Roman script

Singer : K. J. Yesudas

Music by : Shankar Ganesh

Male Part

Thaneeril thallaadum

Manveedu polaachchu

Nam vaazhkkai chinna kannammaa

Adi raasaththi malaiyoyum kaalam sollammaa

Male Part

Thaneeril thallaadum

Manveedu polaachchu

Nam vaazhkkai chinna kannammaa

Adi raasaththi malaiyoyum kaalam sollammaa

Male Part

Dhisai maarum odam pola

Thadumaarum vaazhkkai ingae

Pogindra payanam enge kannamma

Odam karai searum naalai neeyum sollamma

Male Part

Dhisai maarum odam pola

Thadumaarum vaazhkkai ingae

Pogindra payanam enge kannamma

Odam karai searum naalai neeyum sollamma

Male Part

Eppothum thagam ingae

Kanneeraalae theeraathu

Kanneerin sogam neekka eeramulla nenjedhu

Vaedikkai dheivaththin vaadikkai thaanammaa

vaadikkai thaanammaa……vaadikkai thaanammaa

Male Part

Thaneeril thallaadum

Manveedu polaachchu

Nam vaazhkkai chinna kannammaa

Adi raasaththi malaiyoyum kaalam sollammaa

Female Part

Aararo aari raariro…..Aaraaro

Aararo aari raariro…..

Aararo aari raariro…..Aaraaro

Aararo aari raariro…..

Female Part

Nool kondu aadum bommai

Adhu kaiyil ondrum illai

Thaanaga aadaadhadi kannammaa

Ellam vidhi devan ennam thaanae

Sollammaa

Female Part

Nool kondu aadum bommai

Adhu kaiyil ondrum illai

Thaanaga aadaadhadi kannammaa

Ellam vidhi devan ennam thaanae

Sollammaa

Male Part

Kaappaattrum dheivam indru

Kannaamoochchi aaduthu

Kankattu viththai ondru

Naalum maedai yaeruthu

Male Part

Kai neettum paasangal

Kai kazhuvum mosangal

Kai kazhuvum mosangal

Kai kazhuvum mosangal

Male Part

Thaneeril thallaadum

Manveedu polaachchu

Nam vaazhkkai chinna kannammaa

Adi raasaththi malaiyoyum kaalam sollammaa

Male Part

………………………..

தமிழ்

பாடகர் : கே. ஜே. யேசுதாஸ்

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

ஆண் : தண்ணீரில் தள்ளாடும்

மண்வீடு போலாச்சு

நம் வாழ்க்கை சின்ன கண்ணம்மா

அடி ராசாத்தி மழையோயும் காலம் சொல்லம்மா

ஆண் : தண்ணீரில் தள்ளாடும்

மண்வீடு போலாச்சு

நம் வாழ்க்கை சின்ன கண்ணம்மா

அடி ராசாத்தி மழையோயும் காலம் சொல்லம்மா

ஆண் : திசை மாறும் ஓடம் போல

தடுமாறும் வாழ்க்கை இங்கே

போகின்ற பயணம் எங்கே கண்ணம்மா

ஓடம் கரை சேரும் நாளை நீயும் சொல்லம்மா

ஆண் : திசை மாறும் ஓடம் போல

தடுமாறும் வாழ்க்கை இங்கே

போகின்ற பயணம் எங்கே கண்ணம்மா

ஓடம் கரை சேரும் நாளை நீயும் சொல்லம்மா

ஆண் : எப்போதும் தாகம் இங்கே

கண்ணீராலே தீராது

கண்ணீரின் சோகம் நீக்க ஈரமுள்ள நெஞ்சேது

வேடிக்கை தெய்வத்தின் வாடிக்கை தானம்மா

வாடிக்கை தானம்மா.......வாடிக்கை தானம்மா......

ஆண் : தண்ணீரில் தள்ளாடும்

மண்வீடு போலாச்சு

நம் வாழ்க்கை சின்ன கண்ணம்மா

அடி ராசாத்தி மழையோயும் காலம் சொல்லம்மா

பெண் : ஆராரோ ஆரி ராரிரோ......ஆராரோ

ஆராரோ ஆரி ராரிரோ......

ஆராரோ ஆரி ராரிரோ......ஆராரோ

ஆராரோ ஆரி ராரிரோ......

ஆண் : நூல் கொண்டு ஆடும் பொம்மை

அது கையில் ஒன்றும் இல்லை

தானாக ஆடாதடி கண்ணம்மா

எல்லாம் விதி தேவன் எண்ணம் தானோ

சொல்லம்மா

ஆண் : நூல் கொண்டு ஆடும் பொம்மை

அது கையில் ஒன்றும் இல்லை

தானாக ஆடாதடி கண்ணம்மா

எல்லாம் விதி தேவன் எண்ணம் தானோ

சொல்லம்மா

ஆண் : காப்பாற்றும் தெய்வம் இன்று

கண்ணாமூச்சி ஆடுது

கண்கட்டு வித்தை ஒன்று

நாளும் மேடை ஏறுது

ஆண் : கை நீட்டும் பாசங்கள்

கை கழுவும் மோசங்கள்

கை கழுவும் மோசங்கள்

கை கழுவும் மோசங்கள்.....

ஆண் : தண்ணீரில் தள்ளாடும்

மண்வீடு போலாச்சு

நம் வாழ்க்கை சின்ன கண்ணம்மா

அடி ராசாத்தி மழையோயும் காலம் சொல்லம்மா

ஆண் : ...............................

Song information

Singer: K. J. Yesudas

Music by: Shankar Ganesh

Release information: From Varavu Nalla Uravu (1990) · Lyricist: Idhaya Chandran

Explore this song