஆ...
தடுத்தால் கூட தருவேன்
பெண் : உன்னிடத்தில்
என்னை கொடுத்தேன்
உன்னை உள்ளமெங்கும்
அள்ளி தெளித்தேன்
பெண் : வெள்ளம் செல்லும் வேகம்
எந்தன் உள்ளம் சென்றது
வேகம் வந்த நேரம்
இன்ப இல்லம் கண்டது
பெண் : இனி ஒரு பிரிவேது
அந்த நினைவுக்கு முடிவேது
இரவும் பகலும் கலையே...ஆஅ....
இருவர் நிலையும் சிலையே
பெண் : உன்னிடத்தில்
என்னை கொடுத்தேன்
உன்னை உள்ளமெங்கும்
அள்ளி தெளித்தேன்
பெண் : {ஊடல் கொண்ட பெண்மை
அங்கே தனியே நின்றது} (2)
{கூடல் கொள்ள மன்னன்
உள்ளம் அருகே வந்தது} (2)
பெண் : என்னடி விளையாட்டு என்று
சொன்னவன் மொழி கேட்டு
ஆசையில் விழுந்தேன் அங்கே...ஆஅ....
காலையில் கனவுகள் எங்கே
பெண் : உன்னிடத்தில்
என்னை கொடுத்தேன்
உன்னை உள்ளமெங்கும்
அள்ளி தெளித்தேன்
உறவினில் விளையாடி வரும்
கனவுகள் பல கோடி.................
பெண் : உன்னிடத்தில்
என்னை கொடுத்தேன்
உன்னை உள்ளமெங்கும்
அள்ளி தெளித்தேன்Song information
Singer: S. Janaki
Music by: M. S. Vishwanathan
Release information: From Avalukendru Oru Manam (1971) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: S. Janaki
- Film / album: Avalukendru Oru Manam
- Composer: M. S. Vishwanathan