Roman script

Singer : P. Susheela

Music by : Vishwanathan-Ramamoorthy

Female Part

Hmmm…ohooo…aahaa…aaa….

Thannilavu thaeniraikka

Female Part

Thannilavu thaeniraikka

Thaalai maram neer thelikka

Female Part

Thannilavu thaeniraikka

Thaalai maram neer thelikka

Kanni magal

Nadai payindrae sendraal

Ilam kaadhalanai kandu

Naani nindraal

Naani nindraal…

Female Part

Thannilavu thaeniraikka

Thaalai maram neer thelikka

Kanni magal

Nadai payindrae sendraal

Ilam kaadhalanai kandu

Naani nindraal

Female Part

Nenjam adhil alai ezhumba

Thanjamalar adi kalanga

Nenjam adhil alai ezhumba

Thanjamalar adi kalanga

Female Part

Anji anji idai thuvala

Vandhaal

Angu anbarullam thanai

Ninaindhu nindraal

Ninaindhu nindraal

Female Part

Thannilavu thaeniraikka

Thaalai maram neer thelikka

Kanni magal

Nadai payindrae sendraal

Ilam kaadhalanai kandu

Naani nindraal

Female Part

Minnalandha manam irukka

Mannalandha adi edukka

Minnalandha manam irukka

Mannalandha adi edukka

Female Part

Ponnalandha udal

Nadunga vandhaal

Oru poovalandha

Mugaththai kandu nindraal

Kandu nindraal

Female Part

Thannilavu thaeniraikka

Thaalai maram neer thelikka

Kanni magal

Nadai payindrae sendraal

Ilam kaadhalanai kandu

Naani nindraal

Female Part

Ahaaa…aa….ahaaa…aaa…

Ohooo…ooo…ohoooo…oooo…

Female Part

Pottiurkka poovirukka

Pooththa malar manamirukka

Pottiurkka poovirukka

Pooththa malar manamirukka

Female Part

kattilukku miga nerungi

Vandhaal

Iru kan vizhiyil

Kavidhai kandu nindraal

Kandu nindraal

Female Part

Thannilavu thaeniraikka

Thaalai maram neer thelikka

Kanni magal

Nadai payindrae sendraal

Ilam kaadhalanai kandu

Naani nindraal

Naani nindraal…..

தமிழ்

பாடகி : பி. சுஷீலா

இசையமைப்பாளர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி

பெண் : ஹ்ம்ம் ஓஹோ

ஆஹா ஆஆ தன்னிலவு

தேனிறைக்க

பெண் : தன்னிலவு

தேனிறைக்க தாழை

மரம் நீர் தெளிக்க

பெண் : தன்னிலவு

தேனிறைக்க தாழை

மரம் நீர் தெளிக்க கன்னி

மகள் நடை பயின்றே

சென்றாள் இளம் காதலனை

கண்டு நாணி நின்றாள்

நாணி நின்றாள்

பெண் : தன்னிலவு

தேனிறைக்க தாழை

மரம் நீர் தெளிக்க கன்னி

மகள் நடை பயின்றே

சென்றாள் இளம்

காதலனை கண்டு

நாணி நின்றாள்

பெண் : நெஞ்சம் அதில்

அலை எழும்ப தஞ்சமலர்

அடி கலங்க நெஞ்சம் அதில்

அலை எழும்ப தஞ்சமலர்

அடி கலங்க

பெண் : அஞ்சி அஞ்சி

இடை துவள வந்தாள்

அங்கு அன்பருள்ளம்

தன்னை நினைந்து

நின்றாள் நினைந்து

நின்றாள்

பெண் : தன்னிலவு

தேனிறைக்க தாழை

மரம் நீர் தெளிக்க கன்னி

மகள் நடை பயின்றே

சென்றாள் இளம் காதலனை

கண்டு நாணி நின்றாள்

பெண் : மின்னலந்த மனம்

இருக்க மண்ணளந்த அடி

எடுக்க மின்னலந்த மனம்

இருக்க மண்ணளந்த அடி

எடுக்க

பெண் : பொன்னளந்த

உடல் நடுங்க வந்தாள்

ஒரு பூவளந்த முகத்தை

கண்டு நின்றாள் கண்டு

நின்றாள்

பெண் : தன்னிலவு

தேனிறைக்க தாழை

மரம் நீர் தெளிக்க கன்னி

மகள் நடை பயின்றே

சென்றாள் இளம் காதலனை

கண்டு நாணி நின்றாள்

பெண் : ஆஹா ஆ

ஆஹா ஆஆ ஓஹோ

ஓஓ ஓஹோ ஓஓ

பெண் : பொட்டிருக்க

பூவிருக்க பூத்த மலர்

மனம் இருக்க பொட்டிருக்க

பூவிருக்க பூத்த மலர் மனம்

இருக்க

பெண் : கட்டிலுக்கு மிக

நெருங்கி வந்தாள் இரு

கண் விழியில் கவிதை

கண்டு நின்றாள்

கண்டு நின்றாள்

பெண் : தன்னிலவு

தேனிறைக்க தாழை

மரம் நீர் தெளிக்க கன்னி

மகள் நடை பயின்றே

சென்றாள் இளம் காதலனை

கண்டு நாணி நின்றாள்

நாணி நின்றாள்

Song information

Singer: P. Susheela

Music by: Vishwanathan-Ramamoorthy

Release information: From Padithal Mattum Podhuma (1962) · Lyricist: Mayavanathan

Explore this song