Roman script

Singers : S. P. Balasubrahmanyam and S. P. Shailaja

Music by : Ilayaraja

Female Part

Aaa…..aa…..aa….aa…

Male Part

Thazhuvum pozhuthae nazhuvum nilavae

Azhagae aruginil vaa anbae vaa vaa

Female : Mm….mhheem…

Male : Thazhuvum pozhuthae nazhuvum nilavae

Azhagae aruginil vaa anbae vaa vaa

Female : Mm….mhheem…

Male Part

Semmaangani…ee…

Irandu ondru thirandu

En kann munbu pennaanathu

Ada en nenju ennaavathu

Female Part

Nazhuvum nilavai thazhuvum azhagae

Uyirae aruginil vaa innum vaa vaa

Female : Mm….mhheem…

Female Part

Unthan karam yaedho seigindrathu

Roja mazhai indru peigindrathu

Male : Kadhalai solluthu kangalai killuthu

Kanni unthan azhagu

Female : Manmatha vaelaiyil anjuthu penn mayil

Thalli nindru pazhgu

Male Part

Madimeedhu pennae unnai adai kaakkavaa

Female : Dhinasari

Male : Karainthathu vetkkangal

Female : Ilamaiyai kattungal

Male : Iniyenna sattangal

Female : Adikkadi ilamanam thudikkaiyil

Enna vaedhaanthangal

Male Part

Thazhuvum pozhuthae nazhuvum nilavae

Azhagae aruginil vaa anbae vaa vaa

Female Part

Nazhuvum nilavai thazhuvum azhagae

Uyirae aruginil vaa innum vaa vaa

Female : Mm….mhheem…

Female Part

Semmaangani…ee…

Irandu ondru thirandu

En kann munbu pennaanathu

Ada en nenju ennaavathu

Male Part

Nee kondathu verum pennin manam

Naan kandathu athu raaman kunam

Female : Un manam pon manam

En kunam penn kunam

Kollai poga vidumo

Male Part

Ilai vizhum kilai vizhum

Malar vizhum maram vizhum

Vaanam mannil vizhumo

Female : Irunthaaluum kannaa

Pennin manam ketkuthaa

Male Part

Azhagiya pennae nee

Avasaram kollaathae

Female : Pengalin kann padumae

Theruvinil nillaathae

Male : Sari sari athaividu idhazhkodu

Pennae naalaanathae….

Female Part

Nazhuvum nilavai thazhuvum azhagae

Uyirae aruginil vaa innum vaa vaa

Male Part

Semmaangani…ee…

Irandu ondru thirandu

En kann munbu pennaanathu

Ada en nenju ennaavathu….

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். பி. ஷைலஜா

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : ஆஅ......ஆ.....ஆ.....ஆ.....

ஆண் : தழுவும் பொழுதே நழுவும் நிலவே

அழகே அருகினில் வா அன்பே வா வா

பெண் : ம்ம்.....ம்ஹ்ஹீம்....

ஆண் : தழுவும் பொழுதே நழுவும் நிலவே

அழகே அருகில் வா அன்பே வா வா

பெண் : ம்ம்.....ம்ஹ்ஹீம்....

ஆண் : செம்மாங்கனி.......ஈ.....

இரண்டு ஒன்று திரண்டு

என் கண் முன்பு பெண்ணானது

அட என் நெஞ்சு என்னாவது

பெண் : நழுவும் நிலவை தழுவும் அழகே

உயிரே அருகினில் வா இன்னும் வா வா

ஆண் : ம்ம்.....ம்ஹ்ஹீம்....

பெண் : உந்தன் கரம் ஏதோ செய்கின்றது

ரோஜா மழை இன்று பெய்கின்றது

ஆண் : காதலை சொல்லுது கண்களை கிள்ளுது

கன்னி உந்தன் அழகு

பெண் : மன்மத வேளையில் அஞ்சுது பெண் மயில்

தள்ளி நின்று பழகு

ஆண் : மடிமீது பெண்ணே உன்னை அடை காக்கவா

பெண் : தினசரி முத்தங்கள்

ஆண் : கரைந்தது வெட்கங்கள்

பெண் : இளமையை கட்டுங்கள்

ஆண் : இனியென்ன சட்டங்கள்

பெண் : அடிக்கடி இளமனம் துடிக்கையில்

என்ன வேதாந்தங்கள்.........

ஆண் : தழுவும் பொழுதே நழுவும் நிலவே

அழகே அருகினில் வா அன்பே வா வா

பெண் : நழுவும் நிலவை தழுவும் அழகே

உயிரே அருகினில் வா இன்னும் வா வா

ஆண் : ம்ம்.....ம்ஹ்ஹீம்....

பெண் : செம்மாங்கனி.......ஈ.....

இரண்டு ஒன்று திரண்டு

உன் கண் முன்பு பெண்ணானதோ

அட உன் நெஞ்சு புண்ணானதோ

ஆண் : நீ கொண்டது வெறும் பெண்ணின் மனம்

நான் கண்டது அது ராமன் குணம்

பெண் : உன் மனம் பொன் மனம்

என் குணம் பெண் குணம்

கொள்ளை போக விடுமோ

ஆண் : இலைவிழும் கிளைவிழும்

மலர்விழும் மரம்விழும்

வானம் மண்ணில் விழுமோ

பெண் : இருந்தாலும் கண்ணா

பெண்ணின் மனம் கேட்குதா

ஆண் : அழகிய பெண்ணே நீ

அவசரம் கொள்ளாதே

பெண் : பெண்களின் கண் படுமே

தெருவினில் நில்லாதே

ஆண் : சரி சரி அதைவிடு இதழ்கொடு

பெண்ணே நாளானதே......

பெண் : நழுவும் நிலவை தழுவும் அழகே

உயிரே அருகினில் வா இன்னும் வா வா

ஆண் : செம்மாங்கனி.......ஈ.....

இரண்டு ஒன்று திரண்டு

என் கண் முன்பு பெண்ணானது

அட என் நெஞ்சு என்னாவது.....

Song information

Singers: S. P. Balasubrahmanyam and S. P. Shailaja

Music by: Ilayaraja

Release information: From Oonjalaadum Uravugal (1985) · Lyricist: Vairamuthu

Explore this song