Roman script

Singer : P. Susheela

Music by : Vishwanathan-Ramamoorthy

Female Part

Thanga mogana thaamaraiyae

Nee sengathir kandu sirippadhanaalae

Mangaiyar vadhanam vaadudhae..

Ila mangaiyar vadhanam vaadudhae

Chorus

Thanga mogana thaamaraiyae

Nee sengathir kandu sirippadhanaalae

Mangaiyar vadhanam vaadudhae..

Ila mangaiyar vadhanam vaadudhae

Female Part

Pongum alli nilavai kandu

Sondham kondapothu

Engal nenjam inbam kandu

Magizhum neram yaedhu.. hoi..ooo

Chorus

Pongum alli nilavai kandu

Sondham kondapothu

Engal nenjam inbam kandu

Magizhum neram yaedhu

Chorus

Thanga mogana thaamaraiyae

Nee sengathir kandu sirippadhanaalae

Mangaiyar vadhanam vaadudhae..

Ila mangaiyar vadhanam vaadudhae

Female Part

Gaanam paadi varum

Kaadhal vandu thanai

Thaedum mullai malarae

Yengi vaadum mullai malarae

Chorus : Yengi vaadum mullai malarae

Female & Chorus : Aaa….aaa….aaa….aa…

Chorus

Gaanam paadi varum

Kaadhal vandu thanai

Thaedum mullai malarae

Yengi vaadum mullai malarae

Yengi vaadum mullai malarae

Female Part

Aanandhamaaga unaiyae kaana

Anbaay odi varudhae

Aanandhamaaga unaiyae kaana

Anbaay odi varudhae

Vandu anbaai odi varudhae

Female Part

O… kaniyum ilamaithanilae

Valarum inimai kaadhalaalae

Kannum kannum kavidhai paada

Ennum indha velaiyilae..

Female Part

O… kaniyum ilamaithanilae

Valarum inimai kaadhalaalae

Chorus

Kannum kannum kavidhai paada

Ennum indha velaiyilae..

Chorus

Aa…thanga mogana thaamaraiyae

Nee sengathir kandu sirippadhanaalae

Mangaiyar vadhanam vaadudhae..

Ila mangaiyar vadhanam vaadudhae

Aaa….aaa….aaa….aaa…aaa…aaa….

Aaa….aaa….aaa….aaa…aaa…aaa….

தமிழ்

பாடகி : பி. சுசீலா

இசையமைப்பாளர் : விஸ்வநாதன் - ராமமூர்த்தி

பெண் : தங்க மோகன தாமரையே

நீ செங்கதிர் கண்டு சிரிப்பதனாலே

மங்கையர் வதனம் வாடுதே

இள மங்கையர் வதனம் வாடுதே

குழு : தங்க மோகன தாமரையே

நீ செங்கதிர் கண்டு சிரிப்பதனாலே

மங்கையர் வதனம் வாடுதே

இள மங்கையர் வதனம் வாடுதே

பெண் : பொங்கும் அல்லி இரவை கண்டு

சொந்தம் கண்டபோது

எங்கள் நெஞ்சம் இன்பம் கண்டு

மகிழும் நேரம் ஏது......ஹோய்....ஓஒ

குழு : பொங்கும் அல்லி இரவை கண்டு

சொந்தம் கண்டபோது

எங்கள் நெஞ்சம் இன்பம் கண்டு

மகிழும் நேரம் ஏது......

குழு : தங்க மோகன தாமரையே

நீ செங்கதிர் கண்டு சிரிப்பதனாலே

மங்கையர் வதனம் வாடுதே

இள மங்கையர் வதனம் வாடுதே

பெண் : கானம் பாடி வரும்

காதல் வண்டு தனை

தேடும் முல்லை மலரே

ஏங்கி வாடும் முல்லை மலரே

குழு : ஏங்கி வாடும் முல்லை மலரே

பெண் மற்றும் குழு : ஆஅ......ஆஅ.....ஆஅ....ஆ.....

ஓஒ ஓஓ ஓஒ ஓஒ ஓஒ ஓ ஓ.......

குழு : கானம் பாடி வரும்

காதல் வண்டு தனை

தேடும் முல்லை மலரே

ஏங்கி வாடும் முல்லை மலரே

ஏங்கி வாடும் முல்லை மலரே

பெண் : ஆனந்தமாக உனையே காண

அன்பாய் ஓடி வருதே

ஆனந்தமாக உனையே காண

அன்பாய் ஓடி வருதே

குழு : வண்டு அன்பாய் ஓடி வருதே

பெண் : ஓ....கனியும் இளமை தனிலே

வளரும் இனிமை காதலாலே

கண்ணும் கண்ணும் கவிதை பாட

என்னும் இந்த வேளையிலே

பெண் : ஓ....கனியும் இளமை தனிலே

வளரும் இனிமை காதலாலே

குழு : கண்ணும் கண்ணும் கவிதை பாட

என்னும் இந்த வேளையிலே

குழு : ஹே.....தங்க மோகன தாமரையே

நீ செங்கதிர் கண்டு சிரிப்பதனாலே

மங்கையர் வதனம் வாடுதே

இள மங்கையர் வதனம் வாடுதே

ஆஅ.....ஆஅ.....ஆஅ.....ஆஆ.....ஆஅ.....ஆஅ....

ஆஅ.....ஆஅ.....ஆஅ.....ஆஆ.....ஆஅ.....ஆஅ....

Song information

Singer: P. Susheela

Music by: Vishwanathan-Ramamoorthy

Release information: From Pudhaiyal (1957) · Lyricist: M. K. Aathmanathan

Explore this song