Roman script
Singer : S. P. Balasubrahmanyam Music by : V. Kumar Male Part Thanga thottil pattu methai thaai veettilae Paasam mattum undu endhan thaalaattilae Male Part Thanga thottil pattu methai thaai veettilae Paasam mattum undu endhan thaalaattilae Male Part Thannai thaanae marandhirundhaal Unnai eendra annai Thannai thaanae marandhirundhaal Unnai eendra annai Thirumbi vandha ninaivirundhum Marandhadhenna ennai Thirumbi vandha ninaivirundhum Marandhadhenna ennai Male Part Imaiyai vizhi thaan marappadhundo Kaatchi vandha pinnae Imaiyai vizhi thaan marappadhundo Kaatchi vandha pinnae Enadhu nilaiyai eduthu cholla Thoodhu po yen kannae Enadhu nilaiyai eduthu cholla Thoodhu po en kannae Male Part Thanga thottil pattu methai thaai veettilae Paasam mattum undu endhan thaalaattilae Male Part Kannan vandhaan nanbanukku Thaer otta andru Kannan vandhaan nanbanukku Thaer otta andru Thandhai vandhaan pillaikkaaga Car otta indru Thandhai vandhaan pillaikkaaga Car otta indru Male Part Vaanil ulla dhaevan Indha vindhai kandu sirippaan Vaanil ulla dhaevan Indha vindhai kandu sirippaan Vaazhndhu paarkka vaelai vandhaal Nammai ondru saerppaan Vaazhndhu paarkka vaelai vandhaal Nammai ondru saerppaan Male Part Thanga thottil pattu methai thaai veettilae Paasam mattum undu endhan thaalaattilae Thaalaattilae mm mm mm mm
தமிழ்
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : வி. குமார் ஆண் : தங்கத் தொட்டில் பட்டு மெத்தை தாய் வீட்டிலே பாசம் மட்டும் உண்டு எந்தன் தாலாட்டிலே ஆண் : தங்கத் தொட்டில் பட்டு மெத்தை தாய் வீட்டிலே பாசம் மட்டும் உண்டு எந்தன் தாலாட்டிலே ஆண் : தன்னைத் தானே மறந்திருந்தாள் உன்னை ஈன்ற அன்னை தன்னைத் தானே மறந்திருந்தாள் உன்னை ஈன்ற அன்னை திரும்பி வந்த நினைவிருந்தும் மறந்ததென்ன என்னை திரும்பி வந்த நினைவிருந்தும் மறந்ததென்ன என்னை ஆண் : இமையை விழிதான் மறப்பதுண்டோ காட்சி வந்த பின்னே இமையை விழிதான் மறப்பதுண்டோ காட்சி வந்த பின்னே எனது நிலையை எடுத்துச் சொல்ல தூது போ என் கண்ணே எனது நிலையை எடுத்துச் சொல்ல தூது போ என் கண்ணே ஆண் : தங்கத் தொட்டில் பட்டு மெத்தை தாய் வீட்டிலே பாசம் மட்டும் உண்டு எந்தன் தாலாட்டிலே ஆண் : கண்ணன் வந்தான் நண்பனுக்கு தேரோட்ட அன்று கண்ணன் வந்தான் நண்பனுக்கு தேரோட்ட அன்று தந்தை வந்தான் பிள்ளைக்காக காரோட்ட இன்று தந்தை வந்தான் பிள்ளைக்காக காரோட்ட இன்று ஆண் : வானில் உள்ள தேவன் இந்த விந்தை கண்டு சிரிப்பான் வானில் உள்ள தேவன் இந்த விந்தை கண்டு சிரிப்பான் வாழ்ந்து பார்க்க வேளை வந்தால் நம்மை ஒன்று சேர்ப்பான் வாழ்ந்து பார்க்க வேளை வந்தால் நம்மை ஒன்று சேர்ப்பான் ஆண் : தங்கத் தொட்டில் பட்டு மெத்தை தாய் வீட்டிலே பாசம் மட்டும் உண்டு எந்தன் தாலாட்டிலே தாலாட்டிலே ம்ம்....ம்ம்.....ம்ம்.....ம்ம்......
Song information
Singer: S. P. Balasubrahmanyam
Music by: V. Kumar
Release information: From Ranga Raattinam (1971) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam
- Film / album: Ranga Raattinam
- Composer: V. Kumar