Roman script

Singer : S. P. Balasubrahmanyam

Music by : Ilayaraja

Male Part

Hoo hoo ooo oo hooo oo

Haa… aaa… haa aaaa

Male Part

Theerthakkarai orathilae

Thenpodhigai saarathilae

Theerthakkarai orathilae

Thenpodhigai saarathilae

Paadum mozhi unadhu

Thaedum vizhi yenadhu

Male Part

Theerthakkarai orathilae

Thenpodhigai saarathilae

Male Part

Paalaivana paadhaiyilae

Paal nilavai naanum kanden

Paalaivana paadhaiyilae

Paal nilavai naanum kanden

Male Part

Thaeniraitha paal nilavu

Thee iraithu povadhenna

Kaadhal vari paadal ellaam

Kaanal vari aanadhenna

En jeevan nee indri ennaalum vaazhaadhu

En kangal un kolam kaanaamal thoongaadhammaa

Aa… aaa… aaaa… aaa…

Male Part

Theerthakkarai orathilae

Thenpodhigai saarathilae

Male Part

Otrai vazhi paadhaiyilae

Unnai mattum naan ninaithaen

Otrai vazhi paadhaiyilae

Unnai mattum naan ninaithaen

Male Part

Netri mudhal paadham varai

Mutham itta soppanangal

Otri konda thottu konda

Athanaiyum karpanaigal

Male Part

Neraaga un paarvai

En meedhu vaaraadhu

Nee indri inbangal ennodu seraadhammaa

Aa… aaa… aaaa… aaa…

Male Part

Theerthakkarai orathilae

Thenpodhigai saarathilae

Paadum mozhi unadhu

Thaedum vizhi yenadhu

Male Part

Theerthakkarai orathilae

Thenpodhigai saarathilae

தமிழ்

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : ஹோ ஹோ ஓஒ ஓ ஹோ ஓ

ஹா.....ஆஅ....ஹா ஆஅ

ஆண் : தீர்த்தக்கரை ஓரத்திலே

தென்பொதிகை சாரத்திலே

தீர்த்தக்கரை ஓரத்திலே

தென்பொதிகை சாரத்திலே

பாடும் மொழி உனது

தேடும் விழி எனது

ஆண் : தீர்த்தக் கரை ஓரத்திலே

தென்பொதிகை சாரத்திலே

ஆண் : பாலைவனப் பாதையிலே

பால் நிலவை நானும் கண்டேன்

பாலைவனப் பாதையிலே

பால் நிலவை நானும் கண்டேன்

ஆண் : தேனிரைத்த பால் நிலவு

தீ இரைத்து போவதென்ன

காதல் வரி பாடல் எல்லாம்

கானல் வரி ஆனதென்ன

என் ஜீவன் நீ இன்றி எந்நாளும் வாழாது

என் கண்கள் உன் கோலம் காணாமல் தூங்காதம்மா

ஆ.....ஆஅ......ஆஅ......ஆஅ......

ஆண் : தீர்த்தக் கரை ஓரத்திலே

தென்பொதிகை சாரத்திலே

ஆண் : ஒற்றை வழி பாதையிலே

உன்னை மட்டும் நான் நினைத்தேன்

ஒற்றை வழி பாதையிலே

உன்னை மட்டும் நான் நினைத்தேன்

ஆண் : நெற்றி முதல் பாதம் வரை

முத்தம் இட்ட சொப்பனங்கள்

ஒற்றிக் கொண்ட தொட்டுக் கொண்ட

அத்தனையும் கற்பனைகள்

ஆண் : நேராக உன் பார்வை

என் மீது வாராது

நீ இன்றி இன்பங்கள் என்னோடு சேராதம்மா

ஆ.....ஆஅ......ஆஅ......ஆஅ......

ஆண் : தீர்த்தக்கரை ஓரத்திலே

தென்பொதிகை சாரத்திலே

பாடும் மொழி உனது

தேடும் விழி எனது

ஆண் : தீர்த்தக் கரை ஓரத்திலே

தென்பொதிகை சாரத்திலே

Song information

Singer: S. P. Balasubrahmanyam

Music by: Ilayaraja

Release information: From Theertha Karaiyinile (1987) · Lyricist: Gangai Amaran

Explore this song