Roman script

Singers : Mano and S. P. Sailaja

Music by : Ilayaraja

Male Part

Thaai ariyatha thaamaraiyae

Thandhaiyin nizhalil vaazhnthaaiyae

Yaar parithaaroo

Yaar arivaaroo

Eduthavar meendum koduppaaroo

Male Part

Thaai ariyatha thaamaraiyae

Thandhaiyin nizhalil vaazhnthaaiyae

Female Part

Vaa innum innum

Inbangal surakkum

Ingae vandhaal

Female Part

Paar innum innum

Sorgangal thirakkum

En per sonnaal

Female Part

Vaayaa vaayaa vaayaa

Malarin vaasam paarthaaiyaa

Thaayaa thaayaa thaayaa

Vilaiyai pesi theerthaayaa

Female Part

Kel indrum endrum

Muthangal kedaikkum

Ingae vandhaal

Female Part

Kaal thattum thaththai

Meththaigal virikkum

Anbae endraal

Male Part

Thaai ariyatha thaamaraiyae

Thandhaiyin nizhalil vaazhnthaaiyae

Yaar parithaaroo

Yaar arivaaroo

Eduthavar meendum koduppaaroo

Chorus

…………………………..

Chorus

Edhaiyum nenachaa

Nenachu poraada

Idhayam irukku namakku thaan

Padaigal thirandu thuninthu munnera

Thadaigal varumo namakku thaan

Chorus

Rajaa rajaa rajaa

Namakku naamae maharajaa

Chacha chacha chacha

Namakku jackpot adichaachaa

Chorus

{Vaa machaan machaan

Sillarai kedacha achchaa achchaa

Yei kichaa kichaa

Kedachu pidichaa jalsaa jalsaa} (2)

Whsitling : ……………………………..

தமிழ்

பாடகர்கள் : மனோ மற்றும் எஸ். பி. சைலஜா

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : தாய் அறியாத தாமரையே

தந்தையின் நிழலில் வாழ்ந்தாயே

யார் பறித்தாரோ யார் அறிவாரோ

எடுத்தவர் மீண்டும் கொடுப்பாரோ

ஆண் : தாய் அறியாத தாமரையே

தந்தையின் நிழலில் வாழ்ந்தாயே

பெண் : வா இன்னும் இன்னும்

இன்பங்கள் சுரக்கும்

இங்கே வந்தால்......

பெண் : பார் இன்னும் இன்னும்

சொர்க்கங்கள் திறக்கும்

என் பேர் சொன்னால்......

பெண் : வாய்யா வாய்யா வாய்யா

மலரின் வாசம் பார்த்தாயா.....

தாய்யா தாய்யா தாய்யா

விலையை பேசித் தீர்த்தாயா.......

பெண் : கேள் இன்றும் என்றும்

முத்தங்கள் கிடைக்கும்

இங்கே வந்தால்....

பெண் : பார் தத்தும் தத்தை

மெத்தைகள் விரிக்கும்

அன்பே என்றால்.....

ஆண் : தாய் அறியாத தாமரையே

தந்தையின் நிழலில் வாழ்ந்தாயே

யார் பறித்தாரோ யார் அறிவாரோ

எடுத்தவர் மீண்டும் கொடுப்பாரோ

குழு : ரப்பப் பப்ப்ப ரப்ப பாம் பாம்

ரப்பப் பப்ப்ப ரப்ப பாம் பாம்

ரப்பப் பப்ப்ப ரப்ப பாம் பாம்

குழு : எதையும் நெனச்சா நெனச்சு போராட

இதயம் இருக்கு நமக்குத்தான்

படைகள் திரண்டு துணிந்த முன்னேற

தடைகள் வருமோ நமக்குத்தான்

குழு : ராஜா ராஜா ராஜா ராஜா

நமக்கு நாமே மகராஜா

ஜா ஜா ஜா ஜா ஜா

நமக்கு ஜாக்பாட் அடிச்சாச்சா

குழு : {வா மச்சான் மச்சான்

சில்லறை கெடச்சா அச்சா அச்சா......

ஏய்..கிச்சா கிச்சா

கெடச்சு பிடிச்சா ஜல்சா ஜல்சா} (2)

விசில் : ..........................

Song information

Singers: Mano and S. P. Sailaja

Music by: Ilayaraja

Release information: From Arangetra Velai (1990) · Lyricist: Piraisoodan

Explore this song