Roman script

Singer : S. P. Balasubrahmanyam

Music by : Shankar Ganesh

Male Part

Aa….aa….aa….aaa…..aa….aa….

Sumai thaangiyae nindru vizhugindrathu

Female : Paavam sumai thaanga mudiyaamal azhugindrathu

Male Part

Sumai thaangiyae nindru vizhugindrathu

Female : Paavam sumai thaanga mudiyaamal azhugindrathu

Male Part

Sumai thaangiyae nindru vizhugindrathu

Female Part

Manamaalai soodum thirunaalai ennai

Manathukkul neeraadinaal

Ival manathukkul neeraadinaal

Manamaalai soodum thirunaalai ennai

Manathukkul neeraadinaal

Ival manathukkul neeraadinaal

Male Part

Antha neerodai kaayum nilai vanthathaalae

Thanakkullae poraadinaal

Karaiyaan arikkindra veraaginaal….

Karaiyaan arikkindra veraaginaal….

Female Part

Sumai thaangiyae nindru vizhugindrathu

Male : Paavam sumai thaanga mudiyaamal azhugindrathu

Female Part

Sumai thaangiyae nindru vizhugindrathu

Female Part

Mudivaana paadhai theriyaatha velai

Adivaanil irul neengumaa

Oru vidivelli adhil thondrumaa

Mudivaana paadhai theriyaatha velai

Adivaanil irul neengumaa

Oru vidivelli adhil thondrumaa

Male Part

Siru manal veedu seithu vilaiyaadumpothu

Puyalodu mazhai vanthathu

Vaazhkkai kalainthodum mugilaanathu

Vaazhkkai kalainthodum mugilaanathu

Female Part

Sumai thaangiyae nindru vizhugindrathu

Paavam sumai thaanga mudiyaamal azhugindrathu

Female Part

Sumai thaangiyae nindru vizhugindrathu….

தமிழ்

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

ஆண் : ஆ.....ஆ.....ஆ.....ஆஅ.....ஆ....ஆ......

சுமை தாங்கியே நின்று விழுகின்றது

பெண் : பாவம் சுமை தாங்க முடியாமல் அழுகின்றது.....

ஆண் : சுமை தாங்கியே நின்று விழுகின்றது

பெண் : பாவம் சுமை தாங்க முடியாமல் அழுகின்றது.....

ஆண் : சுமை தாங்கியே நின்று விழுகின்றது

பெண் : மணமாலை சூடும் திருநாளை எண்ணி

மனதுக்குள் நீராடினாள்

இவள் மனதுக்குள் நீராடினாள்

மணமாலை சூடும் திருநாளை எண்ணி

மனதுக்குள் நீராடினாள்

இவள் மனதுக்குள் நீராடினாள்

ஆண் : அந்த நீரோடை காயும் நிலை வந்ததாலே

தனக்குள்ளே போராடினாள்

கரையான் அரிக்கின்ற வேராகினாள்......

கரையான் அரிக்கின்ற வேராகினாள்......

பெண் : சுமை தாங்கியே நின்று விழுகின்றது

ஆண் : பாவம் சுமை தாங்க முடியாமல் அழுகின்றது.....

பெண் : சுமை தாங்கியே நின்று விழுகின்றது

பெண் : முடிவான பாதை தெரியாத வேளை

அடிவானில் இருள் நீங்குமா

ஒரு விடிவெள்ளி அதில் தோன்றுமா

முடிவான பாதை தெரியாத வேளை

அடிவானில் இருள் நீங்குமா

ஒரு விடிவெள்ளி அதில் தோன்றுமா

ஆண் : சிறு மணல் வீடு செய்து விளையாடும்போது

புயலோடு மழை வந்தது

வாழ்க்கை கலைந்தோடும் முகிலானது.....

வாழ்க்கை கலைந்தோடும் முகிலானது.....

பெண் : சுமை தாங்கியே நின்று விழுகின்றது

பாவம் சுமை தாங்க முடியாமல் அழுகின்றது.....

பெண் : சுமை தாங்கியே நின்று விழுகின்றது......

Song information

Singer: S. P. Balasubrahmanyam

Music by: Shankar Ganesh

Release information: From Antha Rathirikku Satchi Illai (1982) · Lyricist: V. Sundar Raj

Explore this song