Roman script
Singers : Mano and S. P. Sailaja
Music by : Ilayaraja
Male Part
Thaai ariyatha thaamaraiyae
Thandhaiyin nizhalil vaazhnthaaiyae
Yaar parithaaroo
Yaar arivaaroo
Eduthavar meendum koduppaaroo
Male Part
Thaai ariyatha thaamaraiyae
Thandhaiyin nizhalil vaazhnthaaiyae
Female Part
Vaa innum innum
Inbangal surakkum
Ingae vandhaal
Female Part
Paar innum innum
Sorgangal thirakkum
En per sonnaal
Female Part
Vaayaa vaayaa vaayaa
Malarin vaasam paarthaaiyaa
Thaayaa thaayaa thaayaa
Vilaiyai pesi theerthaayaa
Female Part
Kel indrum endrum
Muthangal kedaikkum
Ingae vandhaal
Female Part
Kaal thattum thaththai
Meththaigal virikkum
Anbae endraal
Male Part
Thaai ariyatha thaamaraiyae
Thandhaiyin nizhalil vaazhnthaaiyae
Yaar parithaaroo
Yaar arivaaroo
Eduthavar meendum koduppaaroo
Chorus
…………………………..
Chorus
Edhaiyum nenachaa
Nenachu poraada
Idhayam irukku namakku thaan
Padaigal thirandu thuninthu munnera
Thadaigal varumo namakku thaan
Chorus
Rajaa rajaa rajaa
Namakku naamae maharajaa
Chacha chacha chacha
Namakku jackpot adichaachaa
Chorus
{Vaa machaan machaan
Sillarai kedacha achchaa achchaa
Yei kichaa kichaa
Kedachu pidichaa jalsaa jalsaa} (2)
Whsitling : ……………………………..தமிழ்
பாடகர்கள் : மனோ மற்றும் எஸ். பி. சைலஜா
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : தாய் அறியாத தாமரையே
தந்தையின் நிழலில் வாழ்ந்தாயே
யார் பறித்தாரோ யார் அறிவாரோ
எடுத்தவர் மீண்டும் கொடுப்பாரோ
ஆண் : தாய் அறியாத தாமரையே
தந்தையின் நிழலில் வாழ்ந்தாயே
பெண் : வா இன்னும் இன்னும்
இன்பங்கள் சுரக்கும்
இங்கே வந்தால்......
பெண் : பார் இன்னும் இன்னும்
சொர்க்கங்கள் திறக்கும்
என் பேர் சொன்னால்......
பெண் : வாய்யா வாய்யா வாய்யா
மலரின் வாசம் பார்த்தாயா.....
தாய்யா தாய்யா தாய்யா
விலையை பேசித் தீர்த்தாயா.......
பெண் : கேள் இன்றும் என்றும்
முத்தங்கள் கிடைக்கும்
இங்கே வந்தால்....
பெண் : பார் தத்தும் தத்தை
மெத்தைகள் விரிக்கும்
அன்பே என்றால்.....
ஆண் : தாய் அறியாத தாமரையே
தந்தையின் நிழலில் வாழ்ந்தாயே
யார் பறித்தாரோ யார் அறிவாரோ
எடுத்தவர் மீண்டும் கொடுப்பாரோ
குழு : ரப்பப் பப்ப்ப ரப்ப பாம் பாம்
ரப்பப் பப்ப்ப ரப்ப பாம் பாம்
ரப்பப் பப்ப்ப ரப்ப பாம் பாம்
குழு : எதையும் நெனச்சா நெனச்சு போராட
இதயம் இருக்கு நமக்குத்தான்
படைகள் திரண்டு துணிந்த முன்னேற
தடைகள் வருமோ நமக்குத்தான்
குழு : ராஜா ராஜா ராஜா ராஜா
நமக்கு நாமே மகராஜா
ஜா ஜா ஜா ஜா ஜா
நமக்கு ஜாக்பாட் அடிச்சாச்சா
குழு : {வா மச்சான் மச்சான்
சில்லறை கெடச்சா அச்சா அச்சா......
ஏய்..கிச்சா கிச்சா
கெடச்சு பிடிச்சா ஜல்சா ஜல்சா} (2)
விசில் : ..........................Song information
Singers: Mano and S. P. Sailaja
Music by: Ilayaraja
Release information: From Arangetra Velai (1990) · Lyricist: Piraisoodan
Explore this song
- Singer: Mano and S. P. Sailaja
- Film / album: Arangetra Velai
- Composer: Ilayaraja