Roman script

Singer : S. P. Balasubrahmanyam

Music by : V. Kumar

Male Part

Thanga thottil pattu methai thaai veettilae

Paasam mattum undu endhan thaalaattilae

Male Part

Thanga thottil pattu methai thaai veettilae

Paasam mattum undu endhan thaalaattilae

Male Part

Thannai thaanae marandhirundhaal

Unnai eendra annai

Thannai thaanae marandhirundhaal

Unnai eendra annai

Thirumbi vandha ninaivirundhum

Marandhadhenna ennai

Thirumbi vandha ninaivirundhum

Marandhadhenna ennai

Male Part

Imaiyai vizhi thaan marappadhundo

Kaatchi vandha pinnae

Imaiyai vizhi thaan marappadhundo

Kaatchi vandha pinnae

Enadhu nilaiyai eduthu cholla

Thoodhu po yen kannae

Enadhu nilaiyai eduthu cholla

Thoodhu po en kannae

Male Part

Thanga thottil pattu methai thaai veettilae

Paasam mattum undu endhan thaalaattilae

Male Part

Kannan vandhaan nanbanukku

Thaer otta andru

Kannan vandhaan nanbanukku

Thaer otta andru

Thandhai vandhaan pillaikkaaga

Car otta indru

Thandhai vandhaan pillaikkaaga

Car otta indru

Male Part

Vaanil ulla dhaevan

Indha vindhai kandu sirippaan

Vaanil ulla dhaevan

Indha vindhai kandu sirippaan

Vaazhndhu paarkka vaelai vandhaal

Nammai ondru saerppaan

Vaazhndhu paarkka vaelai vandhaal

Nammai ondru saerppaan

Male Part

Thanga thottil pattu methai thaai veettilae

Paasam mattum undu endhan thaalaattilae

Thaalaattilae mm mm mm mm

தமிழ்

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : வி. குமார்

ஆண் : தங்கத் தொட்டில் பட்டு மெத்தை தாய் வீட்டிலே

பாசம் மட்டும் உண்டு எந்தன் தாலாட்டிலே

ஆண் : தங்கத் தொட்டில் பட்டு மெத்தை தாய் வீட்டிலே

பாசம் மட்டும் உண்டு எந்தன் தாலாட்டிலே

ஆண் : தன்னைத் தானே மறந்திருந்தாள்

உன்னை ஈன்ற அன்னை

தன்னைத் தானே மறந்திருந்தாள்

உன்னை ஈன்ற அன்னை

திரும்பி வந்த நினைவிருந்தும்

மறந்ததென்ன என்னை

திரும்பி வந்த நினைவிருந்தும்

மறந்ததென்ன என்னை

ஆண் : இமையை விழிதான் மறப்பதுண்டோ

காட்சி வந்த பின்னே

இமையை விழிதான் மறப்பதுண்டோ

காட்சி வந்த பின்னே

எனது நிலையை எடுத்துச் சொல்ல

தூது போ என் கண்ணே

எனது நிலையை எடுத்துச் சொல்ல

தூது போ என் கண்ணே

ஆண் : தங்கத் தொட்டில் பட்டு மெத்தை தாய் வீட்டிலே

பாசம் மட்டும் உண்டு எந்தன் தாலாட்டிலே

ஆண் : கண்ணன் வந்தான் நண்பனுக்கு

தேரோட்ட அன்று

கண்ணன் வந்தான் நண்பனுக்கு

தேரோட்ட அன்று

தந்தை வந்தான் பிள்ளைக்காக

காரோட்ட இன்று

தந்தை வந்தான் பிள்ளைக்காக

காரோட்ட இன்று

ஆண் : வானில் உள்ள தேவன்

இந்த விந்தை கண்டு சிரிப்பான்

வானில் உள்ள தேவன்

இந்த விந்தை கண்டு சிரிப்பான்

வாழ்ந்து பார்க்க வேளை வந்தால்

நம்மை ஒன்று சேர்ப்பான்

வாழ்ந்து பார்க்க வேளை வந்தால்

நம்மை ஒன்று சேர்ப்பான்

ஆண் : தங்கத் தொட்டில் பட்டு மெத்தை தாய் வீட்டிலே

பாசம் மட்டும் உண்டு எந்தன் தாலாட்டிலே

தாலாட்டிலே ம்ம்....ம்ம்.....ம்ம்.....ம்ம்......

Song information

Singer: S. P. Balasubrahmanyam

Music by: V. Kumar

Release information: From Ranga Raattinam (1971) · Lyricist: Kannadasan

Explore this song