Roman script

Singer : K. S. Chithra

Music by : Ilayaraja

Female Part

Sree raamanae unnai seethai thaedinaal

Gopaalanae unnai raadhai paadinaal

Vaidhaegi paadum paadal kaadhil ketkudhaa

En valaiyal osai unnai valaithu podudhaa

Idhu thaan sugamo iraivan varamo

Female Part

Sree raamanae unnai seethai thaedinaal

Gopaalanae unnai raadhai paadinaal

Female Part

Ivalo gaanam vazhangidum vaani

Oho hoho ho oho hoho ho

Thalaivaa neeyo thamizh isai thaenee

Oho hoho ho oho hoho ho

Naal thorum kaadhal aalaabanai

Nam vaazhvu kaaman aaraadhanai

En raagam thaalam neeyae

Sangeetham aagum vaazhvae

Idhu thaan sugamo iraivan varamo

Female Part

Sree raamanae unnai seethai thaedinaal

Gopaalanae unnai raadhai paadinaal

Vaidhaegi paadum paadal kaadhil ketkudhaa

En valaiyal osai unnai valaithu podudhaa

Idhu thaan sugamo iraivan varamo

Female Part

Sree raamanae unnai seethai thaedinaal

Female Part

Kadalum vaanum thazhuvida paarkkum

Oho hoho ho oho hoho ho

Kanavil kooda yen varavillai

Oho hoho ho oho hoho ho

Aagaasam thoovum senthaen mazhai

Aadhaaram aagum kaadhal kalai

Pan paadum penmai ingae

Kan thaedum kannan engae

Idhu thaan sugamo iraivan varamo

Female Part

Sree raamanae unnai seethai thaedinaal

Gopaalanae unnai raadhai paadinaal

Vaidhaegi paadum paadal kaadhil ketkudhaa

En valaiyal osai unnai valaithu podudhaa

Idhu thaan sugamo iraivan varamo

Female Part

Sree raamanae unnai seethai thaedinaal

Gopaalanae unnai raadhai paadinaal

தமிழ்

பாடகி : கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : ஸ்ரீ ராமனே உன்னை சீதை தேடினாள்

கோபாலனே உன்னை ராதை பாடினாள்

வைதேகி பாடும் பாடல் காதில் கேட்குதா

என் வளையல் ஓசை உன்னை வளைத்துப் போடுதா

இதுதான் சுகமோ இறைவன் வரமோ

பெண் : ஸ்ரீ ராமனே உன்னை சீதை தேடினாள்

கோபாலனே உன்னை ராதை பாடினாள்

பெண் : இவளோ கானம் வழங்கிடும் வாணி

ஒஹொ ஹொஹொ ஹோ

ஒஹொ ஹொஹொ ஹோ

தலைவா நீயோ தமிழ் இசைத் தேனீ

ஒஹொ ஹொஹொ ஹோ

ஒஹொ ஹொஹொ ஹோ

நாள் தோறும் காதல் ஆலாபனை

நம் வாழ்வு காமன் ஆராதனை

என் ராகம் தாளம் நீயே

சங்கீதம் ஆகும் வாழ்வே

இது தான் சுகமோ இறைவன் வரமோ

பெண் : ஸ்ரீ ராமனே உன்னை சீதை தேடினாள்

கோபாலனே உன்னை ராதை பாடினாள்

வைதேகி பாடும் பாடல் காதில் கேட்குதா

என் வளையல் ஓசை உன்னை வளைத்துப் போடுதா

இது தான் சுகமோ இறைவன் வரமோ

பெண் : ஸ்ரீ ராமனே உன்னை சீதை தேடினாள்

பெண் : கடலும் வானும் தழுவிடப் பார்க்கும்

ஒஹொ ஹொஹொ ஹோ

ஒஹொ ஹொஹொ ஹோ

கனவில் கூட ஏன் வரவில்லை

ஒஹொ ஹொஹொ ஹோ

ஒஹொ ஹொஹொ ஹோ

ஆகாசம் தூவும் செந்தேன் மழை

ஆதாரம் ஆகும் காதல் கலை

பண்பாடும் பெண்மை இங்கே

கண் தேடும் கண்ணன் எங்கே

இதுதான் சுகமோ இறைவன் வரமோ

பெண் : ஸ்ரீ ராமனே உன்னை சீதை தேடினாள்

கோபாலனே உன்னை ராதை பாடினாள்

வைதேகி பாடும் பாடல் காதில் கேட்குதா

என் வளையல் ஓசை உன்னை வளைத்துப் போடுதா

இதுதான் சுகமோ இறைவன் வரமோ

பெண் : ஸ்ரீ ராமனே உன்னை சீதை தேடினாள்

கோபாலனே உன்னை ராதை பாடினாள்

Song information

Singer: K. S. Chithra

Music by: Ilayaraja

Release information: From Kangalin Vaarthaigal (1998) · Lyricist: Lyricist Not Known

Explore this song