Roman script

Singer : P. Jayachandran

Music by : Gangai Amaran

Lyrics by : Kannadasan

Male Part

………………..

Male Part

Tamilirunthu ulagam muzhuthum

Inimai piranthathu

Adhai thazhuva thazhuva

Pudhiya pudhiya kavithai poranthathu

Male Part

Enthan vizhiyum thiranthathu

Oru vazhiyum therinthathu

Naan pazhaga pazhaga

Male Part

Tamilirunthu ulagam muzhuthum

Inimai piranthathu

Adhai thazhuva thazhuva

Pudhiya pudhiya kavithai poranthathu

Male Part

Vellai thamarai aval pillai kalaimagal

Antha vilakkinadiyil enathu manathu vedham padiththathu

Paniyil aadinen nalla kaniyai naadinaen aval

Kanintha sirippil vizhunthu vizhunthu kavithai padinen

Male Part

Iniyathu thaen sinthum poonthamizh endru

Aruginil naan sendru kaaviyam kondu

Madiyinil vizhunthathu enna mogamo

Male Part

Tamilirunthu ulagam muzhuthum

Inimai piranthathu

Adhai thazhuva thazhuva

Pudhiya pudhiya kavithai piranthathu

Male Part

Antha poonjittu aval endrum pathinettu

Naan rasikka rasikka edhuththu kodukka nalla poomottu

Kamban paattilae aval kaatchi therinthathu

Aval salangai kulunga nadantha nadaiyil

Sabalam piranthathu

Male Part

Avalidam naanooru vannangal kandaen

Aasaiyil ennangal aayiram kondaen

Avalukkum tamizhukkum oru jaadaiyo

Male Part

Tamilirunthu ulagam muzhuthum

Inimai piranthathu

Adhai thazhuva thazhuva

Pudhiya pudhiya kavithai piranthathu ho

தமிழ்

பாடகர் : பி. ஜெயச்சந்திரன்

இசையமைப்பாளர் : கங்கை அமரன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

ஆண் : ........................

ஆண் : தமிழிலிருந்து உலகம் முழுதும்

இனிமை பிறந்தது

அதை தழுவ தழுவ

புதிய புதிய கவிதை பிறந்தது

ஆண் : எந்தன் விழியும் திறந்தது

ஒரு வழியும் தெரிந்தது

நான் பழக பழக புதுமை மலர்ந்தது ஹோ....

ஆண் : தமிழிலிருந்து உலகம் முழுதும்

இனிமை பிறந்தது

அதை தழுவ தழுவ

புதிய புதிய கவிதை பிறந்தது ஹோ

ஆண் : வெள்ளை தாமரை அவள் பிள்ளை கலைமகள்

அந்த விளக்கினடியில் எனது மனது வேதம் படித்தது

பனியில் ஆடினேன் நல்ல கனியை நாடினேன் அவள்

கனிந்த சிரிப்பில் விழுந்து விழுந்து கவிதை பாடினேன்

ஆண் : இனியது தேன் சிந்தும் பூந்தமிழ் என்று

அருகினில் நான் சென்று காவியம் கொண்டு

மடியினில் விழுந்தது என்ன மோகமோ

ஆண் : தமிழிலிருந்து உலகம் முழுதும்

இனிமை பிறந்தது

அதை தழுவ தழுவ

புதிய புதிய கவிதை பிறந்தது ஹோ

ஆண் : அந்த பூஞ்சிட்டு அவள் என்றும் பதினெட்டு

நான் ரசிக்க ரசிக்க எடுத்து கொடுக்க நல்ல பூமொட்டு

கம்பன் பாட்டிலே அவள் காட்சி தெரிந்தது

அவள் சலங்கை குலுங்க நடந்த நடையில்

சபலம் பிறந்தது

ஆண் : அவளிடம் நானூறு வண்ணங்கள் கண்டேன்

ஆசையில் எண்ணங்கள் ஆயிரம் கொண்டேன்

அவளுக்கும் தமிழுக்கும் ஒரு ஜாடையோ

ஆண் : தமிழிலிருந்து உலகம் முழுதும்

இனிமை பிறந்தது

அதை தழுவ தழுவ

புதிய புதிய கவிதை பிறந்தது ஹோ

Song information

Singer: P. Jayachandran

Music by: Gangai Amaran

Lyrics by: Kannadasan

Release information: From Paruvathin Vasalile (1980) · Singer: P. Jayachandran · Lyricist: Kannadasan · Music: Gangai Amaran

Explore this song