Roman script

Thanga Thamarai Ondru Song Lyrics is a track from Anbukkor Anni Tamil Film– 1960, Starring Prem Nazeer, K. A. Thangavelu, T. S. Balaiah, Pandari Bai, Mynavathi and M. Saroja. This song was sung by P. Susheela and the music was composed by A. M. Rajah. Lyrics works are penned by A. Maruthakasi.

Singer : P. Susheela

Music Director : A. M. Rajah

Lyricist : A. Maruthakasi

Female Part

Thanga thamarai ondru

Karu vandugal adhile irndu

Unai kandu aadudhu konji paadudhu

Kaadhal bodhaiyae kondu

Female Part

Thanga thamarai ondru

Karu vandugal adhile irndu

Unai kandu aadudhu konji paadudhu

Kaadhal bodhaiyae kondu

Female Part

Engum un mugam vandhu thondriyae

Yenga seivadhum yeno

Anbum aasaiyum adhigamagave

Aadum nadagam thaano

Female Part

Engum un mugam vandhu thondriyae

Yenga seivadhum yeno

Anbum aasaiyum adhigamagave

Aadum nadagam thaano

Female Part

Inbamae odivaa inbamae odivaa

Ennai polavae aadivaa

Mangai naanum un sondhamaana pin

Innum thamadham yeno

Female Part

Thanga thamarai ondru

Karu vandugal adhile irndu

Unai kandu aadudhu konji paadudhu

Kaadhal bodhaiyae kondu

Female Part

Naadi vandha jodi thannaiyae

Vaada seivadhum undo

Modiyaagumoo nenjil aasaiyai

Moodi veippadhum nandro

Female Part

Naadi vandha jodi thannaiyae

Vaada seivadhum undo

Modiyaagumoo nenjil aasaiyai

Moodi veippadhum nandro

Female Part

Eedilla venpura eedilla venpura

Inba mootidum pen pura

Ingu naanum un anbu kootilae

Panghu kolvadhum endro

Female Part

Thanga thamarai ondru

Karu vandugal adhile irndu

Unai kandu aadudhu konji paadudhu

Kaadhal bodhaiyae kondu

Female Part

Thanga thamarai ondru

Karu vandugal adhile irndu

Unai kandu aadudhu konji paadudhu

Kaadhal bodhaiyae kondu

தமிழ்

பாடகி : பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : ஏ. எம். ராஜா

பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி

பெண் : தங்கத் தாமரை ஒன்று

கரு வண்டுகள் அதிலே இரண்டு

உனைக் கண்டு ஆடுது கொஞ்சிப் பாடுது

காதல் போதையே கொண்டு...

பெண் : தங்கத் தாமரை ஒன்று

கரு வண்டுகள் அதிலே இரண்டு

உனைக் கண்டு ஆடுது கொஞ்சிப் பாடுது

காதல் போதையே கொண்டு...

பெண் : எங்கும் உன் முகம் வந்து தோன்றியே

ஏங்கச் செய்வதும் ஏனோ

அன்பும் ஆசையும் அதிகமாகவே

ஆடும் நாடகம் தானோ

பெண் : எங்கும் உன் முகம் வந்து தோன்றியே

ஏங்கச் செய்வதும் ஏனோ

அன்பும் ஆசையும் அதிகமாகவே

ஆடும் நாடகம் தானோ

பெண் : இன்பமே ஓடிவா இன்பமே ஓடிவா

என்னைப் போலவே ஆடிவா

மங்கை நானும் உன் சொந்தமான பின்

இன்னும் தாமதம் ஏனோ

பெண் : தங்கத் தாமரை ஒன்று

கரு வண்டுகள் அதிலே இரண்டு

உனைக் கண்டு ஆடுது கொஞ்சிப் பாடுது

காதல் போதையே கொண்டு...

பெண் : நாடி வந்தபின் ஜோடி தன்னையே

வாடச் செய்வதும் உண்டோ

மோடியாகுமோ நெஞ்சில் ஆசையை

மூடி வைப்பதும் நன்றோ

பெண் : நாடி வந்தபின் ஜோடி தன்னையே

வாடச் செய்வதும் உண்டோ

மோடியாகுமோ நெஞ்சில் ஆசையை

மூடி வைப்பதும் நன்றோ

பெண் : ஈடில்லா வெண்புறா ஈடில்லா வெண்புறா

இன்ப மூட்டிடும் பெண்புறா

இங்கு நானும் உன் அன்புக் கூட்டிலே

பங்கு கொள்வதும் என்றோ

பெண் : தங்கத் தாமரை ஒன்று

கரு வண்டுகள் அதிலே இரண்டு

உனைக் கண்டு ஆடுது கொஞ்சிப் பாடுது

காதல் போதையே கொண்டு...

பெண் : தங்கத் தாமரை ஒன்று

கரு வண்டுகள் அதிலே இரண்டு

உனைக் கண்டு ஆடுது கொஞ்சிப் பாடுது

காதல் போதையே கொண்டு...

Song information

Singer: P. Susheela

Release information: From Anbukkor Anni (1960) · Singer: P. Susheela · Lyricist: A. Maruthakasi · Music: A. M. Rajah

Explore this song