Roman script

Singer : P. Susheela

Music by : Gangai Amaran

Lyrics by : Muthulingam

Female Part

Aaraaro aaro aariraariro

Aaraaro aaro aariraariro

Female Part

Thedaamal dheivam irandu vanthathu

Thaayennum sontham enakku thanthathu

Nilavugal irandum……mmm…..

Madiyinil urangum……mmm…..

Female Part

Thedaamal dheivam irandu vanthathu

Thaayennum sontham enakku thanthathu

Chorus

……………….

Female Part

Yaezhai enakkuru pudhaiyal vanthathu

Paalaivanamellaam pasumai aanathu

Anbu yaekkam theernthathu pudhu vaazhkkai vaainthathu

Chorus

Intha kanneer yaenamma

Engal annai neeyamma

Female : Uyirai thaangidum verkalae neengalae

Hohoi

Female Part

Thedaamal dheivam irandu vanthathu

Chorus : Thaayennum sontham enakku thanthathu

Chorus

……………….

Female Part

Kaanum iru nilaa enathu tholilae

Naalum thiruvizha ini en vaazhvilae

Pudhu raagam kettathu oru sogam ponaathu

Chorus

Engal kaval dheivamae

Unthan paasam pothumae

Female : Nadakkum solaigal

Pallisai maalaigal haa haa

Female Part

Thedaamal dheivam irandu vanthathu

Thaayennum sontham enakku thanthathu

Nilavugal irandum……mmm…..

Madiyinil urangum……mmm…..

Female Part

Aaraaro aaro aariraariro

Aaraaro aaro aariraariro

தமிழ்

பாடகி : பி. சுஷீலா

இசையமைப்பாளர் : கங்கை அமரன்

பாடலாசிரியர் : முத்துலிங்கம்

பெண் : ஆராரோ ஆரோ ஆரிராரிரோ

ஆராரோ ஆரோ ஆரிராரிரோ

பெண் : தேடாமல் தெய்வம் இரண்டு வந்தது

தாயென்னும் சொந்தம் எனக்கு தந்தது

நிலவுகள் இரண்டும்.....ம்ம்ம்.....

மடியினில் உறங்கும்.....ம்ம்ம்.....

பெண் : தேடாமல் தெய்வம் இரண்டு வந்தது

தாயென்னும் சொந்தம் எனக்கு தந்தது

குழு : ...............................

பெண் : ஏழை எனக்கொரு புதையல் வந்தது

பாலைவனமெல்லாம் பசுமை ஆனது

அன்பு ஏக்கம் தீர்ந்தது புது வாழ்க்கை வாய்த்தது

குழு : இந்தக் கண்ணீர் ஏனம்மா

எங்கள் அன்னை நீயம்மா

பெண் : உயிரை தாங்கிடும் வேர்களே நீங்களே.....

ஹோஹோய்

பெண் : தேடாமல் தெய்வம் இரண்டு வந்தது

குழு : தாயென்னும் சொந்தம் எனக்கு தந்தது

குழு : ........................

பெண் : காணும் இரு நிலா எனது தோளிலே

நாளும் திருவிழா இனிஎன் வாழ்விலே

புது ராகம் கேட்டது ஒரு சோகம் போனது

குழு : எங்கள் காவல் தெய்வமே

உந்தன் பாசம் போதுமே

பெண் : நடக்கும் சோலைகள்

பல்லிசை மாலைகள் ஹா ஹா.....

பெண் : தேடாமல் தெய்வம் இரண்டு வந்தது

தாயென்னும் சொந்தம் எனக்கு தந்தது

நிலவுகள் இரண்டும்.....ம்ம்ம்.....

மடியினில் உறங்கும்.....ம்ம்ம்.....

பெண் : ஆராரோஆரோ ஆரிராரிரோ.......

ஆராரோஆரோ ஆரிராரிரோ.....

Song information

Singer: P. Susheela

Music by: Gangai Amaran

Lyrics by: Muthulingam

Release information: From Kudumbam (1984) (1984) · Singer: P. Susheela · Lyricist: Muthulingam · Music: Gangai Amaran

Explore this song