Roman script
Singer : P. Susheela Music by : M. S. Viswanathan Lyrics by : Kannadasan Female Part Thannanth thanimaiyilae Thannanth thanimaiyilae Udal thallaadum vayathinilae Ungal punnagaiyai paarththirunthaal Inbam pothaatho enthanukku… Female Part Thannanth thanimaiyilae Udal thallaadum vayathinilae Ungal punnagaiyai paarththirunthaal Inbam pothaatho enthanukku…. Female Part Manjalukku palamirunthaal Enthan mangalaththil arulirunthaal Manjalukku palamirunthaal Enthan mangalaththil arulirunthaal Female Part Kungumaththil gunamirunthaal Ondrum kuraiyaamal vaazha vaikkum Female Part Paththu murai piranthaalum Ungal pakkathunai naan varuvaen Petha pillai maranthaalum Naan pillai pol valarnthiruppen Naan pillai pol valarnthiruppen Female Part Thannanth thanimaiyilae Udal thallaadum vayathinilae Ungal punnagaiyai paarththirunthaal Inbam pothaatho enthanukku…. Female Part Naan vanangum deivamellaam Ungal nalla gunam ariyaatho Kovilukku koduththathellaam Nanmai kondu vara maattaatho Female Part Moochchirukkum kaalam varai Ungal mugam paarththu naaniruppaen Kaattru nindru pogumendraal Ungal kaaladiyil uyir koduppaen Female Part Thannanth thanimaiyilae Udal thallaadum vayathinilae Ungal punnagaiyai paarththirunthaal Inbam pothaatho enthanukku….
தமிழ்
பாடகி : பி. சுஷீலா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : தன்னந் தனிமையிலே தன்னந் தனிமையிலே உடல் தள்ளாடும் வயதினிலே உங்கள் புன்னகையைப் பார்த்திருந்தால் இன்பம் போதாதோ எந்தனுக்கு................. பெண் : தன்னந் தனிமையிலே உடல் தள்ளாடும் வயதினிலே உங்கள் புன்னகையைப் பார்த்திருந்தால் இன்பம் போதாதோ எந்தனுக்கு................. பெண் : மஞ்சளுக்குப் பலமிருந்தால் எந்தன் மங்கலத்தில் அருளிருந்தால் மஞ்சளுக்குப் பலமிருந்தால் எந்தன் மங்கலத்தில் அருளிருந்தால் பெண் : குங்குமத்தில் குணமிருந்தால் ஒன்றும் குறையாமல் வாழ வைக்கும் பெண் : பத்து முறை பிறந்தாலும் உங்கள் பக்கத்துணை நான் வருவேன் பெத்த பிள்ளை மறந்தாலும் நான் பிள்ளை போல் வளர்ந்திருப்பேன் நான் பிள்ளை போல் வளர்ந்திருப்பேன் பெண் : தன்னந் தனிமையிலே உடல் தள்ளாடும் வயதினிலே உங்கள் புன்னகையைப் பார்த்திருந்தால் இன்பம் போதாதோ எந்தனுக்கு................. பெண் : நான் வணங்கும் தெய்வமெல்லாம் உங்கள் நல்ல குணம் அறியாதோ கோவிலுக்குக் கொடுத்ததெல்லாம் நன்மை கொண்டு வர மாட்டாதோ..... பெண் : மூச்சிருக்கும் காலம் வரை உங்கள் முகம் பார்த்து நானிருப்பேன் காற்று நின்று போகுமென்றால் உங்கள் காலடியில் உயிர் கொடுப்பேன்.... பெண் : தன்னந் தனிமையிலே உடல் தள்ளாடும் வயதினிலே உங்கள் புன்னகையைப் பார்த்திருந்தால் இன்பம் போதாதோ எந்தனுக்கு.................
Song information
Singer: P. Susheela
Music by: M. S. Viswanathan
Lyrics by: Kannadasan
Release information: From School Master (1973) · Singer: P. Susheela · Lyricist: Kannadasan · Music: M. S. Viswanathan
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: School Master
- Composer: M. S. Viswanathan
- Lyricist: Kannadasan