Roman script

Singer : Dr. Balamuralikrishna

Music by : K. V. Mahadevan

Lyrics by : Pulamai Pithan

Male Part

Thaayaai irukkum anivarukkum thaayae

Gyaana sambantham thamizh vaaithathumbha

Paal kodutha kanamae

Karunai thadangadalae karunai thadangadalae

Male Part

Seyaai engal gurubaran than

Sezhikkum pillai thamizh kettu

Siru thaal sivakka thavazhndhu vandha thiruvae

Siru thaal sivakka thavazhndhu vandha thiruvae

Male Part

Andha paarkadalae paayaai urangum

Parandhaman paasa pirappae

Paadhaiyil or panneer nadhiyae

Bairaviyae bairaviyae

Male Part

Paadum enadhu vizhi munnae

theeyaai elundhu

Pazham vinaiyaam theeyai anaikkum

Maari enum sivanin vizhiyae

Karumaari enum sivanin vizhiyae

Vizhikamaindha imaiyae umaiyae

Emadhammaiyae

தமிழ்

பாடகர் : டாக்டர். பாலமுரளி கிருஷ்ணா

இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன்

பாடல் ஆசிரியர் : புலமை பித்தன்

ஆண் : தாயாய் இருக்கும் அனைவர்க்கும் தாயே

ஞான சம்பந்தன் தமிழ் வாய்த்ததுந்தன்

பால் குடித்த கணமே

கருணை தடங் கடலே கருணை தடங் கடலே

ஆண் : சேயாய் எங்கள் குருபரன் தன்

செழிக்கும் பிள்ளைத் தமிழ் கேட்டு

சிறு தாள் சிவக்க தவழ்ந்து வந்த திருவே

சிறு தாள் சிவக்க தவழ்ந்து வந்த திருவே

ஆண் : அந்த பாற்கடலே பாயாய் உறங்கும்

பரந்தாமன் பாசப் பிறப்பே

பாதையில் ஓர் பன்னீர் நதியே

பைரவியே பைரவியே

ஆண் : பாடும் எனது விழி முன்னே தீயாய் எழுந்து

பழம் வினையாம் தீயை அணைக்கும்

மாரி எனும் சிவனின் விழியே

கருமாரி எனும் சிவனின் விழியே

விழிக்கமைந்த இமையே உமையே..

எனதம்மையே......

Song information

Singer: Dr. Balamuralikrishna

Music by: K. V. Mahadevan

Lyrics by: Pulamai Pithan

Release information: From Mahasakthi Mariamman (1986) · Singer: Dr. Balamuralikrishna · Lyricist: Pulamaipithan · Music: K. V. Mahadevan

Explore this song