Roman script
Singer : P. Susheela Music by : Gangai Amaran Lyrics by : Muthulingam Female Part Aaraaro aaro aariraariro Aaraaro aaro aariraariro Female Part Thedaamal dheivam irandu vanthathu Thaayennum sontham enakku thanthathu Nilavugal irandum……mmm….. Madiyinil urangum……mmm….. Female Part Thedaamal dheivam irandu vanthathu Thaayennum sontham enakku thanthathu Chorus ………………. Female Part Yaezhai enakkuru pudhaiyal vanthathu Paalaivanamellaam pasumai aanathu Anbu yaekkam theernthathu pudhu vaazhkkai vaainthathu Chorus Intha kanneer yaenamma Engal annai neeyamma Female : Uyirai thaangidum verkalae neengalae Hohoi Female Part Thedaamal dheivam irandu vanthathu Chorus : Thaayennum sontham enakku thanthathu Chorus ………………. Female Part Kaanum iru nilaa enathu tholilae Naalum thiruvizha ini en vaazhvilae Pudhu raagam kettathu oru sogam ponaathu Chorus Engal kaval dheivamae Unthan paasam pothumae Female : Nadakkum solaigal Pallisai maalaigal haa haa Female Part Thedaamal dheivam irandu vanthathu Thaayennum sontham enakku thanthathu Nilavugal irandum……mmm….. Madiyinil urangum……mmm….. Female Part Aaraaro aaro aariraariro Aaraaro aaro aariraariro
தமிழ்
பாடகி : பி. சுஷீலா இசையமைப்பாளர் : கங்கை அமரன் பாடலாசிரியர் : முத்துலிங்கம் பெண் : ஆராரோ ஆரோ ஆரிராரிரோ ஆராரோ ஆரோ ஆரிராரிரோ பெண் : தேடாமல் தெய்வம் இரண்டு வந்தது தாயென்னும் சொந்தம் எனக்கு தந்தது நிலவுகள் இரண்டும்.....ம்ம்ம்..... மடியினில் உறங்கும்.....ம்ம்ம்..... பெண் : தேடாமல் தெய்வம் இரண்டு வந்தது தாயென்னும் சொந்தம் எனக்கு தந்தது குழு : ............................... பெண் : ஏழை எனக்கொரு புதையல் வந்தது பாலைவனமெல்லாம் பசுமை ஆனது அன்பு ஏக்கம் தீர்ந்தது புது வாழ்க்கை வாய்த்தது குழு : இந்தக் கண்ணீர் ஏனம்மா எங்கள் அன்னை நீயம்மா பெண் : உயிரை தாங்கிடும் வேர்களே நீங்களே..... ஹோஹோய் பெண் : தேடாமல் தெய்வம் இரண்டு வந்தது குழு : தாயென்னும் சொந்தம் எனக்கு தந்தது குழு : ........................ பெண் : காணும் இரு நிலா எனது தோளிலே நாளும் திருவிழா இனிஎன் வாழ்விலே புது ராகம் கேட்டது ஒரு சோகம் போனது குழு : எங்கள் காவல் தெய்வமே உந்தன் பாசம் போதுமே பெண் : நடக்கும் சோலைகள் பல்லிசை மாலைகள் ஹா ஹா..... பெண் : தேடாமல் தெய்வம் இரண்டு வந்தது தாயென்னும் சொந்தம் எனக்கு தந்தது நிலவுகள் இரண்டும்.....ம்ம்ம்..... மடியினில் உறங்கும்.....ம்ம்ம்..... பெண் : ஆராரோஆரோ ஆரிராரிரோ....... ஆராரோஆரோ ஆரிராரிரோ.....
Song information
Singer: P. Susheela
Music by: Gangai Amaran
Lyrics by: Muthulingam
Release information: From Kudumbam (1984) (1984) · Singer: P. Susheela · Lyricist: Muthulingam · Music: Gangai Amaran
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Kudumbam (1984)
- Composer: Gangai Amaran
- Lyricist: Muthulingam