Roman script
Singers : S. P. Balasubrahmanyam and S. P. Shailaja Music by : Ilayaraja Female Part Aaa…..aa…..aa….aa… Male Part Thazhuvum pozhuthae nazhuvum nilavae Azhagae aruginil vaa anbae vaa vaa Female : Mm….mhheem… Male : Thazhuvum pozhuthae nazhuvum nilavae Azhagae aruginil vaa anbae vaa vaa Female : Mm….mhheem… Male Part Semmaangani…ee… Irandu ondru thirandu En kann munbu pennaanathu Ada en nenju ennaavathu Female Part Nazhuvum nilavai thazhuvum azhagae Uyirae aruginil vaa innum vaa vaa Female : Mm….mhheem… Female Part Unthan karam yaedho seigindrathu Roja mazhai indru peigindrathu Male : Kadhalai solluthu kangalai killuthu Kanni unthan azhagu Female : Manmatha vaelaiyil anjuthu penn mayil Thalli nindru pazhgu Male Part Madimeedhu pennae unnai adai kaakkavaa Female : Dhinasari Male : Karainthathu vetkkangal Female : Ilamaiyai kattungal Male : Iniyenna sattangal Female : Adikkadi ilamanam thudikkaiyil
Enna vaedhaanthangal Male Part Thazhuvum pozhuthae nazhuvum nilavae Azhagae aruginil vaa anbae vaa vaa Female Part Nazhuvum nilavai thazhuvum azhagae Uyirae aruginil vaa innum vaa vaa Female : Mm….mhheem… Female Part Semmaangani…ee… Irandu ondru thirandu En kann munbu pennaanathu Ada en nenju ennaavathu Male Part Nee kondathu verum pennin manam Naan kandathu athu raaman kunam Female : Un manam pon manam En kunam penn kunam Kollai poga vidumo Male Part Ilai vizhum kilai vizhum Malar vizhum maram vizhum Vaanam mannil vizhumo Female : Irunthaaluum kannaa Pennin manam ketkuthaa Male Part Azhagiya pennae nee Avasaram kollaathae Female : Pengalin kann padumae Theruvinil nillaathae Male : Sari sari athaividu idhazhkodu Pennae naalaanathae…. Female Part Nazhuvum nilavai thazhuvum azhagae Uyirae aruginil vaa innum vaa vaa Male Part Semmaangani…ee… Irandu ondru thirandu En kann munbu pennaanathu Ada en nenju ennaavathu….
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். பி. ஷைலஜா இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : ஆஅ......ஆ.....ஆ.....ஆ..... ஆண் : தழுவும் பொழுதே நழுவும் நிலவே அழகே அருகினில் வா அன்பே வா வா பெண் : ம்ம்.....ம்ஹ்ஹீம்.... ஆண் : தழுவும் பொழுதே நழுவும் நிலவே அழகே அருகில் வா அன்பே வா வா பெண் : ம்ம்.....ம்ஹ்ஹீம்.... ஆண் : செம்மாங்கனி.......ஈ..... இரண்டு ஒன்று திரண்டு என் கண் முன்பு பெண்ணானது அட என் நெஞ்சு என்னாவது பெண் : நழுவும் நிலவை தழுவும் அழகே உயிரே அருகினில் வா இன்னும் வா வா ஆண் : ம்ம்.....ம்ஹ்ஹீம்.... பெண் : உந்தன் கரம் ஏதோ செய்கின்றது ரோஜா மழை இன்று பெய்கின்றது ஆண் : காதலை சொல்லுது கண்களை கிள்ளுது கன்னி உந்தன் அழகு பெண் : மன்மத வேளையில் அஞ்சுது பெண் மயில் தள்ளி நின்று பழகு ஆண் : மடிமீது பெண்ணே உன்னை அடை காக்கவா பெண் : தினசரி முத்தங்கள் ஆண் : கரைந்தது வெட்கங்கள் பெண் : இளமையை கட்டுங்கள் ஆண் : இனியென்ன சட்டங்கள் பெண் : அடிக்கடி இளமனம் துடிக்கையில் என்ன வேதாந்தங்கள்......... ஆண் : தழுவும் பொழுதே நழுவும் நிலவே அழகே அருகினில் வா அன்பே வா வா பெண் : நழுவும் நிலவை தழுவும் அழகே உயிரே அருகினில் வா இன்னும் வா வா ஆண் : ம்ம்.....ம்ஹ்ஹீம்.... பெண் : செம்மாங்கனி.......ஈ..... இரண்டு ஒன்று திரண்டு உன் கண் முன்பு பெண்ணானதோ அட உன் நெஞ்சு புண்ணானதோ ஆண் : நீ கொண்டது வெறும் பெண்ணின் மனம் நான் கண்டது அது ராமன் குணம் பெண் : உன் மனம் பொன் மனம் என் குணம் பெண் குணம் கொள்ளை போக விடுமோ ஆண் : இலைவிழும் கிளைவிழும் மலர்விழும் மரம்விழும் வானம் மண்ணில் விழுமோ பெண் : இருந்தாலும் கண்ணா பெண்ணின் மனம் கேட்குதா ஆண் : அழகிய பெண்ணே நீ அவசரம் கொள்ளாதே பெண் : பெண்களின் கண் படுமே தெருவினில் நில்லாதே ஆண் : சரி சரி அதைவிடு இதழ்கொடு பெண்ணே நாளானதே...... பெண் : நழுவும் நிலவை தழுவும் அழகே உயிரே அருகினில் வா இன்னும் வா வா ஆண் : செம்மாங்கனி.......ஈ..... இரண்டு ஒன்று திரண்டு என் கண் முன்பு பெண்ணானது அட என் நெஞ்சு என்னாவது.....
Song information
Singers: S. P. Balasubrahmanyam and S. P. Shailaja
Music by: Ilayaraja
Release information: From Oonjalaadum Uravugal (1985) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and S. P. Shailaja
- Film / album: Oonjalaadum Uravugal
- Composer: Ilayaraja