Roman script

Singer : K. S. Chithra

Music by : Ilayaraja

Female Part

Suttraadhae bhoomi thaayae nillu

En mannan engae endru sollu

Veesadhae thendral kaatrae nillu

Naan thedum jeevan engae sollu

Female Part

Kodi vinmeengalil

Endhan vinmeen engae

Ennai thaalaatumae

Andha raagam engae

Endhan sogaththai sollgindra solledhu..uu…

Female Part

Suttraadhae bhoomi thaayae nillu

En mannan engae endru sollu

Chorus

…………………………..

Female Part

Adhi kaalaiyil thuyil velaiyil

Kanavaaga theendi vittu nee ponaai

Thuyil neenginen unnai thedinen

Vizhi thaandi dhooram endru nee aanaai

Female Part

Ullukkul unnai kandu konden

Un kannil ennai kaana vendum

Vaanathil vennilavin veedhi

Sollaadho unnai kaanum thedhi

Female Part

Undhan thozhlil poovaai

Vizha vendum

Endhan sogam solli azha vendum

Andha naal kaana en nenjam thavikkum…

Mm…mmm…mmm…mm..

Female Part

Suttraadhae bhoomi thaayae nillu

En mannan engae endru sollu

Veesadhae thendral kaatrae nillu

Naan thedum jeevan engae sollu

Female Part

Aaah…aah…aaah..

Aaah…aaah..aaaha

Female Part

Oru naazhigai unnai paartha pin

Meendum paarvai pogum ini pogattum

Undhan thaen kural konjam ketta pin

Endhan jeevan oyum ini oyattum

Female Part

Endraenum unnai kaana koodum

Endru enni endhan jeevan vaazhum

Saagaadha kaadhal varam vendum

Oyaamal unnai thozha vendum

Female Part

Kaatrai thedum

Pullanguzhal polae

Yengi paadum ottrai kuyil aanen

Unnai kaanaamal en kangal thoongaadhu…

Female Part

Suttraadhae bhoomi thaayae nillu

En mannan engae endru sollu

Veesadhae thendral kaatrae nillu

Naan thedum jeevan engae sollu

தமிழ்

பாடகி : கே.எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : சுற்றாதே பூமி தாயே

நில்லு என் மன்னன் எங்கே

என்று சொல்லு வீசாதே

தென்றல் காற்றே நில்லு

நான் தேடும் ஜீவன் எங்கே

சொல்லு

பெண் : கோடி விண்மீன்களில்

எந்தன் விண்மீன் எங்கே என்னை

தாலாட்டுமே அந்த ராகம் எங்கே

எந்தன் சொர்கத்தை சொல்கின்ற

சொல் ஏது

பெண் : சுற்றாதே பூமி

தாயே நில்லு என் மன்னன்

எங்கே என்று சொல்லு

குழு : ................................

பெண் : அதி காலையில் துயில்

வேளையில் கனவாக தீண்டி

விட்டு நீ போனாய் துயில்

நீங்கினேன் உன்னை தேடினேன்

விழி தாண்டி தூரம் என்று நீ

ஆனாய்

பெண் : உள்ளுக்குள் உன்னை

கண்டு கொண்டேன் உன்

கண்ணில் என்னை காண

வேண்டும் வானத்தில்

வெண்ணிலாவின் வீதி

சொல்லாதோ உன்னை

காணும் தேதி

பெண் : உந்தன் தோளில்

பூவாய் விழ வேண்டும்

எந்தன் சோகம் சொல்லி

அழ வேண்டும் அந்த நாள்

காண என் நெஞ்சம் தவிக்கும்

ம்ம்ம் ம்ம்ம் ம்ம் ம்ம்

பெண் : சுற்றாதே பூமி தாயே

நில்லு என் மன்னன் எங்கே

என்று சொல்லு வீசாதே

தென்றல் காற்றே நில்லு

நான் தேடும் ஜீவன் எங்கே

சொல்லு

பெண் : ஆஆ ஆஆ ஆஆ

ஆஆ ஆஆ ஆஆஹா

பெண் : ஒரு நாழிகை உன்னை

பார்த்த பின் மீண்டும் பார்வை

போகும் இனி போகட்டும் உந்தன்

தேன் குரல் கொஞ்சம் கேட்ட பின்

எந்தன் ஜீவன் ஓயும் இனி ஓயட்டும்

பெண் : என்றேனும் உன்னை

காண கூடும் என்று எண்ணி

எந்தன் ஜீவன் வாழும் சாகாத

காதல் வரம் வேண்டும்

ஓயாமல் உன்னை தொழ

வேண்டும்

பெண் : காற்றை தேடும்

புல்லாங்குழல் போலே

ஏங்கி பாடும் ஒற்றை

குயில் ஆனேன் உன்னை

காணாமல் என் கண்கள்

தூங்காது

பெண் : சுற்றாதே பூமி

தாயே நில்லு என் மன்னன்

எங்கே என்று சொல்லு வீசாதே

தென்றல் காற்றே நில்லு நான்

தேடும் ஜீவன் எங்கே சொல்லு

Song information

Singer: K. S. Chithra

Music by: Ilayaraja

Release information: From Nilave Mugam Kaattu (1999) · Lyricist: Vasan

Explore this song