Roman script

Singer : Hari Charan

Music by : Ilayaraja

Male Part

Thaayae vandhaayae nee anbudan ennidathil

Thaayae vandhaayae nee anbudan ennidathil

Oru nodi unai naan marandhadhum undo

Nee endhan nenjai neengiyadhundo

Sinnanchiru mazhalaiyaaga

Ippodhendhan kaiyil vandhaai

Male Part

Thaayae vandhaayae nee anbudan ennidathil

Thaayae vandhaayae nee anbudan ennidathil

Male Part

Chinna chinna indha chella kilikkoru

Kuttiyammaa endru paeru vaippen

Male Part

Vanna vanna chinna pinju kazhuttukku

Thanga changiliyai soottiduven

Male Part

Vazhi theriyaamal vaadiya enakku

Vizhigalai thirandha vidi velli neeyae

Thathi varum kiliyae muthu mani chudarae

Vittu vilagaadha nenjin uyir moochae

Ennai oru manidhanaakka

Yaeno endhan kaiyil vandhaai

Male Part

Thaayae vandhaayae nee anbudan ennidathil

Thaayae vandhaayae nee anbudan ennidathil

Male Part

Sitham kalangiya pithan ennai thaedi

Kitta vandhadhenna muthu kodi

Male Part

Sutri sutri vandha paadhaiyai maattrida

Pattri pidithadhu paasa kodi

Male Part

Thadam theriyaamal thani vazhi ponen

Thari kettu naanum thanai marandhirundhen

Sudaroliyaaga en manam nirandhaai

Nilavoliyaaga nimmadhi thandhaai

Ini endha ulagam ellaam

Neeyae neeyae chella kutti

Male Part

Thaayae vandhaayae nee anbudan ennidathil

Thaayae vandhaayae nee anbudan ennidathil

Oru nodi unai naan marandhadhum undo

Nee endhan nenjai neengiyadhundo

Sinnanchiru mazhalaiyaaga

Ippodhendhan kaiyil vandhaai

Male Part

Thaayae vandhaayae nee anbudan ennidathil

Thaayae vandhaayae nee anbudan ennidathil

தமிழ்

பாடகர் : ஹரிசரண்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : தாயே வந்தாயே நீ அன்புடன் என்னிடத்தில்

தாயே வந்தாயே நீ அன்புடன் என்னிடத்தில்

ஒரு நொடி உனை நான் மறந்ததும் உண்டோ

நீ எந்தன் நெஞ்சை நீங்கியதுண்டோ

சின்னஞ்சிறு மழலையாக

இப்போதெந்தன் கையில் வந்தாய்

ஆண் : தாயே வந்தாயே நீ அன்புடன் என்னிடத்தில்

தாயே வந்தாயே நீ அன்புடன் என்னிடத்தில்

ஆண் : சின்னச் சின்ன இந்த செல்லக் கிளிக்கொரு

குட்டியம்மா என்று பேரு வைப்பேன்

ஆண் : வண்ண வண்ணச் சின்ன பிஞ்சு கழுத்துக்கு

தங்கச் சங்கிலியைச் சூட்டிடுவேன்

ஆண் : வழி தெரியாமல் வாடிய எனக்கு

விழிகளை திறந்த விடி வெள்ளி நீயே

தத்தி வரும் கிளியே முத்து மணிச் சுடரே

விட்டு விலகாத நெஞ்சின் உயிர் மூச்சே

என்னை ஒரு மனிதனாக்க

ஏனோ எந்தன் கையில் வந்தாய்

ஆண் : தாயே வந்தாயே நீ அன்புடன் என்னிடத்தில்

தாயே வந்தாயே நீ அன்புடன் என்னிடத்தில்

ஆண் : சித்தம் கலங்கிய பித்தன் என்னைத் தேடி

கிட்ட வந்ததென்ன முத்துக் கொடி

ஆண் : சுற்றிச் சுற்றி வந்த பாதையை மாற்றிட

பற்றிப் பிடித்தது பாசக் கொடி

ஆண் : தடம் தெரியாமல் தனி வழி போனேன்

தறி கெட்டு நானும் தனை மறந்திருந்தேன்

சுடரொளியாக என் மனம் நிறைந்தாய்

நிலவொளியாக நிம்மதி தந்தாய்

இனி எந்தன் உலகம் எல்லாம்

நீயே நீயே செல்லக் குட்டி

ஆண் : தாயே வந்தாயே நீ அன்புடன் என்னிடத்தில்

தாயே வந்தாயே நீ அன்புடன் என்னிடத்தில்

ஒரு நொடி உனை நான் மறந்ததும் உண்டோ

நீ எந்தன் நெஞ்சை நீங்கியதுண்டோ

சின்னஞ்சிறு மழலையாக

இப்போதெந்தன் கையில் வந்தாய்

ஆண் : தாயே வந்தாயே நீ அன்புடன் என்னிடத்தில்

தாயே வந்தாயே நீ அன்புடன் என்னிடத்தில்...

Song information

Singer: Hari Charan

Music by: Ilayaraja

Release information: From Oru Oorla (2014) · Lyricist: Mu. Metha

Explore this song