Roman script
Singer : S. P. Balasubrahmanyam Music by : Chandrabose Male Part Thalai vaari poochoodum ilan thendralae Tharai meedhu vandhaadum kodi minnalae Annan enadhu kannil ezhundha Vanna kanave vanji nilavae Naam engu vaazhndhaalum neengaathu paasam Male Part Thalai vaari poochoodum ilan thendralae Tharai meedhu vandhaadum kodi minnalae…kodi minnalae Male Part Malar maalai mangalyam naalai varum Manavaalan thunai serum velai varum Aaa…aa…aa…ellorum unai vaazhthum kaalam varum En kannil aanandha kanneer varum Thangai oru thaayaai pillai peralaam Pillaikku indha maaman seergal tharalaam Naan andha thirunaalai ethirpaarkkiren Male Part Thalai vaari poochoodum ilan thendralae Tharai meedhu vandhaadum kodi minnalae… Annan enadhu kannil ezhundha Vanna kanave vanji nilavae Naam engu vaazhndhaalum neengaathu paasam Male Part Thalai vaari poochoodum ilan thendralae Tharai meedhu vandhaadum kodi minnalae…kodi minnalae Male Part Uyirae nam uravennum agaraathiyil Pirivennum oru vaarthai kidaiyaathamma Aaa…aaa…aaa…ondraaga irukkindra aagaayam thaan Oru podhum irandaaga udaiyaadhamma Vaadi vida koodum vaasa malar thaan Vaaduvadhu yedhu paasamalar thaan Maaradhu maraiyadhu manam veesumae Male Part Thalai vaari poochoodum ilan thendralae Tharai meedhu vandhaadum kodi minnalae… Annan enadhu kannil ezhundha Vanna kanave vanji nilavae Naam engu vaazhndhaalum neengaathu paasam Male Part Hmm mm mm mm hmm mm mm Hmm mm mm mm hmmm mm mm hmm mmm
தமிழ்
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் இசை அமைப்பாளர் : சந்திரபோஸ் ஆண் : தலை வாரி பூச்சூடும் இளந்தென்றலே தரை மீது வந்தாடும் கொடி மின்னலே அண்ணன் எனது கண்ணில் எழுந்த வண்ணக்கனவே வஞ்சி நிலவே நாம் எங்கு வாழ்ந்தாலும் நீங்காது பாசம் ஆண் : தலை வாரி பூச்சூடும் இளந்தென்றலே தரை மீது வந்தாடும் கொடி மின்னலே ஆண் : மலர் மாலை மாங்கல்யம் நாளை வரும் மணவாளன் துணை சேரும் நேரம் வரும் ஆஅ ...எல்லோரும் உன்னை வாழ்த்தும் காலம் வரும் என் கண்ணில் ஆனந்த கண்ணீர் வரும் தங்கை ஒரு தாயாய் பிள்ளை பெறலாம் பிள்ளைக்கு இந்த மாமன் சீர்கள் தரலாம் நான் அந்த திருநாளை எதிர்பார்க்கிறேன் ஆண் : தலை வாரி பூச்சூடும் இளந்தென்றலே தரை மீது வந்தாடும் கொடி மின்னலே அண்ணன் எனது கண்ணில் எழுந்த வண்ணக்கனவே வஞ்சி நிலவே நாம் எங்கு வாழ்ந்தாலும் நீங்காது பாசம் ஆண் : தலை வாரி பூச்சூடும் இளந்தென்றலே தரை மீது வந்தாடும் கொடி மின்னலே ஆண் : உயிரே நாம் உறவென்னும் அகராதியில் பிரிவென்னும் ஒரு வார்த்தை கிடையாதம்மா ஆஅ ...ஒன்றாக இருக்கின்ற ஆகாயம் தான் ஒரு போதும் இரண்டாக உடையாதம்மா வாடி விட கூடும் வாச மலர் தான் வாடுவது ஏது பாசமலர் தான் மாறாது மறையாது மனம் வீசுமே ஆண் : தலை வாரி பூச்சூடும் இளந்தென்றலே தரை மீது வந்தாடும் கொடி மின்னலே அண்ணன் எனது கண்ணில் எழுந்த வண்ணக்கனவே வஞ்சி நிலவே நாம் எங்கு வாழ்ந்தாலும் நீங்காது பாசம் ஆண் : .....................................
Song information
Singer: S. P. Balasubrahmanyam
Music by: Chandrabose
Release information: From Maanagara Kaaval (1991) · Lyricist: Vaali
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam
- Film / album: Maanagara Kaaval
- Composer: Chandrabose