Roman script

Singer : Mano

Music by : Ilayaraja

Male Part

Aa… haahaa haahaa aa…

Male Part

Aa… haahaa haahaa aa…

Male Part

Mmm… mm… hahahaa…

Male Part

Summaa nee suthaadhae

Sonnaalae thattaadhae

Rendu kaiyum undu kaalum undu edhukkaaga

Ingu uzhaikkanum adhukkaaga

Unmai uzhaippukku palanundu uyarvaaga

Nanmai vilaindhidum namakkaaga

Male Part

Summaa nee suthaadhae

Sonnaalae thattaadhae…aaa…aaa…

Male Part

Velli mani thaan olikkum

Enga meenaatchi sirippinilae

Vennilavu thaan sirikkum

Aval kannaatchi arasinilae

Vandhu aval azhagu kandaal

Andha sondha mozhi marandhu vidum

Solli cholli paatteduthaal

Thunbam solli kondu parandhu vidum

Thandhaalae ponnulagam vandhomae paadu pada

Idhu ponaa marubadi varumaa

Male Part

Summaa nee suthaadhae

Sonnaalae thattaadhae

Rendu kaiyum undu kaalum undu edhukkaaga

Ingu uzhaikkanum adhukkaaga

Unmai uzhaippukku palanundu uyarvaaga

Nanmai vilaindhidum namakkaaga

Male Part

Summaa nee suthaadhae

Sonnaalae thattaadhae…aaa…aaa…

Male Part

Kai asaivil naadham ezhum

Siru kannasaivil geetham varum

Kolla varum kodiyavarum

Ivar mellisaikku adi panivaar

Painthamizhil kaanikkaiyo

Nalla pan isaikkum maanikkamo

Than uzhaippil uyarndhavar thaan

En ilaiya raajanammaa

Nalla manam nall uzhaippu

Annai arul ingirundhaal

Indha ulagam avar kaaladiyil

Male Part

Summaa nee suthaadhae

Sonnaalae thattaadhae

Rendu kaiyum undu kaalum undu edhukkaaga

Ingu uzhaikkanum adhukkaaga

Unmai uzhaippukku palanundu uyarvaaga

Nanmai vilaindhidum namakkaaga

Male Part

Summaa nee suthaadhae

Sonnaalae thattaadhae…aaa…aaa…

தமிழ்

பாடகர் : மனோ

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : ஆ.....ஹாஹா ஹாஹா ஆ....

ஆண் : ஆ.....ஹாஹா ஹாஹா ஆ....

ஆண் : ம்ம்ம்....ம்ம்....ஹஹஹா.....

ஆண் : சும்மா நீ சுத்தாதே

சொன்னாலே தட்டாதே

ரெண்டு கையும் உண்டு காலும் உண்டு எதுக்காக

இங்கு உழைக்கணும் அதுக்காக

உண்மை உழைப்புக்கு பலனுண்டு உயர்வாக

நன்மை விளைந்திடும் நமக்காக

ஆண் : சும்மா நீ சுத்தாதே

சொன்னாலே தட்டாதே.....ஆஅ.....ஆஅ.....

ஆண் : வெள்ளி மணிதான் ஒலிக்கும்

எங்க மீனாட்சி சிரிப்பினிலே

வெண்ணிலவுதான் சிரிக்கும்

அவள் கண்ணாட்சி அரசினிலே

வந்து அவள் அழகு கண்டால்

அந்த சொந்த மொழி மறந்து விடும்

சொல்லிச் சொல்லி பாட்டெடுத்தால்

துன்பம் சொல்லிக் கொண்டு பறந்து விடும்

தந்தாளே பொன்னுலகம் வந்தோமே பாடுபட

இது போனா மறுபடி வருமா

ஆண் : சும்மா நீ சுத்தாதே

சொன்னாலே தட்டாதே

ரெண்டு கையும் உண்டு காலும் உண்டு எதுக்காக

இங்கு உழைக்கணும் அதுக்காக

உண்மை உழைப்புக்கு பலனுண்டு உயர்வாக

நன்மை விளைந்திடும் நமக்காக

ஆண் : சும்மா நீ சுத்தாதே

சொன்னாலே தட்டாதே.....ஆஅ.....ஆஅ.....

ஆண் : கை அசைவில் நாதம் எழும்

சிறு கண்ணசைவில் கீதம் வரும்

கொல்ல வரும் கொடியவரும்

இவர் மெல்லிசைக்கு அடி பணிவார்

பைந்தமிழில் காணிக்கையோ

நல்ல பண் இசைக்கும் மாணிக்கமோ

தன் உழைப்பில் உயர்ந்தவர்தான்

என் இளைய ராஜனம்மா

நல்ல மனம் நல் உழைப்பு

அன்னை அருள் இங்கிருந்தால்

இந்த உலகம் அவர் காலடியில்

ஆண் : சும்மா நீ சுத்தாதே

சொன்னாலே தட்டாதே

ரெண்டு கையும் உண்டு காலும் உண்டு எதுக்காக

இங்கு உழைக்கணும் அதுக்காக

உண்மை உழைப்புக்கு பலனுண்டு உயர்வாக

நன்மை விளைந்திடும் நமக்காக

ஆண் : சும்மா நீ சுத்தாதே

சொன்னாலே தட்டாதே.....ஆஅ.....ஆஅ.....

Song information

Singer: Mano

Music by: Ilayaraja

Release information: From Periya Veetu Pannakkaran (1990) · Lyricist: Piraisoodan

Explore this song