Roman script
Singer : S. P. Balasubrahmanyam Music by : Shankar Ganesh Male Part Aa….aa….aa….aaa…..aa….aa…. Sumai thaangiyae nindru vizhugindrathu Female : Paavam sumai thaanga mudiyaamal azhugindrathu Male Part Sumai thaangiyae nindru vizhugindrathu Female : Paavam sumai thaanga mudiyaamal azhugindrathu Male Part Sumai thaangiyae nindru vizhugindrathu Female Part Manamaalai soodum thirunaalai ennai Manathukkul neeraadinaal Ival manathukkul neeraadinaal Manamaalai soodum thirunaalai ennai Manathukkul neeraadinaal Ival manathukkul neeraadinaal Male Part Antha neerodai kaayum nilai vanthathaalae Thanakkullae poraadinaal Karaiyaan arikkindra veraaginaal…. Karaiyaan arikkindra veraaginaal…. Female Part Sumai thaangiyae nindru vizhugindrathu Male : Paavam sumai thaanga mudiyaamal azhugindrathu Female Part Sumai thaangiyae nindru vizhugindrathu Female Part Mudivaana paadhai theriyaatha velai Adivaanil irul neengumaa Oru vidivelli adhil thondrumaa Mudivaana paadhai theriyaatha velai Adivaanil irul neengumaa Oru vidivelli adhil thondrumaa Male Part Siru manal veedu seithu vilaiyaadumpothu Puyalodu mazhai vanthathu Vaazhkkai kalainthodum mugilaanathu Vaazhkkai kalainthodum mugilaanathu Female Part Sumai thaangiyae nindru vizhugindrathu Paavam sumai thaanga mudiyaamal azhugindrathu Female Part Sumai thaangiyae nindru vizhugindrathu….
தமிழ்
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் ஆண் : ஆ.....ஆ.....ஆ.....ஆஅ.....ஆ....ஆ...... சுமை தாங்கியே நின்று விழுகின்றது பெண் : பாவம் சுமை தாங்க முடியாமல் அழுகின்றது..... ஆண் : சுமை தாங்கியே நின்று விழுகின்றது பெண் : பாவம் சுமை தாங்க முடியாமல் அழுகின்றது..... ஆண் : சுமை தாங்கியே நின்று விழுகின்றது பெண் : மணமாலை சூடும் திருநாளை எண்ணி மனதுக்குள் நீராடினாள் இவள் மனதுக்குள் நீராடினாள் மணமாலை சூடும் திருநாளை எண்ணி மனதுக்குள் நீராடினாள் இவள் மனதுக்குள் நீராடினாள் ஆண் : அந்த நீரோடை காயும் நிலை வந்ததாலே தனக்குள்ளே போராடினாள் கரையான் அரிக்கின்ற வேராகினாள்...... கரையான் அரிக்கின்ற வேராகினாள்...... பெண் : சுமை தாங்கியே நின்று விழுகின்றது ஆண் : பாவம் சுமை தாங்க முடியாமல் அழுகின்றது..... பெண் : சுமை தாங்கியே நின்று விழுகின்றது பெண் : முடிவான பாதை தெரியாத வேளை அடிவானில் இருள் நீங்குமா ஒரு விடிவெள்ளி அதில் தோன்றுமா முடிவான பாதை தெரியாத வேளை அடிவானில் இருள் நீங்குமா ஒரு விடிவெள்ளி அதில் தோன்றுமா ஆண் : சிறு மணல் வீடு செய்து விளையாடும்போது புயலோடு மழை வந்தது வாழ்க்கை கலைந்தோடும் முகிலானது..... வாழ்க்கை கலைந்தோடும் முகிலானது..... பெண் : சுமை தாங்கியே நின்று விழுகின்றது பாவம் சுமை தாங்க முடியாமல் அழுகின்றது..... பெண் : சுமை தாங்கியே நின்று விழுகின்றது......
Song information
Singer: S. P. Balasubrahmanyam
Music by: Shankar Ganesh
Release information: From Antha Rathirikku Satchi Illai (1982) · Lyricist: V. Sundar Raj
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam
- Film / album: Antha Rathirikku Satchi Illai
- Composer: Shankar Ganesh