Roman script

Singers : P. Susheela and T. M . Soundararajan

Music by : M. S. Vishwanathan

Male Part

Thanneer suduvadhenna

Thanneer suduvadhenna

Saranjaramaai paaivadhenna

Pennae nee thazhuvudhal pol

Perinbam tharuvadhenna

Male Part

Thanneer suduvadhenna

Saranjaramaai paaivadhenna

Pennae nee thazhuvudhal pol

Perinbam tharuvadhenna

Female Part

Pon maeni paarthadhenna

Poovaadai kolvadhenna

Pon maeni paarthadhenna

Poovaadai kolvadhenna

Thannai thaan marandhadhilae

Thaneerum suduvadhenna

Female Part

Pon maeni paarthadhenna

Poovaadai kolvadhenna

Thannai thaan marandhadhilae

Thaneerum suduvadhenna

Male Part

Angirundhu aadi vandhu

Alaigal sollum saedhi enna

Angirundhu aadi vandhu

Alaigal sollum saedhi enna

Velli kendai meenai polae

Thullum kangal solvadhenna

Thullum kangal solvadhenna

Female Part

Sonna pinnum kelvi enna

Thuruvi thuruvi ketppadhenna

Sonna pinnum kelvi enna

Thuruvi thuruvi ketppadhenna

Munnum pinnum paarppadhenna

Muthaiyaa un vegam enna

Muthaiyaa un vegam enna

Chorus

…………………………….

Male Part

Thanneer suduvadhenna

Saranjaramaai paaivadhenna

Pennae nee thazhuvudhal pol

Perinbam tharuvadhenna

Male Part

Maalai veyil vannam polae

Manjal poosum kolam enna

Maalai veyil vannam polae

Manjal poosum kolam enna

Manjalodu serndhu endhan

Nenjam podum thaalam enna

Nenjam podum thaalam enna

Female Part

Andhi saayum neram vandhum

Minji minji povadhenna

Andha naalai kaanum munnae

Ammammaa yekkam enna

Ammammaa yekkam yenna

Chorus

…………………………….

Male Part

Thanneer suduvadhenna

Saranjaramaai paaivadhenna

Pennae nee thazhuvudhal pol

Perinbam tharuvadhenna

தமிழ்

பாடகர்கள் : பி. சுசீலா மற்றும் டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

ஆண் : தண்ணீர் சுடுவதென்ன

தண்ணீர் சுடுவதென்ன

சரஞ்சரமாய் பாய்வதென்ன

பெண்ணே நீ தழுவுதல் போல்

பேரின்பம் தருவதென்ன

ஆண் : தண்ணீர் சுடுவதென்ன

சரஞ்சரமாய் பாய்வதென்ன

பெண்ணே நீ தழுவுதல் போல்

பேரின்பம் தருவதென்ன

பெண் : பொன் மேனி பார்த்ததென்ன

பூவாடை கொள்வதென்ன

பொன் மேனி பார்த்ததென்ன

பூவாடை கொள்வதென்ன

தன்னைத் தான் மறந்ததிலே

தண்ணீரும் சுடுவதென்ன

பெண் : பொன் மேனி பார்த்ததென்ன

பூவாடை கொள்வதென்ன

தன்னைத் தான் மறந்ததிலே

தண்ணீரும் சுடுவதென்ன

ஆண் : அங்கிருந்து ஆடி வந்து

அலைகள் சொல்லும் சேதி என்ன

அங்கிருந்து ஆடி வந்து

அலைகள் சொல்லும் சேதி என்ன

வெள்ளி கெண்டை மீனைப் போலே

துள்ளும் கண்கள் சொல்வதென்ன

துள்ளும் கண்கள் சொல்வதென்ன

பெண் : சொன்ன பின்னும் கேள்வி என்ன

துருவித் துருவி கேட்பதென்ன

சொன்ன பின்னும் கேள்வி என்ன

துருவித் துருவி கேட்பதென்ன

முன்னும் பின்னும் பார்ப்பதென்ன

முத்தையா உன் வேகம் என்ன

முத்தையா உன் வேகம் என்ன

குழு : .........................................

ஆண் : தண்ணீர் சுடுவதென்ன

சரஞ்சரமாய் பாய்வதென்ன

பெண்ணே நீ தழுவுதல் போல்

பேரின்பம் தருவதென்ன

ஆண் : மாலை வெயில் வண்ணம் போலே

மஞ்சள் பூசும் கோலம் என்ன

மாலை வெயில் வண்ணம் போலே

மஞ்சள் பூசும் கோலம் என்ன

மஞ்சளோடு சேர்ந்து எந்தன்

நெஞ்சம் போடும் தாளம் என்ன

நெஞ்சம் போடும் தாளம் என்ன

பெண் : அந்தி சாயும் நேரம் வந்தும்

மிஞ்சி மிஞ்சி போவதென்ன

அந்த நாளைக் காணும் முன்னே

அம்மம்மா ஏக்கம் என்ன

அம்மம்மா ஏக்கம் என்ன

குழு : .........................................

ஆண் : தண்ணீர் சுடுவதென்ன

சரஞ்சரமாய் பாய்வதென்ன

பெண்ணே நீ தழுவுதல் போல்

பேரின்பம் தருவதென்ன

Song information

Singers: P. Susheela and T. M . Soundararajan

Music by: M. S. Vishwanathan

Release information: From Chithi (1966) · Lyricist: Kannadasan

Explore this song