Roman script
Singers : S. P. Balasubramanyam and S. Rajeswari Music by : Ilayaraja Male Part Thalaiyai kuniyum thaamaraiyae Thalaiyai kuniyum thaamaraiyae Ennai edhir paarththu vantha pinbu vaerththu Ennai edhir paarththu vantha pinbu vaerththu Thalaiyai kuniyum thaamaraiyae Male Part Nee theerkka vaendum vaalipa thaagam Female : Aa…..aa…..aa…..aaa…. Male : Nee theerkka vaendum vaalipa thaagam Female : Paarkadalin ooram panthi vaikkum naeram Paarkadalin ooram panthi vaikkum naeram Male : Amutham vazhiyum idhzhai thudaiththu Vidiyum varaiyil virunthu nadaththu Female Part Thalaiyai kuniyum thaamarai naan Unnai edhirpaaarththu vantha pinbu vaerththu Unnai edhirpaaarththu vantha pinbu vaerththu Male Part Thalaiyai kuniyum thaamaraiyae Female Part Kaaththirunthaen Anbae Ini kaamanin veedhiyil thaer varumo Male : Poo magal kannangal Ini maadhulai pol niram maaridumo Female Part Aayiram Naanangal Intha oomaiyin veenaiyil isai varumaa Male : Neeyoru pon veenai Adhil nuniviral thodugaiyil pala suramaa Female Part Poovai nugarntha mudhal muraiyaa Male : Mm mm mmmhmm Vaedhanai vaelaiyil sodhanaiyaa Female : Mudhal muraiyaa Male : Idhu sariyaa Female : Sari sari poovaadai kaattru jannalai saaththu Male : Aaa…..aaa……aa…..aaa…..aa…. Female Part Poovaadai kaatru jannalai saaththu Male : Uththaravu devi thathalikkum aavi Uththaravu devi thathalikkum aavi Female : Irandu nadhigal Inainthu nadakkum Pudhiya alaigal karaiyai udaikkum Male Part Thalaiyai kuniyum thaamaraiyae Thalaiyai kuniyum thaamaraiyae Ennai edhir paarththu vantha pinbu vaerththu Ennai edhir paarththu vantha pinbu vaerththu Male Part Thalaiyai kuniyum thaamaraiyae
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ராஜேஸ்வரி இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : தலையைக் குனியும் தாமரையே தலையைக் குனியும் தாமரையே என்னை எதிர்பார்த்து வந்த பின்பு வேர்த்து என்னை எதிர்பார்த்து வந்த பின்பு வேர்த்து தலையைக் குனியும் தாமரையே ஆண் : நீ தீர்க்க வேண்டும் வாலிப தாகம் பெண் : ஆ......ஆ......ஆ......ஆஅ..... ஆண் : நீ தீர்க்க வேண்டும் வாலிப தாகம் பெண் : பாற்கடலின் ஓரம் பந்தி வைக்கும் நேரம் பாற்கடலின் ஓரம் பந்தி வைக்கும் நேரம் ஆண் : அமுதம் வழியும் இதழைத் துடைத்து விடியும் வரையில் விருந்து நடத்து....... பெண் : தலையைக் குனியும் தாமரை நான் உன்னை எதிர்பார்த்து வந்த பின்பு வேர்த்து உன்னை எதிர்பார்த்து வந்த பின்பு வேர்த்து ஆண் : தலையைக் குனியும் தாமரையே பெண் : காத்திருந்தேன் அன்பே இனிக் காமனின் வீதியில் தேர் வருமோ ஆண் : பூமகள் கன்னங்கள் இனி மாதுளை போல் நிறம் மாறிடுமோ பெண் : ஆயிரம் நாணங்கள் இந்த ஊமையின் வீணையில் இசை வருமா ஆண் : நீயொரு பொன் வீணை அதில் நுனிவிரல் தொடுகையில் பலசுரமா பெண் : பூவை நுகர்ந்தது முதல் முறையா ஆண் : ம்ம் ம்ம் ம்ம்ம்ஹம்ம் வேதனை வேலையில் சோதனையா பெண் : முதல் முறையா ஆண் : இது சரியா பெண் : சரி சரி பூவாடைக் காற்று ஜன்னலை சாத்து ஆண் : ஆஅ......ஆஅ......அ........ஆஆ......ஆ..... பெண் : பூவாடைக் காற்று ஜன்னலை சாத்து ஆண் : உத்தரவு தேவி தத்தளிக்கும் ஆவி உத்தரவு தேவி தத்தளிக்கும் ஆவி பெண் : இரண்டு நதிகள் இணைந்து நடக்கும் புதிய அலைகள் கரையை உடைக்கும்..... ஆண் : தலையைக் குனியும் தாமரையே தலையைக் குனியும் தாமரையே உன்னை எதிர்பார்த்து வந்த பின்பு வேர்த்து உன்னை எதிர்பார்த்து வந்த பின்பு வேர்த்து ஆண் : தலையைக் குனியும் தாமரையே
Song information
Singers: S. P. Balasubramanyam and S. Rajeswari
Music by: Ilayaraja
Release information: From Oru Odai Nadhiyagirathu (1983) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: S. P. Balasubramanyam and S. Rajeswari
- Film / album: Oru Odai Nadhiyagirathu
- Composer: Ilayaraja