Roman script
Singer : P. Susheela Music by : Vishwanathan-Ramamoorthy Female Part Hmmm…ohooo…aahaa…aaa…. Thannilavu thaeniraikka Female Part Thannilavu thaeniraikka Thaalai maram neer thelikka Female Part Thannilavu thaeniraikka Thaalai maram neer thelikka Kanni magal Nadai payindrae sendraal Ilam kaadhalanai kandu Naani nindraal Naani nindraal… Female Part Thannilavu thaeniraikka Thaalai maram neer thelikka Kanni magal Nadai payindrae sendraal Ilam kaadhalanai kandu Naani nindraal Female Part Nenjam adhil alai ezhumba Thanjamalar adi kalanga Nenjam adhil alai ezhumba Thanjamalar adi kalanga Female Part Anji anji idai thuvala Vandhaal Angu anbarullam thanai Ninaindhu nindraal Ninaindhu nindraal Female Part Thannilavu thaeniraikka Thaalai maram neer thelikka Kanni magal Nadai payindrae sendraal Ilam kaadhalanai kandu Naani nindraal Female Part Minnalandha manam irukka Mannalandha adi edukka Minnalandha manam irukka Mannalandha adi edukka Female Part Ponnalandha udal Nadunga vandhaal Oru poovalandha Mugaththai kandu nindraal Kandu nindraal Female Part Thannilavu thaeniraikka Thaalai maram neer thelikka Kanni magal Nadai payindrae sendraal Ilam kaadhalanai kandu Naani nindraal Female Part Ahaaa…aa….ahaaa…aaa… Ohooo…ooo…ohoooo…oooo… Female Part Pottiurkka poovirukka Pooththa malar manamirukka Pottiurkka poovirukka Pooththa malar manamirukka Female Part kattilukku miga nerungi Vandhaal Iru kan vizhiyil Kavidhai kandu nindraal Kandu nindraal Female Part Thannilavu thaeniraikka Thaalai maram neer thelikka Kanni magal Nadai payindrae sendraal Ilam kaadhalanai kandu Naani nindraal Naani nindraal…..
தமிழ்
பாடகி : பி. சுஷீலா இசையமைப்பாளர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி பெண் : ஹ்ம்ம் ஓஹோ ஆஹா ஆஆ தன்னிலவு தேனிறைக்க பெண் : தன்னிலவு தேனிறைக்க தாழை மரம் நீர் தெளிக்க பெண் : தன்னிலவு தேனிறைக்க தாழை மரம் நீர் தெளிக்க கன்னி மகள் நடை பயின்றே சென்றாள் இளம் காதலனை கண்டு நாணி நின்றாள் நாணி நின்றாள் பெண் : தன்னிலவு தேனிறைக்க தாழை மரம் நீர் தெளிக்க கன்னி மகள் நடை பயின்றே சென்றாள் இளம் காதலனை கண்டு நாணி நின்றாள் பெண் : நெஞ்சம் அதில் அலை எழும்ப தஞ்சமலர் அடி கலங்க நெஞ்சம் அதில் அலை எழும்ப தஞ்சமலர் அடி கலங்க பெண் : அஞ்சி அஞ்சி இடை துவள வந்தாள் அங்கு அன்பருள்ளம் தன்னை நினைந்து நின்றாள் நினைந்து நின்றாள் பெண் : தன்னிலவு தேனிறைக்க தாழை மரம் நீர் தெளிக்க கன்னி மகள் நடை பயின்றே சென்றாள் இளம் காதலனை கண்டு நாணி நின்றாள் பெண் : மின்னலந்த மனம் இருக்க மண்ணளந்த அடி எடுக்க மின்னலந்த மனம் இருக்க மண்ணளந்த அடி எடுக்க பெண் : பொன்னளந்த உடல் நடுங்க வந்தாள் ஒரு பூவளந்த முகத்தை கண்டு நின்றாள் கண்டு நின்றாள் பெண் : தன்னிலவு தேனிறைக்க தாழை மரம் நீர் தெளிக்க கன்னி மகள் நடை பயின்றே சென்றாள் இளம் காதலனை கண்டு நாணி நின்றாள் பெண் : ஆஹா ஆ ஆஹா ஆஆ ஓஹோ ஓஓ ஓஹோ ஓஓ பெண் : பொட்டிருக்க பூவிருக்க பூத்த மலர் மனம் இருக்க பொட்டிருக்க பூவிருக்க பூத்த மலர் மனம் இருக்க பெண் : கட்டிலுக்கு மிக நெருங்கி வந்தாள் இரு கண் விழியில் கவிதை கண்டு நின்றாள் கண்டு நின்றாள் பெண் : தன்னிலவு தேனிறைக்க தாழை மரம் நீர் தெளிக்க கன்னி மகள் நடை பயின்றே சென்றாள் இளம் காதலனை கண்டு நாணி நின்றாள் நாணி நின்றாள்
Song information
Singer: P. Susheela
Music by: Vishwanathan-Ramamoorthy
Release information: From Padithal Mattum Podhuma (1962) · Lyricist: Mayavanathan
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Padithal Mattum Podhuma
- Composer: Vishwanathan-Ramamoorthy