Roman script

Singer : Geetesh Iyer

Music by : Amal Manohar

Male Part

Oh meithaanae

En uyirae nee vazhithidum

Kadhalai vaadiyae pogiren

Male Part

Unnaal vizhigalai thedinen

Paarthidum paarvaiyil

Mayakangal kaangiren

Male Part

Oh mazhaiyilae nanainthu pogiren

Unnai paarkkaiyil karainthu pogiren

Thanimaigal kalainthu pogiren

Kadhal kavidhaigal varainthu pogiren

Male Part

Vizhiyil neeyum yen vandhaai

Yen?….

Male & Female : Dialogues……

Male Part

Nilavae kanavil ondru

Nee thanthaai en uyirae

Male Part

Enathu uyirae

Idhazhil neeyum kanavil varugayil

Inangi pogiren

Dhinamum unnai kaanavae

Kanavae kaanben

Uyirul neeyum ondrai

Kalakkave varangal ketkkuren

Unthan kaigal pidikka

Yengiyae thavippen

Male Part

En vizhigalil un ninaivalae

Yengginen uyir azhithidum kadhalaal

Vaadiyae pogiren

Unthan vizhigalai thedinen

Avai paarthidum paarvayil

Mayakangal kaangiren

Male Part

Oh mazhaiyilae nanainthu pogiren

Unnai paarkkaiyil karainthu pogiren

Thanimaigal kalainthu pogiren

Kadhal kavidhaigal varainthu pogiren

Male Part

Mayil iragae

Ennai neeyum mella theendavae

Thavangal irukkiiren

Unnai serum nerathai

Ninaithae vaazhven

Male Part

Vizhiyil unnai vaithu thaangavae

Anumathi ketkkiren

Imaigal porthi unnai

Mudangida vaippen

Male Part

En arugilae un nimidangal koorinen

Unnai pirinthidum swasamaai maariyae pogiren

Unthan nenjinul veesuven athan vizhinthidum

Nodigalil kaduvulai ketkkiren

Male Part

Oh mazhaiyilae nanainthu pogiren

Unnai paarkkiayil karainthu pogiren

Thanimaigal kalainthu pogiren

Kadhal kavidhaigal varainthu pogiren

Male Part

Vizhiyil neeyum yen vandhaai

Yen?….

Nilavae kanavil ondru nee thanthaai

En uyirae

தமிழ்

பாடகர் : கீதேஷ் ஐயர்

இசையமைப்பாளர் : அமல் மனோகர்

ஆண் : ஓ மெய்தானே

என் உயிரே நீ வழித்திடும்

காதலால் வாடியே போகிறேன்

ஆண் : உன்னால் விழிகளை தேடினேன்

பார்த்திடும் பார்வையில்

மயக்கங்கள் காண்கிறேன்

ஆண் : ஓ மழையிலே நனைந்து போகிறேன்

உன்னை பார்கையில் கரைந்து போகிறேன்

தனிமைகள் கலைந்து போகிறேன்

காதல் கவிதைகள் வரைந்து போகிறேன்

ஆண் : விழியில் நீயும் ஏன் வந்தாய்

ஏன் ? ............................

ஆண் மற்றும் பெண் : வசனம்...............

ஆண் : நிலவே கனவில் ஒன்று

நீ தந்தாய் என் உயிரே

ஆண் : எனது உயிரே

இதழில் நீயும் கனவில் வருகையில்

இறங்கி போகிறேன்

தினமும் உன்னை காணவே

கனவே காண்பேன்

உயிருள் நீயும் ஒன்றாய்

கலக்கவே வரங்கள் கேட்கிறேன்

உந்தன் கைகள் பிடிக்க

ஏங்கியே தவிப்பேன்

ஆண் : என் விழிகளில் உன் நினைவாலே

ஏங்கினேன் உயிர் அழித்திடும் காதலால்

வாடியே போகிறேன்

உந்தன் விழிகளை தேடினேன்

அவை பார்த்திடும் பார்வையில்

மயக்கங்கள் காண்கிறேன்

ஆண் : ஓ மழையிலே நனைந்து போகிறேன்

உன்னை பார்கையில் கரைந்து போகிறேன்

தனிமைகள் கலைந்து போகிறேன்

காதல் கவிதைகள் வரைந்து போகிறேன்

ஆண் : மயில் இறகே

என்னை நீயும் மெல்ல தீண்டவே

தவங்கள் இருக்கிறேன்

உன்னை சேரும் நேரத்தை

நினைத்தே வாழ்வேன்

ஆண் : விழியில் உன்னை வைத்து தாங்கவே

அனுமதி கேட்கிறேன்

இமைகள் போர்த்தி உன்னை

முடங்கிட வைப்பேன்

ஆண் : என் அருகிலே உன் நிமிடங்கள் கூறினேன்

உன்னை பிரிந்திடும் சுவாசமாய் மாறியே போகிறேன்

உந்தன் நெஞ்சினுள் வீசுவேன் அதன் விழிந்திடும்

நொடிகளில் கடவுளை கேட்கிறேன்

ஆண் : ஓ மழையிலே நனைந்து போகிறேன்

உன்னை பார்கையில் கரைந்து போகிறேன்

தனிமைகள் கலைந்து போகிறேன்

காதல் கவிதைகள் வரைந்து போகிறேன்

ஆண் : விழியில் நீயும் ஏன் வந்தாய்

ஏன் ? .....

நிலவே கனவில் ஒன்று நீ தந்தாய்

என் உயிரே

Song information

Singer: Geetesh Iyer

Music by: Amal Manohar

Release information: From Album Songs 2020 (2020) · Lyricist: Aravind Kumar

Explore this song