Roman script

Singer : K. J. Yesudas

Music by : M. S. Vishwanathan

Male Part

Thaanae thanakkul rasikkindraal

Thalai muzhugaamal irukkindraal

Thaanae thanakkul rasikkindraal

Thalai muzhugaamal irukkindraal

Maanae enakku puriyaadhaa

Magan vara povadhu theriyaadhaa

Maanae enakku puriyaadhaa

Magan varap povadhu theriyaadhaa

Male Part

Thaanae thanakkul rasikkindraal

Thalai muzhugaamal irukkindraal

Male Part

Kaalam varum varai thaayin vayitrilae

Kaalgal udhaithidum naadham

Male Part

Kaalam varum varai thaayin vayitrilae

Kaalgal udhaithidum naadham

Aanmai idadhu puram penmai valadhu puram

Udhaikkum enbadhae vaedham

Aanmai idadhu puram penmai valadhu puram

Udhaikkum enbadhae vaedham

Pachai maavaduvai thaedi oduvadhan kaaranam

Naangu maadham

Pachai maavaduvai thaedi oduvadhan kaaranam

Naangu maadham

Kaadhalo aasai thaaimaiyae poojai

Male Part

Thaanae thanakkul rasikkindraal

Thalai muzhugaamal irukkindraal

Male Part

Paruva vaazhvu thanil thandhai thandhadhu

Siriya pangu thaan kannae

Male Part

Paruva vaazhvu thanil thandhai thandhadhu

Siriya pangu thaan kannae

Pathiyathilum sathiyathilum

Thaaimai kaappaval pennae

Pathiyathilum sathiyathilum

Thaaimai kaappaval pennae

Dheivam paadhi undhan thiramai paadhi

Avai kaakka vendum en kannai

Dheivam paadhi undhan thiramai paadhi

Avai kaakka vendum en kannai

Thandhai naan vaasal annai nee kovil

Male Part

Thaanae thanakkul rasikkindraal

Thalai muzhugaamal irukkindraal

Maanae enakku puriyaadhaa

Magan vara povadhu theriyaadhaa

Male Part

Thaanae thanakkul rasikkindraal

Thalai muzhugaamal irukkindraal

தமிழ்

பாடகர் : கே. ஜே. யேசுதாஸ்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

ஆண் : தானே தனக்குள் ரசிக்கின்றாய்

தலை முழுகாமல் இருக்கின்றாய்

தானே தனக்குள் ரசிக்கின்றாய்

தலை முழுகாமல் இருக்கின்றாய்

மானே எனக்குப் புரியாதா

மகன் வரப்போவது தெரியாதா

மானே எனக்குப் புரியாதா

மகன் வரப்போவது தெரியாதா

ஆண் : தானே தனக்குள் ரசிக்கின்றாய்

தலை முழுகாமல் இருக்கின்றாய்

ஆண் : காலம் வரும் வரை தாயின் வயிற்றிலே

கால்கள் உதைத்திடும் நாதம்

ஆண் : காலம் வரும் வரை தாயின் வயிற்றிலே

கால்கள் உதைத்திடும் நாதம்

ஆண்மை இடது புறம் பெண்மை வலது புறம்

உதைக்கும் என்பதே வேதம்

ஆண்மை இடது புறம் பெண்மை வலது புறம்

உதைக்கும் என்பதே வேதம்

பச்சை மாவடுவைத் தேடி ஓடுவதன்

காரணம் நான்கு மாதம்

பச்சை மாவடுவைத் தேடி ஓடுவதன்

காரணம் நான்கு மாதம்

காதலோ ஆசை தாய்மையே பூஜை

ஆண் : தானே தனக்குள் ரசிக்கின்றாய்

தலை முழுகாமல் இருக்கின்றாய்

ஆண் : பருவ வாழ்வுதனில் தந்தை தந்தது

சிறிய பங்குதான் கண்ணே

ஆண் : பருவ வாழ்வுதனில் தந்தை தந்தது

சிறிய பங்குதான் கண்ணே

பத்தியத்திலும் சத்தியத்திலும்

தாய்மை காப்பவள் பெண்ணே

பத்தியத்திலும் சத்தியத்திலும்

தாய்மை காப்பவள் பெண்ணே

தெய்வம் பாதி உந்தன் திறமை பாதி

அவை காக்க வேண்டும் என் கண்ணை

தெய்வம் பாதி உந்தன் திறமை பாதி

அவை காக்க வேண்டும் என் கண்ணை

தந்தை நான் வாசல் அன்னை நீ கோவில்

ஆண் : தானே தனக்குள் ரசிக்கின்றாய்

தலை முழுகாமல் இருக்கின்றாய்

மானே எனக்குப் புரியாதா

மகன் வரப்போவது தெரியாதா

ஆண் : தானே தனக்குள் ரசிக்கின்றாய்

தலை முழுகாமல் இருக்கின்றாய்

Song information

Singer: K. J. Yesudas

Music by: M. S. Vishwanathan

Release information: From Perum Pugazhum (1976) · Lyricist: Kannadasan

Explore this song