Roman script

Singer : Mano

Music by : Ilayaraja

Chorus

Hmmm…mmm…mmm…

Mmmm….mmm….mmm….mmm….

Male Part

Thaenmozhi enthan thaenmozhi

Nenjam yen unnai theduthu

Anbu thaenmozhi enthan thaenmozhi

Inbam yen ennai vaattuthu

Male Part

Azhagae nee thaan enbaen enbaen

Anbu thaenmozhi enthan thaenmozhi

Nenjam yen unnai theduthu…

Male Part

Devaloga thaeril

Ival paarijaatha poovaa

Paasa deebam yenthum

Oru aasai poovil thaanaa

Male Part

Paatham mugam pothum

Oru bothai valai veesum

Koonthal oru vaanam

Adhu kodai mazhai megam

Male Part

Yaaradi nee….

Chorus : Aaaa….aaaa…

Male : Yaaradi nee devathaiyaa

Kanavu unathu udal aanathae

Kaatrinilae paarvaigalaal

Kavithai ezhuthi varum paavaiyae

Thaaimaiyin vaanam aayiram kaalam

Valara valarum nilavae…

Male Part

Thaenmozhi enthan thaenmozhi

Nenjam yen unnai theduthu

Anbu thaenmozhi enthan thaenmozhi

Inbam yen ennai vaattuthu

Male Part

Azhagae nee thaan enbaen enbaen

Anbu thaenmozhi enthan thaenmozhi

Nenjam yen unnai theduthu…

Male Part

{Madhana vizhigal

Mayanga mayanga

Aadattum dum dum

Inba kanavu ingu vanthu vanthu

Pogattum dum dum} (2)

Male Part

{Unathu vathanam

Amudhai pozhiyattum

Enathu ninaivu

Muzhuthum azhiyattum} (2)

Male Part

Kamban unnai paartha pothu

Vaarthai indri oduvaan

Kalangi kalangi paaduvaan

Kanni thamizhai chaaduvaan

Kaviyarasan thotraanae

Kudi muzhuthum unathadimai….

Male Part

Thaenmozhi enthan thaenmozhi

Nenjam yen unnai theduthu

Anbu thaenmozhi enthan thaenmozhi

Inbam yen ennai vaattuthu

Male Part

Azhagae nee thaan enbaen enbaen

Anbu thaenmozhi enthan thaenmozhi

Nenjam yen unnai theduthu…

தமிழ்

பாடகர் : மனோ

இசை அமைப்பாளர் : இளையராஜா

ஆண் : தேன்மொழி எந்தன் தேன்மொழி

நெஞ்சம் ஏன் உன்னைத் தேடுது

அன்பு தேன்மொழி எந்தன் தேன்மொழி

இன்பம் ஏன் என்னை வாட்டுது

ஆண் : அழகே நீ தான் என்பேன் என்பேன்

அன்பு தேன்மொழி எந்தன் தேன்மொழி

நெஞ்சம் ஏன் உன்னை தேடுது.....

ஆண் : தேவலோக தேரில்

இவள் பாரிஜாத பூவா

பாச தீபம் ஏந்தும்

ஒரு ஆசை பூவில் தானா

ஆண் : பாதம் முகம் போதும்

ஒரு போதை வலை வீசும்

கூந்தல் ஒரு வானம்

அது கோடை மழை மேகம்

ஆண் : யாரடி நீ….

குழு : ஆஆஆஅ......

ஆண் : யாரடி நீ தேவதையா

கனவு உனது உடல் ஆனதே

காற்றினிலே பார்வைகளால்

கவிதை எழுதி வரும் பாவையே

தாய்மையின் வானம் ஆயிரம் காலம்

வளர வளரும் நிலவே.....

ஆண் : தேன்மொழி எந்தன் தேன்மொழி

நெஞ்சம் ஏன் உன்னைத் தேடுது

அன்பு தேன்மொழி எந்தன் தேன்மொழி

இன்பம் ஏன் என்னை வாட்டுது

ஆண் : அழகே நீ தான் என்பேன் என்பேன்

அன்பு தேன்மொழி எந்தன் தேன்மொழி

நெஞ்சம் ஏன் உன்னை தேடுது.....

ஆண் : {மதன விழிகள் மயங்க மயங்க

ஆடட்டும் டும் டும்

இன்ப கனவு இங்கு வந்து வந்து

போகட்டும் டும் டும்} (2)

ஆண் : {உனது வதனம்

அமுதை பொழியட்டும்

எனது நினைவு

முழுதும் அழியட்டும்} (2)

ஆண் : கம்பன் உன்னை பார்த்த போது

வார்த்தை இன்றி ஓடுவான்

கலங்கி கலங்கி பாடுவான்

கன்னித் தமிழை சாடுவான்

கவியரசன் தோற்றானே

குடி முழுதும் உனதடிமை....

ஆண் : தேன்மொழி எந்தன் தேன்மொழி

நெஞ்சம் ஏன் உன்னைத் தேடுது

அன்பு தேன்மொழி எந்தன் தேன்மொழி

இன்பம் ஏன் என்னை வாட்டுது

ஆண் : அழகே நீ தான் என்பேன் என்பேன்

அன்பு தேன்மொழி எந்தன் தேன்மொழி

நெஞ்சம் ஏன் உன்னை தேடுது.....

Song information

Singer: Mano

Music by: Ilayaraja

Release information: From Solla Thudikuthu Manasu (1988) · Lyricist: Vaali

Explore this song