Roman script
Singers : S. P. Balasubrahmanyam Music by : Shankar Ganesh Male Part Thaayaa thaaramaa kelvi aagumaa Kettaal kelvikku bathil kidaikkumaa Thaayaa thaaramaa kelvi aagumaa Kettaal kelvikku bathil kidaikkumaa Male Part Thaai veru thaaram veru pengalthaanadaa Aanaalum rendum rendu kangalthaanadaa Male Part Thaayaa thaaramaa kelvi aagumaa Kettaal kelvikku bathil kidaikkumaa Male Part Thaali katti kondava thaaramendru vathava Thakka thunaiyaavaalae ennaalumthaan Kondavanai kaappava kuttram kurai theerppava Illaraththin aadhaaram samsaramthaan Male Part Kai niraiya soriduvaal kannuranga paayiduval Naayaganin per vilanga nalla pillai eendriduvaal Samsaaram ilaiyae santhosham yaedhadaa Sanyaasi thaanadaa…. Male Part Thaayaa thaaramaa kelvi aagumaa Kettaal kelvikku bathil kidaikkumaa…. Male Part Pillai varam kettava peththeduththu pottava thottilittu thaalaatti paaloottinaal Eththanaiyo raththiri patta pagal madhiri Kann muzhichchi naalthorum aalaakkinaal Male Part Pachcha pillai vaalipanaai Aana pinnum kaaththiduvaa Utchi mudhal kaal varaikkum Ennei vatchu thaeichchiduvaa Ammaavai paaradaa avalaattam yaaradaa Arinjaa nee kooradaa…. Male Part Thaayaa thaaramaa kelvi aagumaa Kettaal kelvikku bathil kidaikkumaa…. Male Part Thaai veru thaaram veru pengalthaanadaa Aanaalum rendum rendu kangalthaanadaa Male Part Thaayaa thaaramaa kelvi aagumaa Kettaal kelvikku bathil kidaikkumaa…
தமிழ்
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் ஆண் : தாயா தாரமா கேள்வி ஆகுமா கேட்டால் கேள்விக்கு பதில் கிடைக்குமா தாயா தாரமா கேள்வி ஆகுமா கேட்டால் கேள்விக்கு பதில் கிடைக்குமா ஆண் : தாய் வேறு தாரம் வேறு பெண்கள்தானடா ஆனாலும் ரெண்டும் ரெண்டு கண்கள்தானடா ஆண் : தாயா தாரமா கேள்வி ஆகுமா கேட்டால் கேள்விக்கு பதில் கிடைக்குமா ஆண் : தாலிக் கட்டிக் கொண்டவ தாரமென்று வந்தவ தக்க துணையாவாளே எந்நாளும் தான் கொண்டவனைக் காப்பவ குற்றம் குறை தீர்ப்பவ இல்லறத்தின் ஆதாரம் சம்சாரம்தான் ஆண் : கை நிறைய சோறிடுவாள் கண்ணுறங்க பாயிடுவாள் நாயகனின் பேர் விளங்க நல்ல பிள்ளை ஈன்றிடுவாள் சம்சாரம் இல்லையேல் சந்தோஷம் ஏதடா சன்யாசி தானடா... ஆண் : தாயா தாரமா கேள்வி ஆகுமா கேட்டால் கேள்விக்கு பதில் கிடைக்குமா..... ஆண் : பிள்ளை வரம் கேட்டவ பெத்தெடுத்து போட்டவ தொட்டிலிட்டு தாலாட்டி பாலூட்டினாள் எத்தனையோ ராத்திரி பட்டப்பகல் மாதிரி கண் முழிச்சி நாள்தோறும் ஆளாக்கினாள் ஆண் : பச்சப்பிள்ளை வாலிபனாய் ஆன பின்னும் காத்திடுவா உச்சி முதல் கால் வரைக்கும் எண்ணெய் வச்சு தேச்சிடுவா அம்மாவைப் பாரடா அவளாட்டம் யாரடா அறிஞ்சா நீ கூறடா... ஆண் : தாயா தாரமா கேள்வி ஆகுமா கேட்டால் கேள்விக்கு பதில் கிடைக்குமா ஆண் : தாய் வேறு தாரம் வேறு பெண்கள் தானடா ஆனாலும் ரெண்டும் ரெண்டு கண்கள் தானடா ஆண் : தாயா தாரமா கேள்வி ஆகுமா கேட்டால் கேள்விக்கு பதில் கிடைக்குமா....
Song information
Singers: S. P. Balasubrahmanyam
Music by: Shankar Ganesh
Release information: From Thaaya Thaarama (1989) · Lyricist: Vaali
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam
- Film / album: Thaaya Thaarama
- Composer: Shankar Ganesh