Roman script

Singers : S. P. Balasubrahmanyam

Music by : Shankar Ganesh

Male Part

Thaayaa thaaramaa kelvi aagumaa

Kettaal kelvikku bathil kidaikkumaa

Thaayaa thaaramaa kelvi aagumaa

Kettaal kelvikku bathil kidaikkumaa

Male Part

Thaai veru thaaram veru pengalthaanadaa

Aanaalum rendum rendu kangalthaanadaa

Male Part

Thaayaa thaaramaa kelvi aagumaa

Kettaal kelvikku bathil kidaikkumaa

Male Part

Thaali katti kondava thaaramendru vathava

Thakka thunaiyaavaalae ennaalumthaan

Kondavanai kaappava kuttram kurai theerppava

Illaraththin aadhaaram samsaramthaan

Male Part

Kai niraiya soriduvaal kannuranga paayiduval

Naayaganin per vilanga nalla pillai eendriduvaal

Samsaaram ilaiyae santhosham yaedhadaa

Sanyaasi thaanadaa….

Male Part

Thaayaa thaaramaa kelvi aagumaa

Kettaal kelvikku bathil kidaikkumaa….

Male Part

Pillai varam kettava peththeduththu pottava

thottilittu thaalaatti paaloottinaal

Eththanaiyo raththiri patta pagal madhiri

Kann muzhichchi naalthorum aalaakkinaal

Male Part

Pachcha pillai vaalipanaai

Aana pinnum kaaththiduvaa

Utchi mudhal kaal varaikkum

Ennei vatchu thaeichchiduvaa

Ammaavai paaradaa avalaattam yaaradaa

Arinjaa nee kooradaa….

Male Part

Thaayaa thaaramaa kelvi aagumaa

Kettaal kelvikku bathil kidaikkumaa….

Male Part

Thaai veru thaaram veru pengalthaanadaa

Aanaalum rendum rendu kangalthaanadaa

Male Part

Thaayaa thaaramaa kelvi aagumaa

Kettaal kelvikku bathil kidaikkumaa…

தமிழ்

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

ஆண் : தாயா தாரமா கேள்வி ஆகுமா

கேட்டால் கேள்விக்கு பதில் கிடைக்குமா

தாயா தாரமா கேள்வி ஆகுமா

கேட்டால் கேள்விக்கு பதில் கிடைக்குமா

ஆண் : தாய் வேறு தாரம் வேறு பெண்கள்தானடா

ஆனாலும் ரெண்டும் ரெண்டு கண்கள்தானடா

ஆண் : தாயா தாரமா கேள்வி ஆகுமா

கேட்டால் கேள்விக்கு பதில் கிடைக்குமா

ஆண் : தாலிக் கட்டிக் கொண்டவ தாரமென்று வந்தவ

தக்க துணையாவாளே எந்நாளும் தான்

கொண்டவனைக் காப்பவ குற்றம் குறை தீர்ப்பவ

இல்லறத்தின் ஆதாரம் சம்சாரம்தான்

ஆண் : கை நிறைய சோறிடுவாள் கண்ணுறங்க பாயிடுவாள்

நாயகனின் பேர் விளங்க நல்ல பிள்ளை ஈன்றிடுவாள்

சம்சாரம் இல்லையேல் சந்தோஷம் ஏதடா

சன்யாசி தானடா...

ஆண் : தாயா தாரமா கேள்வி ஆகுமா

கேட்டால் கேள்விக்கு பதில் கிடைக்குமா.....

ஆண் : பிள்ளை வரம் கேட்டவ பெத்தெடுத்து போட்டவ

தொட்டிலிட்டு தாலாட்டி பாலூட்டினாள்

எத்தனையோ ராத்திரி பட்டப்பகல் மாதிரி

கண் முழிச்சி நாள்தோறும் ஆளாக்கினாள்

ஆண் : பச்சப்பிள்ளை வாலிபனாய்

ஆன பின்னும் காத்திடுவா

உச்சி முதல் கால் வரைக்கும்

எண்ணெய் வச்சு தேச்சிடுவா

அம்மாவைப் பாரடா அவளாட்டம் யாரடா

அறிஞ்சா நீ கூறடா...

ஆண் : தாயா தாரமா கேள்வி ஆகுமா

கேட்டால் கேள்விக்கு பதில் கிடைக்குமா

ஆண் : தாய் வேறு தாரம் வேறு பெண்கள் தானடா

ஆனாலும் ரெண்டும் ரெண்டு கண்கள் தானடா

ஆண் : தாயா தாரமா கேள்வி ஆகுமா

கேட்டால் கேள்விக்கு பதில் கிடைக்குமா....

Song information

Singers: S. P. Balasubrahmanyam

Music by: Shankar Ganesh

Release information: From Thaaya Thaarama (1989) · Lyricist: Vaali

Explore this song