Roman script

Singer : Arunmozhi

Music by : Ilayaraja

Lyrics by : Gangai Amaran

Male Part

Thaai illaa pillai oru thaalaattu paada

Vaai illaa pillai sogaththai koora

Idhu kaaththodu aaththodu pogum

Megam pol odam polae

Idhu karai oram orr naalil serum

Kaalam nal neram vanthaalae

Male Part

Thaai illaa pillai oru thaalaattu paada

Vaai illaa pillai sogaththai koora

Male Part

Thaai oru paavaththin chinnam endru

Pillai thalli vaiththaan

Oor oru poi katti vittathendru

Pinbuthaan arinthaan

Male Part

Pattarivaai vaazhkkai paadaththai

Kattru kondaan

Pothu endru oorin uravai

Vettikkondaan

Thanneerilae ennaiyai pol

Ottaamal vaazhkindraan

Male Part

Thaai illaa pillai oru thaalaattu paada

Vaai illaa pillai sogaththai koora

Male Part

Nee eeram kaanaatha paadhai endru

Yaarum pesiduvaar

Neer intha paaraikkul oorum endru

Ingu yaar arivaar

Male Part

Mattravar pol…..

Ingu ivanum maanidanthaan

Ullaththilae nooru ninaippu ullavanthaan

Ennangalai ennavendru

Sollaamal moodi vaiththaan

Male Part

Thaai illaa pillai oru thaalaattu paada

Vaai illaa pillai sogaththai koora

Idhu kaaththodu aaththodu pogum

Megam pol odam polae

Idhu karai oram orr naalil serum

Kaalam nal neram vanthaalae

Male Part

Thaai illaa pillai oru thaalaattu paada

Vaai illaa pillai sogaththai koora

தமிழ்

பாடகர் : அருண்மொழி

இசையமைப்பாளர் : இளையராஜா

பாடலாசிரியர் : கங்கை அமரன்

ஆண் : தாய் இல்லாப் பிள்ளை ஒரு தாலாட்டு பாட

வாய் இல்லாப் பிள்ளை சோகத்தைக் கூற

இது காத்தோடு ஆத்தோடு போகும்

மேகம் போல் ஓடம் போலே

இது கரை ஓரம் ஓர் நாளில் சேரும்

காலம் நல் நேரம் வந்தாலே.....

ஆண் : தாய் இல்லாப் பிள்ளை ஒரு தாலாட்டு பாட

வாய் இல்லாப் பிள்ளை சோகத்தைக் கூற

ஆண் : தாய் ஒரு பாவத்தின் சின்னம் என்று

பிள்ளை தள்ளி வைத்தான்

ஊர் ஒரு பொய் கட்டி விட்டதென்று

பின்பு தான் அறிந்தான்

ஆண் : பட்டறிவாய் வாழ்க்கைப் பாடத்தை

கற்றுக் கொண்டான்

போதும் என்று ஊரின் உறவை

வெட்டிக் கொண்டான்

தண்ணீரிலே எண்ணையைப் போல்

ஒட்டாமல் வாழ்கின்றான்....

ஆண் : தாய் இல்லாப் பிள்ளை ஒரு தாலாட்டு பாட

வாய் இல்லாப் பிள்ளை சோகத்தைக் கூற

ஆண் : நீர் ஈரம் காணாத பாதை என்று

யாரும் பேசிடுவார்

நீர் இந்தப் பாறைக்குள் ஊறும் என்று

இங்கு யார் அறிவார்

ஆண் : மற்றவர் போல்.......

இங்கு இவனும் மானிடன்தான்

உள்ளத்திலே நூறு நினைப்பு உள்ளவன்தான்

எண்ணங்களை என்னவென்று

சொல்லாமல் மூடி வைத்தான்......

ஆண் : தாய் இல்லாப் பிள்ளை ஒரு தாலாட்டு பாட

வாய் இல்லாப் பிள்ளை சோகத்தைக் கூற

இது காத்தோடு ஆத்தோடு போகும்

மேகம் போல் ஓடம் போலே

இது கரை ஓரம் ஓர் நாளில் சேரும்

காலம் நல் நேரம் வந்தாலே.....

ஆண் : தாய் இல்லாப் பிள்ளை ஒரு தாலாட்டு பாட

வாய் இல்லாப் பிள்ளை சோகத்தைக் கூற

Song information

Singer: Arunmozhi

Music by: Ilayaraja

Lyrics by: Gangai Amaran

Release information: From Thai Mozhi (1992) · Singer: Arunmozhi · Lyricist: Gangai Amaran · Music: Ilayaraja

Explore this song