Roman script

Singer :  P. Susheela

Music by : M. S. Vishwanathan

Female Part

Hoo ooo haa aaa

Female Part

Hooo ooo ooo

Haaa ha haa la la laaaa

Female Part

Thaedinen vandhadhu…

Naadinen thandhadhu…

Vaasalil nindradhu…

Vaazhavaa endradhu…

Female Part

Thaedinen vandhadhu…

Naadinen thandhadhu…

Vaasalil nindradhu…

Vaazhavaa endradhu…

Female Part

En manathil ondrai pattri

Naan ninaithadhellaam vetri

En manathil ondrai pattri

Naan ninaithadhellaam vetri

Female Part

Naan ini parikkum malar anaithum

Manam parappum suttri

Naan ini parikkum malar anaithum

Manam parappum suttri

Female Part

Penn endraal dheiva maaligai

Thirandhu kollaadho

Oho oho…..

Penn endraal dheiva maaligai

Thirandhu kollaadho

Oho oho….. ho ho ohoho…

Female Part

Thaedinen vandhadhu…

Naadinen thandhadhu…

Vaasalil nindradhu…

Vaazhavaa endradhu…

Female Part

Ini kalakkam endrum illai

Idhil vilakkam solvadhum illai

Ini kalakkam endrum illai

Idhil vilakkam solvadhum illai

Female Part

Ini urakkam undu vizhippadhundu

Mayakkam undu nenjae

Ini urakkam undu vizhippadhundu

Mayakkam undu nenjae

Female Part

Penn endraal dheiva maaligai

Thirandhu kollaadho

Oho oho…..

Penn endraal dheiva maaligai

Thirandhu kollaadho

Oho oho….. ho ho ohoho…

Female Part

Thaedinen vandhadhu…

Naadinen thandhadhu…

Vaasalil nindradhu…

Vaazhavaa endradhu…

தமிழ்

பாடகி : பி. சுசீலா

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பெண் : ஹோ ஓஒ ஹா ஆஅ

பெண் : ஹோ ஓஒ ஓஒ

ஹா ஹ ஹா லல்லல் லா

பெண் : தேடினேன் வந்தது......

நாடினேன் தந்தது...

வாசலில் நின்றது......

வாழவா என்றது...

பெண் : தேடினேன் வந்தது......

நாடினேன் தந்தது...

வாசலில் நின்றது......

வாழவா என்றது...

பெண் : என் மனத்தில் ஒன்றை பற்றி

நான் நினைத்ததெல்லாம் வெற்றி

என் மனத்தில் ஒன்றை பற்றி

நான் நினைத்ததெல்லாம் வெற்றி

பெண் : நான் இனிப் பறிக்கும்

மலர் அனைத்தும்

மணம் பரப்பும் சுற்றி

நான் இனிப் பறிக்கும்

மலர் அனைத்தும்

மணம் பரப்பும் சுற்றி

பெண் : பெண் என்றால் தெய்வ மளிகை

திறந்து கொள்ளாதோ

ஓஹோ ஓஹோ ஹோ.....

பெண் என்றால் தெய்வ மளிகை

திறந்து கொள்ளாதோ

ஓஹோ ஓஹோ.....ஹோ ஹோ ஓஹோஹோ

பெண் : தேடினேன் வந்தது......

நாடினேன் தந்தது...

வாசலில் நின்றது......

வாழவா என்றது...

பெண் : இனி கலக்கம் என்றும் இல்லை

இதில் விளக்கம் சொல்வதுமில்லை

இனி கலக்கம் என்றும் இல்லை

இதில் விளக்கம் சொல்வதுமில்லை

பெண் : இனி உறக்கம் உண்டு விழிப்பதுண்டு

மயக்கம் உண்டு நெஞ்சே

இனி உறக்கம் உண்டு விழிப்பதுண்டு

மயக்கம் உண்டு நெஞ்சே

பெண் : பெண் என்றால் தெய்வ மளிகை

திறந்து கொள்ளாதோ

ஓஹோ ஓஹோ ஹோ.....

பெண் என்றால் தெய்வ மளிகை

திறந்து கொள்ளாதோ

ஓஹோ ஓஹோ.....ஹோ ஹோ ஓஹோஹோ

பெண் : தேடினேன் வந்தது......

நாடினேன் தந்தது...

வாசலில் நின்றது......

வாழவா என்றது...

Song information

Singer: P. Susheela

Music by: M. S. Vishwanathan

Release information: From Ooty Varai Uravu (1967) · Lyricist: Kannadasan

Explore this song