Roman script

Singers : T. M. Soundararajan and  P. Susheela

Music by : M. S. Vishwanathan

Male Part

Thamizhil adhu oru iniya kalai

Unnai thazhuvi kanden

Andha kavidhaigalai

Male Part

Thamizhil adhu oru iniya kalai

Unnai thazhuvi kanden

Andha kavidhaigalai

Female Part

Azhagil nee oru pudhiya kalai

Azhagil nee oru pudhiya kalai

Unnai anaithu kanden

Inba kanavugalai

Female Part

Azhagil nee oru pudhiya kalai

Unnai anaithu kanden

Inba kanavugalai

Male Part

Poonthottam pom maedai

Mani mandabam

Oru pennaaga uruvaanadho

Pennaaga uruvaanadho

Female Part

Poo meedhu vilaiaadum

Pon vandugal

Un kannaaga uruvaanadho

Kannaaga uruvaanadho

Male Part

Annangal thaalaattum

Kannangal enakkaaga

Kalyaana oli kaattudho

Annangal thaalaattum

Kannangal enakkaaga

Kalyaana oli kaattudho

Male Part

Thamizhil adhu oru iniya kalai

Unnai thazhuvi kanden

Andha kavidhaigalai

Female Part

Aahahahaa aa…

Male Part

Ohohoho oo…

Female Part

Aa haa…

Both : O oho…

Female Part

Paaraadha paarvaikku parisallavo

Undhan maarbodu naan vandhadhu

Maarbodu naan vandhadhu

Male Part

Paal pondra paavaikku sugamallavo

Nalla naal paartthu naan vandhadhu

Nalla naal paartthu naan vandhadhu

Female Part

Nei vaasa kuzhal meedhu

Kai pottu vilaiyaadum

Kalai undhan kalaiyallavo

Nei vaasa kuzhal meedhu

Kai pottu vilaiyaadum

Kalai undhan kalaiyallavo

Male Part

Neeraadum sugamondrum

Poraadum suvaiyondrum

Nee thandha vilaiyallavo

Nee thandha vilaiyallavo

Male Part

Thamizhil adhu oru iniya kalai

Unnai thazhuvi kanden

Andha kavidhaigalai

Female Part

Azhagil nee oru pudhiya kalai

Unnai anaithu kanden

Inba kanavugalai

Male Part

Thamizhil adhu oru iniya kalai

Unnai thazhuvi kanden

Andha kavidhaigalai

தமிழ்

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுசீலா

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

ஆண் : தமிழில் அது ஒரு இனிய கலை

உன்னைத் தழுவிக் கண்டேன்

அந்த கவிதைகளை

ஆண் : தமிழில் அது ஒரு இனிய கலை

உன்னைத் தழுவிக் கண்டேன்

அந்த கவிதைகளை

பெண் : அழகில் நீயொரு புதிய கலை

அழகில் நீயொரு புதிய கலை

உன்னை அணைத்துக் கண்டேன்

இன்ப கனவுகளை

பெண் : அழகில் நீயொரு புதிய கலை

உன்னை அணைத்துக் கண்டேன்

இன்ப கனவுகளை

ஆண் : பூந்தோட்டம் பொன்மேடை

மணிமண்டபம்

ஒரு பெண்ணாக உருவானதோ...

பெண்ணாக உருவானதோ

பெண் : பூமீது விளையாடும்

பொன் வண்டுகள்

உன் கண்ணாக உருவானதோ...

கண்ணாக உருவானதோ

ஆண் : அன்னங்கள் தாலாட்டும்

கன்னங்கள் எனக்காக

கல்யாண ஒளி காட்டுதோ

அன்னங்கள் தாலாட்டும்

கன்னங்கள் எனக்காக

கல்யாண ஒளி காட்டுதோ

ஆண் : தமிழில் அது ஒரு இனிய கலை

உன்னைத் தழுவிக் கண்டேன்

அந்த கவிதைகளை

பெண் : அஆகாஹா ஆ.....

ஆண் : ஓஹோஹஓஹோ ஓ....

பெண் : ஆ ஹா....

இருவர் : ஒ ஓஹோ....

பெண் : பாராத பார்வைக்கு பரிசல்லவோ

உந்தன் மார்போடு நான் வந்தது...

மார்போடு நான் வந்தது

ஆண் : பால்போன்ற பாவைக்கு சுகமல்லவோ

நல்ல நாள் பார்த்து நான் வந்தது...

நல்ல நாள் பார்த்து நான் வந்தது

பெண் : நெய் வாசக் குழல் மீது

கைபோட்டு விளையாடும்

கலை உந்தன் கலையல்லவோ

நெய் வாசக் குழல் மீது

கைபோட்டு விளையாடும்

கலை உந்தன் கலையல்லவோ

ஆண் : நீராடும் சுகமொன்றும்

போராடும் சுவையொன்றும்

நீ தந்த விலையல்லவோ...

நீ தந்த விலையல்லவோ

ஆண் : தமிழில் அது ஒரு இனிய கலை

உன்னைத் தழுவிக் கண்டேன்

அந்த கவிதைகளை

பெண் : அழகில் நீயொரு புதிய கலை

உன்னை அணைத்துக் கண்டேன்

இன்ப கனவுகளை

ஆண் : தமிழில் அது ஒரு இனிய கலை

உன்னைத் தழுவிக் கண்டேன்

அந்த கவிதைகளை

Song information

Singers: T. M. Soundararajan and  P. Susheela

Music by: M. S. Vishwanathan

Release information: From Sange Muzhangu (1972) · Lyricist: Kannadasan

Explore this song