Roman script

Singer : P. Susheela

Music by : M. S. Viswanathan

Lyrics by : Kannadasan

Female Part

Thaayin mugamingu nizalaaduthu

Thanthai manamingu uravaaduthu

Thaayin mugamingu nizalaaduthu

Thanthai manamingu uravaaduthu

Female Part

Koyil vilakkondru kooda pirappendru

Paadum kural ketkuthu

Female Part

Thaayin mugamingu nizalaaduthu

Thanthai manamingu uravaaduthu

Female Part

Kannil imaiyaaga thangai nalamaaga

Kaanum thunaiyallavo

Kannil imaiyaaga thangai nalamaaga

Kaanum thunaiyallavo

Female Part

Ponnai koduthenum poovai koduthaenum

Pottrum uravallavo

Thaanaada maranthaalum sathaiyaadum enpaargal

Thaalaatha paasaththil anna endrazhaippaargal

Female Part

Aasai manam undu poojai malar undu

Dheivam neeyallavo anna

Dheivam neeyallavo….oo…oo..oo…

Female Part

Thaayin mugamingu nizalaaduthu

Thanthai manamingu uravaaduthu

Female Part

Mannil idam konda

Thennai ilangandru

Mannai piriyaathannaa…aa…aa..aa….

Female Part

Mangai mugam konda

Manjal niram endrum

Pennai piriyaathannaa….

Female Part

Engae irunthaalum unnai maravaatha

Ullam idhuvallavo

Anna ullam idhuvallavo…oo….

Female Part

Thaayin mugamingu nizalaaduthu

Thanthai manamingu uravaaduthu

Thaayin mugamingu nizalaaduthu

Thanthai manamingu uravaaduthu

Koyil vilakkondru kooda pirappendru

Paadum kural ketkuthu

Female Part

Thaayin mugamingu nizalaaduthu

Thanthai manamingu uravaaduthu

தமிழ்

பாடகி : பி. சுசிலா

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் : தாயின் முகமிங்கு நிழலாடுது

தந்தை மனமிங்கு உறவாடுது

தாயின் முகமிங்கு நிழலாடுது

தந்தை மனமிங்கு உறவாடுது

பெண் : கோயில் விளக்கொன்று கூடப் பிறப்பென்று

பாடும் குரல் கேட்குது

பெண் : தாயின் முகமிங்கு நிழலாடுது

தந்தை மனமிங்கு உறவாடுது

பெண் : கண்ணில் இமையாக தங்கை நலமாக

காணும் துணையல்லவோ

கண்ணில் இமையாக தங்கை நலமாக

காணும் துணையல்லவோ

பெண் : பொன்னைக் கொடுத்தேனும் பூவை கொடுத்தேனும்

போற்றும் உறவல்லவோ

தானாட மறந்தாலும் சதையாடும் என்பார்கள்

தாளாத பாசத்தில் அண்ணா என்றழைப்பார்கள்

பெண் : ஆசை மனம் உண்டு பூஜை மலர் உண்டு

தெய்வம் நீயல்லவோ அண்ணா

தெய்வம் நீயல்லவோ ஓ....ஓ.....ஓ.....

பெண் : தாயின் முகமிங்கு நிழலாடுது

தந்தை மனமிங்கு உறவாடுது

பெண் : மண்ணில் இடம் கொண்ட

தென்னை இளங்கன்று

மண்ணைப் பிரியாதண்ணா..ஆ....ஆ...ஆ..

பெண் : மங்கை முகம் கொண்ட

மஞ்சள் நிறம் என்றும்

பெண்ணை பிரியாதண்ணா....

பெண் : தன் வீடு மறந்தாலும்

தாய் வீடு மறவாது

தன் ஆவி பிரிந்தாலும்

அண்ணாவை பிரியாது

பெண் : எங்கே இருந்தாலும் உன்னை மறவாத

உள்ளம் இதுவல்லவோ

அண்ணா உள்ளம் இதுவல்லவோ...ஓ.....

பெண் : தாயின் முகமிங்கு நிழலாடுது

தந்தை மனமிங்கு உறவாடுது

தாயின் முகமிங்கு நிழலாடுது

தந்தை மனமிங்கு உறவாடுது

கோயில் விளக்கொன்று கூடப் பிறப்பென்று

பாடும் குரல் கேட்குது

பெண் : தாயின் முகமிங்கு நிழலாடுது

தந்தை மனமிங்கு உறவாடுது

Song information

Singer: P. Susheela

Music by: M. S. Viswanathan

Lyrics by: Kannadasan

Release information: From Thangaikaga (1971) · Singer: P. Susheela · Lyricist: Kannadasan · Music: M. S. Viswanathan

Explore this song