Roman script
Singer : P. Susheela Music by : M. S. Vishwanathan Female Part Aahaa hmmm lalalalalalalala Female Part Thaen mazhaiyilae maangani nanaindhathu Paal pozhinthathu paruvamum kulirnthathu Aahaa aahaa aahaa aahahahahaha Thaen mazhaiyilae maangani nanaindhathu Paal pozhinthathu paruvamum kulirnthathu Paalaadum vizhi mayangudhu Poraadum manam pongudhu Ooraayiram ennangal odudhu Female Part Thaen mazhaiyilae maangani nanaindhathu Paal pozhinthathu paruvamum kulirnthathu Female Part Sandhana solaiyil vaasanai eduthu Saamandhi poovil manajalai kuzhaithu Paarthaal penmai varum Sandhana solaiyil vaasanai eduthu Saamandhi poovil manajalai kuzhaithu Paarthaal penmai varum Jaadaiyil ooriya kangalai thanthu Kettaal kelvi varum Aadai thiruthi naanam kalanthu Mella sirithaal enna ninaipoo Aaa aa aa aa aa aa aa aa aa ahahahaha Female Part Thaen mazhaiyilae maangani nanaindhathu Paal pozhinthathu paruvamum kulirnthathu Female Part Poonkuzhal thogaiyai maeniyil virithu Poonjittu kannathil punnagai vadithu Nadanthaal naanam varum Poonkuzhal thogaiyai maeniyil virithu Poonjittu kannathil punnagai vadithu Nadanthaal naanam varum Gopura kalasam kaarthigai deepam Irandum nenjil varum Female Part Manjal eduthu maalai thoduthu Katti koduthaal enna sugamoo Aaa aa aa aa aa aa aa aa aa ahahahaha Female Part Thaen mazhaiyilae maangani nanaindhathu Paal pozhinthathu paruvamum kulirnthathu Female Part Aahaa hmmm lalalalalalalala
தமிழ்
பாடகி : பி. சுஷீலா இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பெண் : ஆஹா........ஹும்.........லாலலலலாலா பெண் : தேன் மழையிலே மாங்கனி நனைந்தது பால் பொழிந்தது பருவமும் குளிர்ந்தது ஆஹா.....ஆஹா.......ஆஹா........ஆஹாஹ்ஹா பெண் : தேன் மழையிலே மாங்கனி நனைந்தது பால் பொழிந்தது பருவமும் குளிர்ந்தது பாலாடும் விழி மயங்குது போராடும் மனம் பொங்குது ஓராயிரம் எண்ணங்கள் ஓடுது பெண் : தேன் மழையிலே மாங்கனி நனைந்தது பால் பொழிந்தது பருவமும் குளிர்ந்தது பெண் : சந்தன சோலையில் வாசனை எடுத்து சாமந்தி பூவில் மஞ்சளைக் குழைத்து பார்த்தால் பெண்மை வரும் சந்தன சோலையில் வாசனை எடுத்து சாமந்தி பூவில் மஞ்சளைக் குழைத்து பார்த்தால் பெண்மை வரும் ஜாடையில் ஊறிய கண்களை திறந்து கேட்டால் கேள்வி வரும் ஆடை திருத்தி நாணம் கலந்து மெல்ல சிரித்தால் என்ன நினைப்போ ஆ......ஆ.....ஆ....ஆ....ஆ....ஆ.....ஆ....ஆ... ஆஹாஹ்ஹா பெண் : தேன் மழையிலே மாங்கனி நனைந்தது பால் பொழிந்தது பருவமும் குளிர்ந்தது பெண் : பூங்குழல் தோகையை மேனியில் விரித்து பூஞ்சிட்டு கன்னத்தில் புன்னகை வடித்து நடந்தால் நாணம் வரும் பூங்குழல் தோகையை மேனியில் விரித்து பூஞ்சிட்டு கன்னத்தில் புன்னகை வடித்து நடந்தால் நாணம் வரும் கோபுர கலசம் கார்த்திகை தீபம் இரண்டும் நெஞ்சில் வரும் மஞ்சள் எடுத்து மாலை தொடுத்து கட்டிக் கொடுத்தால் என்ன சுகமோ ஆ......ஆ.....ஆ....ஆ....ஆ....ஆ.....ஆ....ஆ... ஆஹாஹ்ஹா பெண் : தேன் மழையிலே மாங்கனி நனைந்தது பால் பொழிந்தது பருவமும் குளிர்ந்தது பெண் : ஆஹா........ஹும்.........லாலலலலாலா
Song information
Singer: P. Susheela
Music by: M. S. Vishwanathan
Release information: From Moondru Dheivangal (1971) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Moondru Dheivangal
- Composer: M. S. Vishwanathan