Roman script
Singer : S. P. Balasubrahmanyam Music by : M. S. Viswanathan Lyrics by : Vaali Male Part Thedugiraal oru devathai Thoovugiraal vizhi poomazhai Thedugiraal oru devathai Thoovugiraal vizhi poomazhai Ennangalil vaazhum penn chiththiram Kannin vazhi pesum natchaththiram Male Part Chinna poonguyil sinthum mozhigalil Ennai paaduvaal anthi nilavinil Vittu pogumaa thotta ninaivugal Penn ullam poraadumo Male Part Thedugiraal oru devathai Thoovugiraal vizhi poomazhai Male Part Thaalaattum velai aval neelaampari Neeraattum neram aval kodhavari Thaalaattum velai aval neelaampari Neeraattum neram aval kodhavari Naanthaanae thedum en aasaikkili Naalthorum padum oru geedhanjali Male Part Ulla kovilili velli radhamena Enna Cholaiyil vanna malarena Konjum kogilam konda uravugal Nenjodu nindraadumo Male Part Thedugiraal oru devathai Thoovugiraal vizhi poomazhai Male Part ………………. Male Part Nee paarkkum paarvai ilamaan thanthathu Nee pesum vaarththai malarnthaen thanthathu Nee konda kadhal adi naan thanthathu Naan konda yaekkam adhu nee thanthathu Male Part Thanga thaenkudam alli anaikkaiyil Chinna poochcharam killi edukkaiyil Anbu kaaviyam palli araiyinil Verenna naan solvathu Male Part Thedugiraal oru devathai Thoovugiraal vizhi poomazhai Ennangalil vaazhum penn chiththiram Kannin vazhi pesum natchaththiram Male Part Chinna poonguyil sinthum mozhigalil Ennai paaduvaal anthi nilavinil Vittu pogumaa thotta ninaivugal Penn ullam poraadumo
தமிழ்
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : வாலி ஆண் : தேடுகிறாள் ஒரு தேவதை தூவுகிறாள் விழிப் பூமழை தேடுகிறாள் ஒரு தேவதை தூவுகிறாள் விழிப் பூமழை எண்ணங்களில் வாழும் பெண் சித்திரம் கண்ணின் வழி பேசும் நட்சத்திரம் ஆண் : சின்னப் பூங்குயில் சிந்தும் மொழிகளில் என்னைப் பாடுவாள் அந்தி நிலவினில் விட்டுப் போகுமோ தொட்ட நினைவுகள் பெண் உள்ளம் போராடுமோ.... ஆண் : தேடுகிறாள் ஒரு தேவதை தூவுகிறாள் விழிப் பூமழை ஆண் : தாலாட்டும் வேளை அவள் நீலாம்பரி நீராட்டும் நேரம் அவள் கோதாவரி தாலாட்டும் வேளை அவள் நீலாம்பரி நீராட்டும் நேரம் அவள் கோதாவரி நான்தானே தேடும் என் ஆசைக்கிளி நாள்தோறும் பாடும் ஒரு கீதாஞ்சலி ஆண் : உள்ளக் கோவிலில் வெள்ளி ரதமென எண்ணச் சோலையில் வண்ண மலரென கொஞ்சும் கோகிலம் கொண்ட உறவுகள் நெஞ்சோடு நின்றாடுமோ..... ஆண் : தேடுகிறாள் ஒரு தேவதை தூவுகிறாள் விழிப் பூமழை ஆண் : ............................. ஆண் : நீ பார்க்கும் பார்வை இளமான் தந்தது நீ பேசும் வார்த்தை மலர்த்தேன் தந்தது நீ கொண்ட காதல் அடி நான் தந்தது நான் கொண்ட ஏக்கம் அது நீ தந்தது ஆண் : தங்கத் தேன்குடம் அள்ளி அணைக்கையில் சின்னப் பூச்சரம் கிள்ளி எடுக்கையில் அன்புக் காவியம் பள்ளி அறையினில் வேறென்ன நான் சொல்வது.... ஆண் : தேடுகிறாள் ஒரு தேவதை தூவுகிறாள் விழிப் பூமழை எண்ணங்களில் வாழும் பெண் சித்திரம் கண்ணின் வழி பேசும் நட்சத்திரம் ஆண் : சின்னப் பூங்குயில் சிந்தும் மொழிகளில் என்னைப் பாடுவாள் அந்தி நிலவினில் விட்டுப் போகுமோ தொட்ட நினைவுகள் பெண் உள்ளம் போராடுமோ....
Song information
Singer: S. P. Balasubrahmanyam
Music by: M. S. Viswanathan
Lyrics by: Vaali
Release information: From Paartha Gnabagam Illayo (1985) · Singer: S. P. Balasubrahmanyam · Lyricist: Vaali · Music: M. S. Viswanathan
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam
- Film / album: Paartha Gnabagam Illayo
- Composer: M. S. Viswanathan
- Lyricist: Vaali