Roman script

Singers : Malaysia Vasudevan and S. P. Sailaja

Music by : Ilayaraja

Male Part

Sonnaalum nallaa illa neeyum pennaa

Male Part

Sonnaalum nallaa illa neeyum pennaa

Kondaadum pillaikku veli enna

Inba thaalaatta anbu paaraatta

Oru thaayaaga vendum needhaanae

Male Part

Sonnaalum nallaa illa neeyum pennaa

Kondaadum pillaikku veli enna

Female Part

Nallaaththaan kettaenga naanum pennthaan

Kondaadum pillaikku aasai undu

Konjam naal sendru pinbu thaayaaga

Naanaasai kondaen yaen kobam

Female Part

Nallaaththaan kettaenga naanum pennthaan

Kondaadum pillaikku aasai undu

Male Part

Kaalaththilae seithaal nalla payir valarum enbaar

Kanmaniyai pettru kodu thaayae

Kaalaththilae seithaal nalla payir valarum enbaar

Kanmaniyai pettru kodu thaayae….

Male Part

Pinbu ondrirundu pothum

Adhil enakku manam undu

Aarambaththil karuvai nee azhippathenna urimai

Mudhalil peruvom piragu pothum enbom

Male Part

Sonnaalum nallaa illa neeyum pennaa

Kondaadum pillaikku veli enna

Female Part

Paruvaththilae petra pillai aringan aavathillai

Maruththuvaththil naan arintha paadam

Paruvaththilae petra pillai aringan aavathillai

Maruththuvaththil naan arintha paadam

Female Part

Konjam anupavangal saernthu

Nalla mudhirntha pinbu pettraal

Peraringan pirappaan ena naanirunthaen thavaraa

Mudhalil peruvom ungal aasai arinthaen

Female Part

Nallaaththaan kettaenga naanum pennthaan

Male : Kondaadum pillaikku veli enna

Female Part

Konjam naal sendru pinbu thaayaaga

Naanaasai kondaen yaen kobam

Female Part

Nallaaththaan kettaenga naanum pennthaan

Male : Kondaadum pillaikku veli enna

தமிழ்

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். பி. சைலஜா

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : சொன்னாலும் நல்லா இல்ல நீயும் பெண்ணா

ஆண் : சொன்னாலும் நல்லா இல்ல நீயும் பெண்ணா

கொண்டாடும் பிள்ளைக்கு வேலி என்ன

இன்ப தாலாட்ட அன்பு பாராட்ட

ஒரு தாயாக வேண்டும் நீதானே

ஆண் : சொன்னாலும் நல்லா இல்ல நீயும் பெண்ணா

கொண்டாடும் பிள்ளைக்கு வேலி என்ன

பெண் : நல்லாத்தான் கேட்டேங்க நானும் பெண்தான்

கொண்டாடும் பிள்ளைக்கு ஆசை உண்டு

கொஞ்சம் நாள் சென்று பின்பு தாயாக

நானாசை கொண்டேன் ஏன் கோபம்....

பெண் : நல்லாத்தான் கேட்டேங்க நானும் பெண்தான்

கொண்டாடும் பிள்ளைக்கு ஆசை உண்டு

ஆண் : காலத்திலே செய்தால் நல்ல பயிர் வளரும் என்பார்

கண்மணியை பெற்று கொடு தாயே.....

காலத்திலே செய்தால் நல்ல பயிர் வளரும் என்பார்

கண்மணியை பெற்று கொடு தாயே.....

ஆண் : பின்பு ஒன்றிரண்டு போதும்

அதில் எனக்கு மனம் உண்டு

ஆரம்பத்தில் கருவை நீ அழிப்பதென்ன உரிமை

முதலில் பெறுவோம் பிறகு போதும் என்போம்

ஆண் : சொன்னாலும் நல்லா இல்ல நீயும் பெண்ணா

கொண்டாடும் பிள்ளைக்கு வேலி என்ன

பெண் : பருவத்திலே பெற்ற பிள்ளை அறிஞன் ஆவதில்லை

மருத்துவத்தில் நான் அறிந்த பாடம்

பருவத்திலே பெற்ற பிள்ளை அறிஞன் ஆவதில்லை

மருத்துவத்தில் நான் அறிந்த பாடம்

பெண் : கொஞ்சம் அனுபவங்கள் சேர்ந்து

நல்ல முதிர்ந்த பின்பு பெற்றால்

பேரறிஞன் பிறப்பான் என நானிருந்தேன் தவறா

முதலில் பெறுவோம் உங்கள் ஆசை அறிந்தேன்.....

பெண் : நல்லாத்தான் கேட்டேங்க நானும் பெண்தான்

ஆண் : கொண்டாடும் பிள்ளைக்கு வேலி என்ன

பெண் : கொஞ்சம் நாள் சென்று பின்பு தாயாக

நானாசை கொண்டேன் ஏன் கோபம்....

பெண் : நல்லாத்தான் கேட்டேங்க நானும் பெண்தான்

ஆண் : கொண்டாடும் பிள்ளைக்கு வேலி என்ன

Song information

Singers: Malaysia Vasudevan and S. P. Sailaja

Music by: Ilayaraja

Release information: From En Selvame (1985) · Lyricist: Panchu Arunachalam

Explore this song