Roman script

Singers : S. P. Balasubrahmanyam and P. Susheela

Music by : Ilayaraja

Male Part

Thaalaattu..

Pillai undu thaalaattu

Mani thottilil

Mullai meththaiyittu

Siru maangani

Kannam muthamittu

Female Part

Paaraattu…

Annai ennai paaraattu

Undhan per solla

Pillai petreduthen

Andha baakkiyam

Seidhu pereduthen

Male Part

Thaalaattu..

Male Part

Naan padaitha

Thaen mazhalai

Nalamudan valarndhu

Vara vendum

Female Part

Vaan padaitha

Muzhu nilavaai

Vaazhvil velicham

Thara vendum

Male Part

Maan padaitha maivizhiyae

Innoru pillai pera vendum

Female : Ondro rendoo pillai

Endraal inbam kollai

Male Part

Mei silirththida

Magan padippadhu

Mazhalai endra mandhiram

Female : Yaazhisaiyilum ezhisaiyilum

Illai indha moganam

Male Part

Thaalaattu..

Pillai undu thaalaattu

Female : Undhan per solla

Pillai petreduthen

Andha baakkiyam

Seidhu pereduthen

Male Part

Thaalaattu..

Male Part

Vaazhkkaiyilae vazhakugalai

En magan naalai

Theerththu vaippaan

Female Part

Varuththamurum maanidarkku

Maruththuvam seidhu

Magizhndhiruppaan

Male Part

Naam valarththa kanavugalai

Manavaai nijamaai aakki vaippaan

Female : Kannan vannam kandu

Male : Thullum ullam rendu

Female Part

Thenpodhigaiyil nindrulavidum

Thendral pola vandhavan

Male : Senthamizhinil sindhisaikka

Sandham kondu thandhavan

Female Part

Paaraattu…

Annai ennai paaraattu

Undhan per solla

Pillai petreduthen

Andha baakkiyam

Seidhu pereduthen

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் பி. சுசீலா

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : தாலாட்டு.....

பிள்ளை உண்டு தாலாட்டு

மணித்தொட்டிலில் முல்லை மெத்தையிட்டு

சிறு மாங்கனிக் கன்னம் முத்தமிட்டு

பெண் : பாராட்டு.....

அன்னை என்னை பாராட்டு

உந்தன் பேர் சொல்ல

பிள்ளை பெற்றெடுத்தேன்

அந்த பாக்கியம் செய்து பேரடுத்தேன்

ஆண் : தாலாட்டு.....

ஆண் : நான் படைத்த தேன் மழலை

நலமுடன் வளர்ந்து வர வேண்டும்

பெண் : வான் படைத்த முழு நிலவாய்

வாழ்வில் வெளிச்சம் தர வேண்டும்

ஆண் : மான் படைத்த மைவிழியே

இன்னொரு பிள்ளை பெறவேண்டும்

பெண் : ஒன்றோ ரெண்டோ பிள்ளை

என்றால் இன்பம் கொள்ளை

ஆண் : மெய் சிலிர்த்திட மகன் படிப்பது

மழலை என்ற மந்திரம்

பெண் : யாழிசையிலும் ஏழிசையிலும்

இல்லை இந்த மோகனம்

ஆண் : தாலாட்டு.....

பிள்ளை உண்டு தாலாட்டு

பெண் : உந்தன் பேர் சொல்ல

பிள்ளை பெற்றெடுத்தேன்

அந்த பாக்கியம் செய்து பேரடுத்தேன்

ஆண் : தாலாட்டு.....

ஆண் : வாழ்க்கையிலே வழக்குகளை

என் மகன் நாளை தீர்த்து வைப்பான்

பெண் : வருத்தமுரும் மானிடர்க்கு

மருத்துவம் செய்து மகிழ்ந்திருப்பான்

ஆண் : நாம் வளர்த்த கனவுகளை

நனவாய் நிஜமாய் ஆக்கி வைப்பான்

பெண் : கண்ணன் வண்ணம் கண்டு

ஆண் : துள்ளும் உள்ளம் ரெண்டு...

பெண் : தென் பொதிகையில் நின்றுலவிடும்

தென்றல் போல வந்தவன்

ஆண் : செந்தமிழினில் சிந்திசைக்க

சந்தம் கொண்டு தந்தவன்

பெண் : பாராட்டு.....

அன்னை என்னை பாராட்டு

உந்தன் பேர் சொல்ல

பிள்ளை பெற்றெடுத்தேன்

அந்த பாக்கியம் செய்து பேரடுத்தேன்

Song information

Singers: S. P. Balasubrahmanyam and P. Susheela

Music by: Ilayaraja

Release information: From Achchani (1978) · Lyricist: Vaali

Explore this song