Roman script

Singer : P. Susheela

Music by : Shankar Ganesh

Lyrics by : Vaali

Female Part

Thaai seitha paavam tharai meedhu vanthaen

Thaai seitha paavam tharai meedhu nindraen

Female Part

Kaattil kaayum nilavaanaen

Kadalil peiyum mazhaiyaanaen

Yaettil ezhutha vazhiyillai

Ingu enakkor thunaiyillai

Female Part

Thaai seitha paavam tharai meedhu vanthaen

Thaai seitha paavam tharai meedhu nindraen

Female Part

Pesa kooda yaedhum vaayimindri

Paasam thannai kaattum naayin nandri

Pesa kooda yaedhum vaayimindri

Paasam thannai kaattum naayin nandri

Female Part

Vaai pesum naaigal uyir vaangum peigal

Manithan inamo idhu enna niyaayamo

Iraivaa nee kettaayo vidai koora maattaayo

Female Part

Thaai seitha paavam tharai meedhu vanthaen

Thaai seitha paavam tharai meedhu nindraen

Female Part

Kaattil kaayum nilavaanaen

Kadalil peiyyum mazhaiyaanaen

Yaettil ezhutha vazhiyillai

Ingu enakkor thunaiyillai

Female Part

Thaai seitha paavam tharai meedhu vanthaen

Thaai seitha paavam tharai meedhu nindraen

தமிழ்

பாடகி : பி. சுஷீலா

இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : வாலி

பெண் : தாய் செய்த பாவம் தரை மீது வந்தேன்

நான் செய்த பாவம் தனியாக நின்றேன்

பெண் : காட்டில் காயும் நிலவானேன்

கடலில் பெய்யும் மழையானேன்

ஏட்டில் எழுத வழியில்லை

இங்கு எனக்கோர் துணையில்லை

பெண் : தாய் செய்த பாவம் தரை மீது வந்தேன்

நான் செய்த பாவம் தனியாக நின்றேன்

பெண் : பேசக் கூட ஏதும் வாயுமின்றி

பாசம் தன்னை காட்டும் நாயின் நன்றி

பேசக் கூட ஏதும் வாயுமின்றி

பாசம் தன்னை காட்டும் நாயின் நன்றி

பெண் : வாய் பேசும் நாய்கள் உயிர் வாங்கும் பேய்கள்

மனிதன் இனமோ இது என்ன நியாயமோ

இறைவா நீ கேட்டாயோ விடை கூற மாட்டாயோ....

பெண் : தாய் செய்த பாவம் தரை மீது வந்தேன்

நான் செய்த பாவம் தனியாக நின்றேன்

பெண் : காட்டில் காயும் நிலவானேன்

கடலில் பெய்யும் மழையானேன்

ஏட்டில் எழுத வழியில்லை

இங்கு எனக்கோர் துணையில்லை

பெண் : பொம்மை ரெண்டு மாலை சூடிக் கொண்டு

ஆடித் தீர்ந்தால் என்ன அர்த்தமுண்டு

பொம்மை ரெண்டு மாலை சூடிக் கொண்டு

ஆடித் தீர்ந்தால் என்ன அர்த்தமுண்டு

பெண் : ஒரு தெய்வம் வந்தான் புது வாழ்வு தந்தான்

விதியே இனியும் விளையாட எண்ணமோ

தாங்காது அம்மம்மா தவிக்கின்ற பெண்ணம்மா

பெண் : தாய் செய்த பாவம் தரை மீது வந்தேன்

நான் செய்த பாவம் தனியாக நின்றேன்

பெண் : காட்டில் காயும் நிலவானேன்

கடலில் பெய்யும் மழையானேன்

ஏட்டில் எழுத வழியில்லை

இங்கு எனக்கோர் துணையில்லை

பெண் : தாய் செய்த பாவம் தரை மீது வந்தேன்

நான் செய்த பாவம் தனியாக நின்றேன்

Song information

Singer: P. Susheela

Music by: Shankar Ganesh

Lyrics by: Vaali

Release information: From Nandri (1984) · Singer: P. Susheela · Lyricist: Vaali · Music: Shankar Ganesh

Explore this song