Roman script

Singers : Malaysia Vasudevan and Vani Jairam

Music by : Ilayaraja

Lyrics by : Puratchidasan

Male Part

Sugam sugamae thodathodaththaanae

Sugam sugamae yaei thodathodaththaanae

Sontham varum pinnae

Thodum munna sugam kannae

Nenjil vetkamaa konja vendumaa niyaayamaa

Female Part

Sugam sugamae yaei thodathodaththaanae

Sontham varum pinnae

Thodum munnae sugam kannaa

Intha pakkam vaa inbam allavaa anbe vaa

Sugam sugamae

Female Part

Thulla thulla kadhal

Alli kolla aasai

Thookkam illai endraal adhu thagumaa

Male Part

Mogana punnagai kandaen

Muththu saram kandu nindraen

Female Part

Thaen mazhai pol ena

Vaalipa naal varumaa aa…aa…aa…

Male Part

Sugam sugamae thodathodaththaanae

Sugam sugamae…ae…ae…ae….

Male Part

Vanji thodarnthaalae

Vaasa malar polae

Pinju manam endraal nilai kollumaa

Female Part

Sengathir semmal kandaen

Sinthaiyil aayiram kondaen

Male Part

Panjanai paal pazam

Nee tharum naal varumaa aa….aa…aa…

Female Part

Sugam sugamae thodathodaththaanae

Sugam sugamae…ae…ae…ae….

Female : Laalaalalalalaalaa aa…..aa….aa….aa…

Laalaalalalalaalaa aa…..aa….aa….aa…

Female Part

Anthi veyil maalai

Aattrangarai solai

Vinthai enna endraal vidai varumaa

Male Part

Pongiya thaamarai kandaen

Ponmugam kandae nindraen

Anjuga kangalil anantha neer varumaa….aa…aa…aa…

Male Part

Sugam sugamae yaei thodathodaththaanae

Sontham varum pinnae

Thodum munnae sugam kannaa

Female Part

Intha pakkam vaa inbam allavaa anbe vaa

Both : Sugam sugamae….ae…ae…ae…

தமிழ்

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் வாணி ஜெய்ராம்

இசையமைப்பாளர் : இளையராஜா

பாடலாசிரியர் : புரட்சிதாசன்

ஆண் : சுகம் சுகமே தொடத்தொடத்தானே

சுகம் சுகமே ஏய் தொடத்தொடத்தானே

சொந்தம் வரும் பின்னே

தொடும் முன்னே சுகம் கண்ணே

நெஞ்சில் வெட்கமா கொஞ்ச வேண்டுமா நியாயமா

பெண் : சுகம் சுகமே ஏய் தொடத்தொடத்தானே

சொந்தம் வரும் பின்னே

தொடும் முன்னே சுகம் கண்ணா

இந்த பக்கம் வா இன்பம் அல்லவா அன்பே வா

சுகம் சுகமே......

பெண் : துள்ளத் துள்ள காதல்

அள்ளிக் கொள்ள ஆசை

தூக்கம் இல்லை என்றால் அது தகுமா

ஆண் : மோகனப் புன்னகை கண்டேன்

முத்துச் சரம் கண்டு நின்றேன்

பெண் : தேன் மழை போல் என

வாலிப நாள் வருமா ஆ....ஆ.....ஆ...

ஆண் : சுகம் சுகமே தொடத்தொடத்தானே

சுகம் சுகமே......ஏ....ஏ.....ஏ....

ஆண் : வஞ்சித் தொடர்ந்தாளே.....

வாச மலர் போலே

பிஞ்சு மனம் என்றால் நிலை கொள்ளுமா

பெண் : செங்கதிர் செம்மல் கண்டேன்

சிந்தையில் ஆயிரம் கொண்டேன்

ஆண் : பஞ்சணை பால் பழம்

நீ தரும் நாள் வருமா ஆ....ஆ.....ஆ...

பெண் : சுகம் சுகமே ஏய் தொடத்தொடத்தானே

சுகம் சுகமே......ஏ....ஏ.....ஏ....

பெண் : லாலாலலலலாலா ஆ....ஆ.....ஆ....ஆ..

லாலாலலலலலா ஆ.....ஆ.....ஆ.....ஆ...

பெண் : அந்தி வெய்யில் மாலை

ஆற்றங்கரை சோலை

விந்தை என்ன என்றால் விடை வருமா

ஆண் : பொங்கிய தாமரை கண்டேன்

பொன்முகம் கண்டே நின்றேன்

அஞ்சுகக் கண்களில் ஆனந்த நீர் வருமா.....ஆ....ஆ.....ஆ...

ஆண் : சுகம் சுகமே ஏய் தொடத்தொடத்தானே

சொந்தம் வரும் பின்னே

தொடும் முன்னே சுகம் கண்ணே

பெண் : இந்த பக்கம் வா இன்பம் அல்லவா அன்பே வா

இருவர் : சுகம் சுகமே......ஏ....ஏ.....ஏ....

Song information

Singers: Malaysia Vasudevan and Vani Jairam

Music by: Ilayaraja

Lyrics by: Puratchidasan

Release information: From Naan Potta Savaal (1980) · Singer: Malaysia Vasudevan and Vani Jairam · Lyricist: Puratchi Dasan · Music: Ilayaraja

Explore this song