Roman script

Singer : K. J. Yesudas

Music by : A. T. Ummer

Lyrics by : Kannadasan

Male Part

Anbenum valiyilae

Agappattathe maan kandru

Anaiththavarkku thunbam endraal

Kalanguthamma thaaninindru

Male Part

Thaayillaatha maan kandru

Thanimai konda maan kandru

Thazhuvugindra kaikalilae

Thangivitta maan kandru

Male Part

Thaayillaatha maan kandru

Thanimai konda maan kandru

Thazhuvugindra kaikalilae

Thangivitta maan kandru

Thangivitta maan kandru

Male Part

Kadanthu poga ninaikkuthu

Kadamai yaedho thadukkuthu

Paranthu poga ninaikkuthu

Paasam vanthu maraikkuthu

Male Part

Munbu sila naatgalae

Murandu ndra kanadrammaa

Moodan endrum muradan endrum

Pereduththa kandrammaa….

Male Part

Thaayillaatha maan kandru

Thanimai konda maan kandru

Thazhuvugindra kaikalilae

Thangivitta maan kandru

Thangivitta maan kandru

Male Part

Anbu valai pattathum

Adimaiyaana kandrammaa

Aandavanae anbukkuththaan

Adimai endru sollammaa

Male Part

Anbu valai pattathum

Adimaiyaana kandrammaa

Aandavanae anbukkuththaan

Adimai endru sollammaa

Male Part

Kudi puguntha veettaiyae

Koyilaaga ninaikkindraai

Koyilukkul kalasam endraal

Thuvalukindraan thavikkidraan

Male Part

Thaayillaatha maan kandru

Thanimai konda maan kandru

Thazhuvugindra kaikalilae

Thangivitta maan kandru

Thangivitta maan kandru

தமிழ்

பாடகர் : கே. ஜே. யேசுதாஸ்

இசையமைப்பாளர் : ஏ. டி. உமர்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

ஆண் : அன்பெனும் வலையிலே

அகப்பட்டதே மான் கன்று

அணைத்தவர்க்கு துன்பம் என்றால்

கலங்குதம்மா தானின்று......

ஆண் : தாயில்லாத மான் கன்று

தனிமை கொண்ட மான் கன்று

தழுவுகின்ற கைகளிலே

தங்கிவிட்ட மான் கன்று

ஆண் : தாயில்லாத மான் கன்று

தனிமை கொண்ட மான் கன்று

தழுவுகின்ற கைகளிலே

தங்கிவிட்ட மான் கன்று

தங்கிவிட்ட மான் கன்று

ஆண் : கடந்து போக நினைக்குது

கடமை ஏதோ தடுக்குது

பறந்து போக நினைக்குது

பாசம் வந்து மறைக்குது

ஆண் : முன்பு சில நாட்களே

முரண்டு நின்ற கன்றம்மா

மூடன் என்றும் முரடன் என்றும்

பேரெடுத்த கன்றம்மா........

ஆண் : தாயில்லாத மான் கன்று

தனிமை கொண்ட மான் கன்று

தழுவுகின்ற கைகளிலே

தங்கிவிட்ட மான் கன்று

தங்கிவிட்ட மான் கன்று

ஆண் : அன்பு வலை பட்டதும்

அடிமையான கன்றம்மா

ஆண்டவனே அன்புக்குத்தான்

அடிமை என்று சொல்லம்மா

ஆண் : அன்பு வலை பட்டதும்

அடிமையான கன்றம்மா

ஆண்டவனே அன்புக்குத்தான்

அடிமை என்று சொல்லம்மா

ஆண் : குடி புகுந்த வீட்டையே

கோயிலாக நினைக்கின்றாய்

கோயிலுக்குள் கலசம் என்றால்

துவளுகின்றான் தவிக்கின்றான்

ஆண் : தாயில்லாத மான் கன்று

தனிமை கொண்ட மான் கன்று

தழுவுகின்ற கைகளிலே

தங்கிவிட்ட மான் கன்று

தங்கிவிட்ட மான் கன்று

Song information

Singer: K. J. Yesudas

Music by: A. T. Ummer

Lyrics by: Kannadasan

Release information: From Anbin Alaigal (1979) · Singer: K. J. Yesudas · Lyricist: Kannadasan · Music: A. T. Ummer

Explore this song