Roman script

Singers : S. Janaki and S. P. Balasubrahmanyam

Music by : Ilayaraja

Male Part

Dheem…

Female : Hmm…

Male : Dhiranana…

Female : Hmm…hmm…hmm…hmm…

Female Part

Dheem dhiranana

Dhirana dheerananaa

Male : Thaen aruviyil

Nanaindhidum malaro

Female Part

Dhiranaa… dhiranaa…

Male : Thodarum… kadhaiyo…

Female : Dhiranaa… dhiranaa…

Male : Edhudhaan… vidaiyo…

Mana vee…nai… naan isaiththida

Thaen aruviyil nanaindhidum malaro

Male Part

Muga vaasal meedhu dheebam

Iru kangal aanadho oh…

Female : Mm mm… mm mm… aah…

Male Part

Muga vaasal meedhu dheebam

Iru kangal aanadho oh…

Mana vaasal kolamae

Ddhinam podudho

Female : Aaah…aa.. aah…

Male Part

Thunaiyaagum dheviyai

Kodi thedudho

Female : Aaah..aa..aah…

Male : Punnagaiyo… poo mazhaiyo…

Un nadaiyo… thaer padaiyo

Varamo varumo naan nalam pera

Female Part

Dheem dhiranana

Dhirana dheerananaa

Male : Thaen aruviyil

Nanaindhidum malaro

Female Part

Dhiranaa… dhiranaa…

Male : Dhiranaa… dhiranaa…

Female : Dhiranaa naa naa dhiranana

Dheem dhiranana dhirana dheem dhiranaa

Chorus

…………………………..

Female : ………………………………

Female Part

Aaa.a…aaa….aaa….aaa….aaa…

Male : Naalum ovvoru naadagamo

Edhu maedaiyo.. ooo

Female : Aaah… aah… aah… aah…

Male : Naalum ovvoru naadagamo

Edhu maedaiyo.. ooo

Male Part

Ini maivizhi naattiyamo

Ennai vaattumo

Yen tholaivo… nee nilavo…

Female : Aaah… aah… aah… aah…

Male : Thanimai kodumai

Enadhuyir azhaiththida

Female Part

Dheem dhiranana

Dhirana dheerananaa

Thaen aruviyil nanaindhidum malaro

Female Part

Thodarum… kadhaiyo…

Edhudhaan… vidaiyo…

Mana vee…nai… naan isaiththida

Thaen aruviyil nanaindhidum malaro

தமிழ்

பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் எஸ். பாலசுப்பிரமணியம்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : தீம்

பெண் : ஹ்ம்ம்

ஆண் : திரனன

பெண் : ஹ்ம் ஹீம்ம்ம்

பெண் : தீம் திரனன திரன திரனனா

ஆண் : தேன் அருவியில்

நனைந்திடும் மலரோ

பெண் : திரனா.....திரனா....

ஆண் : தொடரும் கதையோ

பெண் : திரனா.....திரனா.....

ஆண் : எதுதான் விடையோ

மன வீணை நான் இசைத்திட

ஆண் : தேன் அருவியில்

நனைந்திடும் மலரோ

ஆண் : முகவாசல்மீது தீபம்

இரு கண்களானதோ....

பெண் : ம்ம்ம்....ம் ம்ம்ம்....ம்

ஆஆஆ ஆஆஆஆ

ஆண் : முகவாசல்மீது தீபம்

இரு கண்களானதோ....

மனவாசல் கோலமே

தினம் போடுதோ

பெண் : ஆஆ.....ஆஆஆ

ஆண் : துணையாகும் தேவியை

கொடி தேடுதோ

பெண் : ஆஆ....ஆஆ

ஆண் : புன்னகையோ பூமழையோ

உன் நடையோ தேர்ப்படையோ

வரமோ வருமோ நான் நலம்பெற

பெண் : தீம் திரனன திரன திரனனா

ஆண் : தேன் அருவியில்

நனைந்திடும் மலரோ

பெண் : திரனா....திரனா....

ஆண் : திரனா.....திரனா.....

பெண் : திரனா...னா...னா....திரனா......

தீம் திரனன திரன திரனா

குழு : ப நி நி ரி ஸ நி த நி ப

க ம ப நி ஸ நி ப நி த ப

க ம ப நி நி

பெண் : ஆஆஆஆ

குழு : ம ப நி நி

பெண் : ஆஆஆஆ

குழு : க நி ச ரி ரி

பெண் : ஆஆஆ ஆஆஆஆ

குழு : ரி க ம ஸ ஸ

பெண் : ஆஆஆ ஆஆ

குழு : ப நி ஸ ரி ரி நி ரி ஸ ரி நி

த ஸ ரி த க ம க ம க ம

க ம க ம க ம க ம க ம க ம

பெண் : ஆஆஆஆ ஆஆஆஆஆஆஆ

ஆண் : நாளும் ஒவ்வொரு

நாடகமோ இது மேடையோ

பெண் : ஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ

ஆண் : நாளும் ஒவ்வொரு

நாடகமோ இது மேடையோ

இனி மைவிழி நாட்டியமோ

எனை வாட்டுமோ

ஏன் தொலைவோ நீ நிலவோ

பெண் : ஆஆஆஆ ஆஆஆஆ

ஆண் : தனிமை கொடுமை

எனதுயிர் அழைத்திட

பெண் : தீம் திரனன திரன திரன

தேன் அருவியில்

நனைந்திடும் மலரோ

தொடரும் கதையோ

எதுதான் விடையோ

மன வீணை நான் இசைத்திட

பெண் : தேன் அருவியில்

நனைந்திடும் மலரோ

Song information

Singers: S. Janaki and S. P. Balasubrahmanyam

Music by: Ilayaraja

Release information: From Aagaya Gangai (1982) · Lyricist: Mu. Metha

Explore this song