Roman script

Singer : K. B. Sundarambal

Music by : R. Sudharsanam

Female Part

Pavala manimaaligaiyil…

Pani malarin panjanaiyil…

Paal pisaditha magam

Vazhi thavari chendradhanaal…

Thaazhndhu tharam izhandhu

Thannaiyae thaanizhandhu

Thannaiyae thaanizhandhu…

Female Part

Thappithu vandhaanammaa

Paavam thaniyaaga nindraanammaa

Thappithu vandhaanammaa

Paavam thaniyaaga nindraanammaa

Kaalam karpitha paadathin

Adi thaanga mudiyaamal

Thappithu vandhaanammaa

Paavam thaniyaaga nindraanammaa

Kaalam karpitha paadathin

Adi thaanga mudiyaamal

Thappithu vandhaanammaa

Paavam thaniyaaga nindraanammaa

Female Part

Kilai vittu kilai thaavi

Kudi vaithu kondavan

Midhi pattu vandhaanammaa

Kilai vittu kilai thaavi

Kudi vaithu kondavan

Midhi pattu vandhaanammaa

Indru manam kettu gunam kettu

Madhi kettu nidhi kettu

Nilai kettu vandhaanammaa

Ingu naeraaga vandhaanammaa

Female Part

Thappithu vandhaanammaa

Paavam thaniyaaga nindraanammaa

Female Part

Poi nellai kuthiyae

Ponga ninaithavan

Kai nellum vittaanammaa

Poi nellai kuthiyae ponga ninaithavan

Kai nellum vittaanammaa

Pallathil veezhndhu ezhundha pin

Pallakkai thaedi nadandhaanammaa

Ingu thaedi nadandhaanammaa

Female Part

Ivan potta kanakkondru

Aval potta kanakkondru

Irandumae thavaraanadhu

Ivan potta kanakkondru

Aval potta kanakkondru

Irandumae thavaraanadhu

Yaar potta pudhirukko iruvarum vidaiyaagi

Nindradhae mudivaanadhu

Manidha kulathukkae kadhaiyaanadhu

Manidha kulathukkae kadhaiyaanadhu…

தமிழ்

பாடகி : கே. பி. சுந்தராம்பாள்

இசை அமைப்பாளர் : ஆர். சுதர்சனம்

பெண் : பவள மணிமாளிகையில்...

பனி மலரின் பஞ்சணையில்...

பால் பிசடித்தமுகம் வழி தவறிச் சென்றதனால்...

தாழ்ந்து தரம் இழந்து தன்னையே தானிழந்து

தன்னையே தானிழந்து...

பெண் : தப்பித்து வந்தானம்மா

பாவம் தனியாக நின்றானம்மா

தப்பித்து வந்தானம்மா

பாவம் தனியாக நின்றானம்மா

காலம் கற்பித்த பாடத்தின்

அடி தாங்க முடியாமல்

பெண் : தப்பித்து வந்தானம்மா

பாவம் தனியாக நின்றானம்மா

காலம் கற்பித்த பாடத்தின்

அடி தாங்க முடியாமல்

தப்பித்து வந்தானம்மா

பாவம் தனியாக நின்றானம்மா

பெண் : கிளை விட்டுக் கிளை தாவி

குடி வைத்துக் கொண்டவன்

மிதி பட்டு வந்தானம்மா

கிளை விட்டுக் கிளை தாவி

குடி வைத்துக் கொண்டவன்

மிதி பட்டு வந்தானம்மா

இன்று மனம் கெட்டு குணம் கெட்டு

மதி கெட்டு நிதி கெட்டு

நிலை கெட்டு வந்தானம்மா

இங்கு நேராக வந்தானம்மா

பெண் : தப்பித்து வந்தானம்மா

பாவம் தனியாக நின்றானம்மா

பெண் : பொய் நெல்லை குத்தியே

பொங்க நினைத்தவன்

கை நெல்லும் விட்டானம்மா

பொய் நெல்லை குத்தியே பொங்க நினைத்தவன்

கை நெல்லும் விட்டானம்மா

பள்ளத்தில் வீழ்ந்து எழுந்த பின் பல்லக்கை

தேடி நடந்தானம்மா இங்கு தேடி நடந்தானம்மா

பெண் : இவன் போட்ட கணக்கொன்று

அவள் போட்ட கணக்கொன்று

இரண்டுமே தவறானது

இவன் போட்ட கணக்கொன்று

அவள் போட்ட கணக்கொன்று இரண்டுமே தவறானது

யார் போட்ட புதிரிக்கோ இருவரும் விடையாகி

நின்றதே முடிவானது

மனித குலத்துக்கே கதையானது

மனித குலத்துக்கே கதையானது...

Song information

Singer: K. B. Sundarambal

Music by: R. Sudharsanam

Release information: From Poompuhar (1964) · Lyricist: Mayavanathan

Explore this song