Roman script

Singer : P. Susheela

Music by : V. Kumar

Lyrics by : Kannadasan

Female Part

Thamizhae pillai thamizhae

Thavazhum thanga simizhae

Kuralae kandrin kuralae

Engal kudumbam kaakkum nizhalae

Female Part

Thamizhae pillai thamizhae

Female Part

Kannam thattum kaigal

Aasai kaantham sinthu kangal

Salangai aadum kaalgal

Salangai aadum kaalgal

Ava thamizhai kaakkum noolgal

Female Part

Thamizhae pillai thamizhae

Female Part

Oru vaai soru oottumpothu

Kuruvaayoor kandaen

Odi aadi nadakkum pothu

Brinthaavanam kandaen

Female Part

Oru vaai soru oottumpothu

Kuruvaayoor kandaen

Odi aadi nadakkum pothu

Brinthaavanam kandaen

Female Part

Utchi mugarnthu konjum pothu

Yasothai vadivaanaen

Uyrae nilavae unnidam

Geedhai upathesam kettaen

Female Part

Thamizhae pillai thamizhae

Female Part

Sollum manthiram thanthaikendraal

Swami malai kandaen

Tholil aadum maniyae

Naanum kundram kudi kondaen

Female Part

Sollum manthiram thanthaikendraal

Swami malai kandaen

Tholil aadum maniyae

Naanum kundram kudi kondaen

Female Part

Kobam kondu odumpothu

Pazhani malai kandaen

Kovil paarkka neram illai

Unnaiththaan kandaen

Female Part

Thamizhae pillai thamizhae

Thavazhum thanga simizhae

Kuralae kandrin kuralae

Engal kudumbam kaakkum nizhalae

Female Part

Thamizhae pillai thamizhae

தமிழ்

பாடகி : பி. சுஷீலா

இசையமைப்பாளர் : வி. குமார்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் : தமிழே பிள்ளைத் தமிழே

தவழும் தங்கச் சிமிழே

குரலே கன்றின் குரலே

எங்கள் குடும்பம் காக்கும் நிழலே

பெண் : தமிழே பிள்ளைத் தமிழே

பெண் : கன்னம் தட்டும் கைகள்

ஆசை காந்தம் சிந்தும் கண்கள்

சலங்கை ஆடும் கால்கள்

சலங்கை ஆடும் கால்கள்

அவை தமிழைக் காக்கும் நூல்கள்

பெண் : தமிழே பிள்ளைத் தமிழே

பெண் : ஒரு வாய் சோறு ஊட்டும் போது

குருவாயூர் கண்டேன்

ஓடி ஆடி நடக்கும் போது

பிருந்தாவனம் கண்டேன்

பெண் : ஒரு வாய் சோறு ஊட்டும் போது

குருவாயூர் கண்டேன்

ஓடி ஆடி நடக்கும் போது

பிருந்தாவனம் கண்டேன்

பெண் : உச்சி முகர்ந்து கொஞ்சும் போது

யசோதை வடிவானேன்

உயிரே நிலவே உன்னிடம்

கீதை உபதேசம் கேட்டேன்

பெண் : தமிழே பிள்ளைத் தமிழே

பெண் : சொல்லும் மந்திரம் தந்தைகென்றால்

சுவாமி மலைக் கண்டேன்

தோளில் ஆடும் மணியே

நானும் குன்றம் குடி கொண்டேன்

பெண் : சொல்லும் மந்திரம் தந்தைகென்றால்

சுவாமி மலைக் கண்டேன்

தோளில் ஆடும் மணியே

நானும் குன்றம் குடி கொண்டேன்

பெண் : கோபம் கொண்டு ஓடும் போது

பழனி மலைக் கண்டேன்

கோவில் பார்க்க நேரம் இல்லை

உன்னைத்தான் கண்டேன்.......

பெண் : தமிழே பிள்ளைத் தமிழே

தவழும் தங்கச் சிமிழே

குரலே கன்றின் குரலே

எங்கள் குடும்பம் காக்கும் நிழலே

பெண் : தமிழே பிள்ளைத் தமிழே

Song information

Singer: P. Susheela

Music by: V. Kumar

Lyrics by: Kannadasan

Release information: From Appa Tata (1972) · Singer: P. Susheela · Lyricist: Kannadasan · Music: V. Kumar

Explore this song