Roman script

Singer : Madhu Balakrishnan

Music by : Premkumar S

Lyrics by : Na. Muthu Kumar

Chorus

Om bhoor bhuvaswaha

Tatsavidhurvarenyam

Bargho devasyathimahi

Thiyo yona prachodhayathu

Chorus

Ohh…………

Male Part

{Suriyanin oliyai kandathillaye

Chandiranin kuliril nanainthathillaye

Megangalin venmai unarnthathillaye

Ivalin kangalil ivayanaithum ullathe} (2)

Male Part

Suriyanin oliyai kandathillaye

Chandiranin kuliril nanainthathillaye

Male Part

Vaanavillilie motham yezhu vanname

Thaayin idhayathil vannam kodiye

Vergal mukkiyam kilaiyil pookkal sirikkave

Thaaimai mukkiyam makkal vaazhkai sirakkave

Male Part

Kaanum boomiyil motham ettu thisaigale

Thaayin kangal kaattum kodi thisaigale

Mazhaiyin thuliyil thaan sippu muthu aagume

Mazhalai sirippil thaan vaazhkai mukthi adaiyume

Male Part

Suriyanin oliyai kandathillaye

Chandiranin kuliril nanainthathillaye

Male Part

Naalai enbathu neenda dhooramaanathu

Kaalam indru kannethiril thaan ullathu

Thalli thalliye rendu pulli irunthathu

Sernthu varainthathum indru kodu aanathu

Male Part

Velai vanthathum uravu kaalam aanathu

Vetridathile anbu vazhiyuthu

Iruttin mudivilum konjam velicham ullathu

Iraivan irukkiraan nenjam nandri solluthu

Male Part

Suriyanin oliyai kandathillaye

Chandiranin kuliril nanainthathillaye

Megangalin venmai unarnthathillaye

Ivalin kangalil ivayanaithum ullathe

Male Part

Suriyanin oliyai kandathillaye

Chandiranin kuliril nanainthathillaye

தமிழ்

பாடகி : மது பாலகிருஷ்ணன்

இசை அமைப்பாளர்  : பிரேம் குமார்

பாடல் ஆசிரியர்  : ............

குழு : ஓம் பூர் புவஸ்வக

தத்சவிதுர்வரேண்யம்

பர்கோ தேவஸ்யதீமகி

தியோ யோன ப்ரசோதயாத்

ஆண் : {சூரியனின் ஒளியை கண்டதில்லையே

சந்திரனின் குளிரில் நனைந்ததில்லையே

மேகங்களின் வெண்மை உணர்ந்ததில்லையே

இவளின் கண்களில் இவையனைத்தும் உள்ளதே} (2)

ஆண் : சூரியனின் ஒளியை கண்டதில்லையே

சந்திரனின் குளிரில் நனைந்ததில்லையே

ஆண் : வானவில்லிலே மொத்தம் ஏழு வண்ணமே

தாயின் இதயத்தில் வண்ணம் கோடியே

வேர்கள் முக்கியம் கிளையில் பூக்கள் சிரிக்கவே

தாய்மை முக்கியம் மக்கள் வாழ்க்கை சிறக்கவே

ஆண் : காணும் பூமியில் மொத்தம் எட்டு திசைகளே

தாயின் கண்கள் காட்டும் கோடி திசைகளே

மழையின் துளியில் தான் சிப்பி முத்து ஆகுமே

மழலை சிரிப்பில் தான் வாழ்க்கை முக்தி அடையுமே

ஆண் : சூரியனின் ஒளியை கண்டதில்லையே

சந்திரனின் குளிரில் நனைந்ததில்லையே

ஆண் : நாளை என்பது நீண்ட தூரமானது

காலம் இன்று கண்ணெதிரில் தான் உள்ளது

தள்ளி தள்ளியே ரெண்டு புள்ளி இருந்தது

சேர்ந்து வரைந்ததும் இன்று கோடு ஆனது

ஆண் : வேலை வந்ததும் உறவு காலம் ஆனது

வெற்றிடதிலே அன்பு வழியுது

இருட்டின் முடிவிலும் கொஞ்சம் வெளிச்சம் உள்ளது

இறைவன் இருக்கிறான் நெஞ்சம் நன்றி சொல்லுது

ஆண் : சூரியனின் ஒளியை கண்டதில்லையே

சந்திரனின் குளிரில் நனைந்ததில்லையே

மேகங்களின் வெண்மை உணர்ந்ததில்லையே

இவளின் கண்களில் இவையனைத்தும் உள்ளதே

ஆண் : சூரியனின் ஒளியை கண்டதில்லையே

சந்திரனின் குளிரில் நனைந்ததில்லையே

Song information

Singer: Madhu Balakrishnan

Music by: Premkumar S

Lyrics by: Na. Muthu Kumar

Release information: From Sathanai (2006) · Singer: Madhu Balakrishnan · Lyricist: Na. Muthu Kumar · Music: Premkumar S

Explore this song