Roman script

Singer : P. Susheela

Music by : R. Sudharsanam

Female Part

Iraivaa… iraivaa iraivaa aa… aa…

Female Part

Thavam purindhaen naan irukka

Varam tharavae nee irukka

Yen indha mayakkam yen indha thayakkam

Ezhaikkarul tharavae

Female Part

Thavam purindhaen naan irukka

Varam tharavae nee irukka

Yen indha mayakkam yen indha thayakkam

Ezhaikkarul tharavae

Female Part

Idhayathai anbaal alangarithu

Iru vizhi vaasal thirandhu vaithae

Idhayathai anbaal alangarithu

Iru vizhi vaasal thirandhu vaithae

Iraivaa unakku azhaippu vitten

Iraivaa unakku azhaippu vitten

Indrae vandhaai pizhaithu vitten

Indrae vandhaai pizhaithu vitten

Female Part

Kungumathil niram eduthu

Kodi nilaa oli eduthu

Kungumathil niram eduthu

Kodi nilaa oli eduthu

Kaathirundhaen kaathirundhaen

Kadavulai paarthirundhaen

Female Part

Thavam purindhaen naan irukka

Varam tharavae nee irukka

Yen indha mayakkam yen indha thayakkam

Ezhaikkarul tharavae

Female Part

Karunai ulla undhan ullam

Kaniyavillaiyaa…

Kanneerin perumai innum puriyavillaiyaa…

Unnadiyai naan vananga urimai illaiyaa…

Naan uyir vaazhum kaaranamae

Theriyavillaiyaa… theriyavillaiyaa…

தமிழ்

பாடகி : பி.சுஷீலா

இசை அமைப்பாளர் : ஆர். சுதர்சனம்

பெண் : இறைவா... இறைவா இறைவா ஆ... ஆ...

பெண் : தவம் புரிந்தேன் நான் இருக்க

வரம் தரவே நீ இருக்க

ஏன் இந்த மயக்கம் ஏன் இந்த தயக்கம்

ஏழைக்கருள் தரவே

பெண் : தவம் புரிந்தேன் நான் இருக்க

வரம் தரவே நீ இருக்க

ஏன் இந்த மயக்கம் ஏன் இந்த தயக்கம்

ஏழைக்கருள் தரவே

பெண் : இதயத்தை அன்பால் அலங்கரித்து

இரு விழி வாசல் திறந்து வைத்தே

இதயத்தை அன்பால் அலங்கரித்து

இரு விழி வாசல் திறந்து வைத்தே

இறைவா உனக்கு அழைப்பு விட்டேன்

இறைவா உனக்கு அழைப்பு விட்டேன்

இன்றே வந்தாய் பிழைத்து விட்டேன்

இன்றே வந்தாய் பிழைத்து விட்டேன்

பெண் : குங்குமத்தில் நிறம் எடுத்து

கோடி நிலா ஒளி எடுத்து

குங்குமத்தில் நிறம் எடுத்து

கோடி நிலா ஒளி எடுத்து

காத்திருந்தேன் காத்திருந்தேன்

கடவுளை பார்த்திருந்தேன்

பெண் : தவம் புரிந்தேன் நான் இருக்க

வரம் தரவே நீ இருக்க

ஏன் இந்த மயக்கம் ஏன் இந்த தயக்கம்

ஏழைக்கருள் தரவே

பெண் : கருணை உள்ள உந்தன்

உள்ளம் கனியவில்லையா...

கண்ணீரின் பெருமை இன்னும் புரியவில்லையா...

உன்னடியை நான் வணங்க உரிமை இல்லையா...

நான் உயிர் வாழும் காரணமே

தெரியவில்லையா... தெரியவில்லையா...

Song information

Singer: P. Susheela

Music by: R. Sudharsanam

Release information: From Poompuhar (1964) · Lyricist: Aalangudi Somu

Explore this song