Roman script

Singers : K. J. Yesudas and Vani Jayaram

Music by : M. S. Vishwanathan

Male Part

Thangathil mugameduthu

Sandhanathil udaleduthu

Mangaiendru vandhirukkum malaro

Nee maalai naeram pon manjal nilavo

Male Part

Thangathil mugameduthu

Sandhanathil udaleduthu

Mangaiendru vandhirukkum malaro

Nee maalai naeram pon manjal nilavo

Female Part

Thangathil mugameduthu

Sandhanathil udaleduthu

Thangathil mugameduthu

Sandhanathil udaleduthu

Kaaman pola vandhirukkum vadivo

Andha dhaeva loga mannavanum neeyo

Female Part

Thangathil mugameduthu

Sandhanathil udaleduthu

Kaaman pola vandhirukkum vadivo

Andha dhaeva loga mannavanum neeyo

Female Part

Dhaa… needhaaga dhaa…

Dhasaarisaa… nineedhaa dhaga paa…

Male Part

Ohoho… ohoho… oho hoho…

Male Part

Mullai marar sendugal

Kondu kodiyaadhudhu

Sendu sadhiraadinaal andha idai thaangumaa

Female Part

Indha idai thaangavae

Kaigal irukkindradhu

Konji uravaada malar manjam

Azhaikkindradhu

Malarndhu kanindhu sirithu kulungum

Kaniyaagavoo

Female Part

Endhan mana koyilil

Dheivam unai kaangiren

Undhan nizhal polavae

Varum varam kaetkindren

Male Part

Indha manaraajiyam

Endrum unakkaagavae

Sondha magaraani nee endru

Naan solluven

Ninaikka inikka koduthu mayangu

Muthaaramae

Female Part

Hoo ooo ooo hoo ooo…

Male Part

Thangathil mugameduthu

Sandhanathil udaleduthu

Mangaiendru vandhirukkum malaro

Nee maalai naeram pon manjal nilavo

தமிழ்

பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் வாணி ஜெயராம்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

ஆண் : தங்கத்தில் முகமெடுத்து

சந்தனத்தில் உடலெடுத்து

மங்கை என்று வந்திருக்கும் மலரோ

நீ மாலை நேர பொன் மஞ்சள் நிலவோ

ஆண் : தங்கத்தில் முகமெடுத்து

சந்தனத்தில் உடலெடுத்து

மங்கை என்று வந்திருக்கும் மலரோ

நீ மாலை நேர பொன் மஞ்சள் நிலவோ

பெண் : தங்கத்தில் முகமெடுத்து

சந்தனத்தில் உடலெடுத்து

தங்கத்தில் முகமெடுத்து

சந்தனத்தில் உடலெடுத்து

காமன் போல வந்திருக்கும் வடிவோ

அந்த தேவ லோக மன்னவனும் நீயோ

பெண் : தங்கத்தில் முகமெடுத்து

சந்தனத்தில் உடலெடுத்து

காமன் போல வந்திருக்கும் வடிவோ

அந்த தேவ லோக மன்னவனும் நீயோ

பெண் : வண்ண ரதம் போலவே

தென்றல் நடை காட்டவா

புள்ளிமான் போலவே துள்ளி நான் ஓடவா

ஆண் : வண்ண ரதமாகினால்

அதில் சிலை நானன்றோ

புள்ளி மான் தேடும் கலைமானும் நானல்லவோ

ஆண் : அசைந்து தவழ்ந்து அருகில் நெருங்கு

அமுதாகவே ஓ.....ஓஹ்ஹோ.....ஓ.....

ஆண் : தங்கத்தில் முகமெடுத்து

சந்தனத்தில் உடலெடுத்து

மங்கை என்று வந்திருக்கும் மலரோ

நீ மாலை நேர பொன் மஞ்சள் நிலவோ

பெண் : தா.....நீ தாக தா....

தசாரிசா.....நிநீதா தக பா

ஆண் : ஓஹோஹோ.....ஓஹ்ஹோ.....ஓ ஹோ ஹோ.....

ஆண் : முல்லை மலர் செண்டுகள்

கொண்டு கொடி ஆடுது

தென்றல் சதிராடினால் அந்த இடை தாங்குமா

பெண் : இந்த இடை தாங்கவே

கைகள் இருக்கின்றது

கொஞ்சி உறவாட மலர் மஞ்சம்

அழைக்கின்றது

மலர்ந்து கனிந்து சிரித்து குலுங்கும்

கனியாகவோ

பெண் : எந்தன் மனக்கோயிலில்

தெய்வம் உனை காண்கிறேன்

உந்தன் நிழல் போலவே

வரும் வரம் கேட்கின்றேன்

ஆண் : இந்த மனராஜியம்

என்றும் உனக்காகவே

சொந்த மகராணி நீ என்று

நான் சொல்லுவேன்

நினைக்க இனிக்க கொடுத்து

மயங்கு முத்தாரமே

பெண் : ஹோ ஓஒ ஓஒ ஹோ ஓஒ.....

ஆண் : தங்கத்தில் முகமெடுத்து

சந்தனத்தில் உடலெடுத்து

மங்கை என்று வந்திருக்கும் மலரோ

நீ மாலை நேர பொன் மஞ்சள் நிலவோ

Song information

Singers: K. J. Yesudas and Vani Jayaram

Music by: M. S. Vishwanathan

Release information: From Meenava Nanban (1977) · Lyricist: Muthulingam

Explore this song